Categories
உலக செய்திகள்

மோசமான போக்குவரத்து…. ஜெர்மனியில் ஆயிரக்கணக்கானோர் மிதிவண்டியில் பேரணி…!!!

ஜெர்மன் நாட்டில் பொது போக்குவரத்து மோசமாக இருப்பதை எதிர்த்து மிதிவண்டியில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தியிருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டில் போக்குவரத்தை சரியாக அமைத்திட வேண்டும் எனவும் மிதிவண்டிக்கான பாதைகள் தனியாக அமைக்கப்பட வேண்டும் எனவும் சுமார் 8500 மிதிவண்டி ஓட்டுனர்கள் சில தூரங்கள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சென்றிருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். ஒன்பது மணி நேரங்களாக அவர்கள் நெடுஞ்சாலையில் பயணித்தனர். ஜெர்மன் அரசு, வரும் 2026 ஆம் வருடத்திற்குள் நூற்றுக்கணக்கான […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா?…. திடீரென நெடுஞ்சாலையில் விழுந்த விமானம்…. பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள Kennesaw என்ற இடத்தில் மின்கம்பியில் உராய்ந்தபடி சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் வந்து விழும் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிறிய ரக விமானம் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையில் வந்து மோதுவதும், மின்கம்பியில் உராய்வதால் தீப்பொறி உருவாவதையும் கேமராவில் சிக்கிய காட்சியில் பார்க்கலாம். ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் விமானத்தை ஓட்டி வந்த விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதுடன், விமானத்திலிருந்து தானாகவே வெளியேறி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கார்-பேருந்து நேருக்குநேர் மோதல்…. 7 பேர் படுகாயம்…. ஒருவர் உயிரிழப்பு….!!

சுற்றுலா பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இளம்பெண் பலியானதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டி.வி.எஸ் நகரில் வசித்து வருபவர் ராஜு. சம்பவத்தன்று ராஜு மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் காரில் கிருஷ்ணகிரிக்கு பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது. அவர் சென்ற காரில் 8 பேர் பயணித்துள்ளார்கள். இவர்களது கார் சூளகிரியில் உள்ள ராயக்கோட்டை மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்த போது எதிரே அதிவேகமாக வந்த சுற்றுலா பேருந்து எதிர்பாராத விதமாக ராஜீவின் கார் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் பயங்கரம்…. சாலை விபத்தில்…. 5 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு…!!!

கனடாவில் சாலை விபத்து ஏற்பட்டு இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவில் நேற்று முன்தினம் ரொறன்ரோ பகுதியில் இருக்கும் ஒரு நெடுஞ்சாலையில் இந்திய மாணவர்கள் ஒரு வேனில் பயணித்தனர். அப்போது எதிரில் வந்து கொண்டிருந்த டிராக்டர் ஒன்றின் மீது வேகமாக வேன் பலமாக மோதியது. இந்த கொடூர விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மோஹித் சவுகான், பவன் குமார், ஹர்பிரீத் சிங், கரன்பால் சிங், மற்றும் ஜஸ்பிந்தர் சிங் ஆகிய 5 […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை- திருப்பதி நெடுஞ் சாலையை விரிவாக்கம் செய்ய திட்டம்…!! விரைவில் பணிகள் துவக்கம்…!!

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கவனத்தில் கொண்டு இந்த சாலையை மேலும் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. சென்னை பாடி முதல் திருப்பாச்சூர் வரை உள்ள இந்த நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து திருவள்ளூர் புறவழிச்சாலை வரை மேம்படுத்த நெடுஞ்சாலை துறை முடிவெடுத்துள்ளது. தற்போது முதல்கட்டமாக இந்த சாலையை விரிவாக்கம் செய்ய 360 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 1500 குதிரைகளின் திறனுடைய கார்… பயங்கர வேகத்தில் பறந்த கோடீஸ்வரர்…!!!

