நெதர்லாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கொரோனா பரிசோதனை செய்வதற்கு புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக மூக்கின் வழியாகத்தான் பரி சோதனை மாதிரிகளை பயன்படுத்தி வருகின்றன. ஆனால் தற்போது நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கொரோனா பரிசோதனை செய்வதற்காக வழிமுறையை கண்டறிந்துள்ளார். இம்முறை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. புதிய வழிமுறையின் மூலம் கொரோனா பரிசோதனை செய்வதற்கு ஒரு அறையில் சத்தமாக கத்தவோ அல்லது பாடவோ வேண்டும் என்று விஞ்ஞானி கூறினார். இந்தப் […]
