நெய்வேலியில் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெய்வேலி 17ஆவது வட்டம் பண்ருட்டி சாலையில் முருகதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஸ்ரீதரன் என்ற ஸ்ரீதர் (26). எம் பி ஏ பட்டதாரியான இவர் நெய்வேலியில் சொந்தமாக தொழில் செய்து வருகின்றார். இதே போல 13வது வட்டம் ஸ்டீல் லேன் தெருவில் ஜோசப் பீட்டர் ஆண்டனி என்பவர் வசித்து வருகிறார். இவர் என்எல்சி இந்திய நிறுவனத்தில் […]
