திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு லஞ்சம் வாங்க கூடும் என என பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை நடத்தியது. அதன்படி இன்று தமிழக முழுவதும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட இடங்களில் லஞ்சஒழிப்பு காவல்துறையினர் கடந்த 3 மணி நேரத்திற்கு மேலாக திடீர் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலை துறை […]
