மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மாநில அரசு முட்டுக்கட்டை போடுவதாக இருந்தால் புகாருக்கு மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு செயல்படுத்திவரும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மாநில அரசு தடை விதிப்பதாக பலர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும். என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நெடுஞ்சாலை திட்டங்களை உருவாக்கி […]
