பெங்களூருவில் பெய்துவரும் கன மழையால் நகரின் ஏராளமான பகுதிகள் வெள்ளக் காடாக மாறி இருக்கிறது. மேலும் சாலைகள் குளங்களாக மாறியுள்ளது. இதனால் சாலையில் நீச்சலடித்து குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூருவின் இந்நிலையை நெட்டின்சன்கள் கேலி செய்து வருகின்றனர். அதாவது டுவிட்டரில் பெங்களூரு இப்போது வெனிஸ் நகரமாக மாறி இருப்பதாக ஒருவர் கூறியுள்ளார். பெங்களூரு நகரை வோண்டர்லாவாக மாற்றிய மாநகராட்சிக்கு நன்றி என ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்பின் அன்ட்ரிபன் சான்யல் என்பவர் தன் டுவிட்டர் பக்கத்தில் மழைநீர் […]
