இன்று முதல் பிப்.,29 வரை அனைத்து நுகர்வோருக்கும் பாஸ்டேக் இலவசம் என நெடுச்சாலைத்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதை தவிா்க்கவும், கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த முறை கடந்த ஜன.,15ம் […]
