Categories
மாநில செய்திகள்

BREAKING : நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சோதனை…. கணக்கில் வராத ரூ 70 லட்சம் பறிமுதல்…!!

திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு லஞ்சம் வாங்க கூடும் என என பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை  அதிரடி சோதனை நடத்தியது. அதன்படி இன்று தமிழக முழுவதும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட இடங்களில் லஞ்சஒழிப்பு காவல்துறையினர் கடந்த 3 மணி நேரத்திற்கு மேலாக திடீர் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலை துறை […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: நெடுஞ்சாலைத்துறையில் ஊழல்…. 4 பேர் பணியிடை நீக்கம்…!!!!

கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை போடாமலேயே போட்டதாக கூறி அதிகாரிகள் துணையுடன் பணத்தை முறைகேடு செய்ததாக அதிமுக சார்பாக புகார் எழுந்து இருந்தது. இந்த நிலையில் கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் ரூபாய் 100 கோடி ஊழல் என்று புகார் எழுந்ததன் பேரில் 4 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories
அரசியல்

“சொன்னதை செய்யவே இல்லை….” கொந்தளித்த இறையன்பு…!! முதல்வருக்கு தெரிஞ்சா என்ன ஆகும்…?

தமிழகத்தில் சாலை அமைப்பு பணிகளின்போது சிதிலமடைந்த சாலைகளில் மீது புதிய சாலைகளை அமைத்ததால் அவை விரைவில் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி விடுகின்றன என்பதால் ஏற்கனவே பழுதடைந்த சாலையை முழுவதுமாக சுரண்டி எடுத்துவிட்டு பின்னர் அதே அளவுக்கு புதிய சாலையை அமைக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதோடு இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினும் அறிவுறுத்தி இருந்தார். ஆனால் இறையன்புவின் இந்த கடிதத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நெடுஞ்சாலைத்துறை 4 புதிய கோட்டங்கள்…. தமிழக அரசு அரசாணை….!!!!

தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறையில் 4 புதிய கோட்டங்களை ஏற்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம், செய்யாறு, ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு கோட்டங்களுக்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. நான்கு புதிய கோட்டங்கள் ஏற்படுத்த படுவதால் 83 புதிய பணியிடங்களை உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை பணிகள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்த ஏதுவாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இனி எல்லா வாகனங்களுக்கும்… இது கட்டாயம்… மத்திய அரசு அதிரடி..!!

எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காணொலி காட்சி வாயிலாக நேற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் கட்கரி ஜனவரி 1 முதல் ஃபாஸ்ட்டேக் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.265.46 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பாலங்கள், சாலைகளை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

ரூ.265.46 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய பாலங்கள், சாலைகளை காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்துள்ளார். தலைமை செயலகத்தில் இருந்து வேலூரில் ரூ.6.35 கோடியில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை அலுவலக வளாக கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார். காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு, திருவாரூரில் ரூ.34.33 கோடி மதிப்பிலான கட்டிடங்கள், பாலங்களை திறந்து வைத்துள்ளார். திருவண்ணாமலையில் ரூ. 2.93 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக […]

Categories
மாநில செய்திகள்

நெடுஞ்சாலைத்துறை, வீட்டுவசதி துறையின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்!

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். நெடுஞ்சாலைத்துறை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை, மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரி – அஞ்சு கிராமத்தில் 480 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்துள்ளார். பல்வேறு மாவட்டங்களில் ரூ.29.85 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 பாலங்கள், அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்துள்ளார். நொய்யல் ஆற்றில் சரகம் 158.35 கி.மீ வரை விரிவாக்கம், புனரமைத்தல், நவீன மயமாக்கல் திட்டத்திற்கு […]

Categories

Tech |