ஜெர்மனியில் சூப்பர் காரில் ஒரு மணி நேரத்திற்கு 417 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த கோடீஸ்வரர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிவேக வாகனங்களில் ஒன்றாக இருக்கும் புகாட்டி சிரோன் என்ற வாகனத்தின்  விலை சுமார் 22 கோடியே 39 இலட்சம். இது சுமார் 1500 குதிரைகளின் திறனை உடையது. எனவே ஒரு மணி நேரத்திற்கு 450 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். இந்நிலையில் கோடிஸ்வரரான ராடிம் பாசர், பெர்லின்- ஹனோவர் இடையில் […]

Categories
அரசியல்

மத்திய அரசு சொன்னாலும் கேட்காதீங்க… தமிழக அரசுக்கு ராமதாஸ் அறிவுரை…!!

பாமகவின் நிறுவனரான ராமதாஸ், மத்திய அரசு, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மேம்படுத்துவதில் பிரச்சனைகளை எதிர் கொள்கிறோம் என்று தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். பா.ம.க நிறுவனரான ராமதாஸ் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் அமைக்கப்படுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம், எனவே வேலைகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் இத்திட்டங்களை ஆராய்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என மத்திய அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை தருகிறது. தமிழ்நாடு […]

Categories
உலக செய்திகள்

“மலேசியாவில் பயங்கரம்!”…. நெடுஞ்சாலையில் கோர விபத்து…. குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு….!!

மலேசியாவில் நேற்று இரவு நெடுஞ்சாலையில் சாலை விபத்து ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 10 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் இருக்கும் செலாங்கோர் மாகாணத்தில் நேற்று இரவு சுமார் 11:40 மணியளவில் நெடுஞ்சாலையில், மூன்று வாகனங்கள் மற்றும் லாரி, ஒன்றின் மீது ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரிக்கு அடியில் வாகனங்கள் சிக்கிக்கொண்டது. இக்கோர விபத்தில் குழந்தைகள் 8 பேர் உட்பட 10 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏழு பேருக்கு காயம் […]

Categories
உலக செய்திகள்

10 வருட போராட்டம்… “நான் என்னோட வீட்ட தரமாட்டேன்”… சாலை அமைக்க இடம் கொடுக்காத பெண்… பின்னர் நடந்த அதிசயம்…!!!

சீனாவில் நெடுஞ்சாலை அமைப்பதற்கு ஒரு பெண் இடம் தராத காரணத்தினால் அந்த பெண்ணின் வீட்டை சுற்றி சாலை அமைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நாம் வீட்டை விட்டு வெளியேறி சாலைக்கு சென்றோம் என்றால் சாலைக்கு இரண்டு புறங்களிலும் பெரிய வளாகங்கள், வீடுகள், கடைகள் என பலவிதமான கட்டிடங்கள் இருக்கும். ஆனால் சீனாவில் உள்ள குவாங்சோ என்ற பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதற்காக அந்நாட்டு அரசானது தனியார் நிறுவனம் ஒன்றிடம் பொறுப்பை ஒப்படைத்தது. அந்த நிறுவனமும் அங்கு சாலை அமைப்பதற்காக, […]

Categories
உலக செய்திகள்

10 வருடங்களாக அடம்பிடித்து சாதித்த பெண்.. பிரபலமான வீடு..!!

சீனாவில் ஒரு பெண், 10 வருடங்களாக தன் வீட்டை விட்டுக்கொடுக்காமல் அரசின் திட்டத்தையே மாற்ற செய்துவிட்டார். சீனாவில் ஒரு நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. அப்போது அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் பெண் உரிமையாளரான Liang என்பவர் தன் வீட்டை காலி செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார். அந்த இடத்திற்கு மாற்றாக இழப்பீட்டு தொகை அளிப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் கூறியது. அதற்கும் அவர் உடன்படவில்லை. சுமார் பத்து வருடங்களாக அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் வீட்டை […]

Categories
தேசிய செய்திகள்

காவலர் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்… “பின்னால் அமர்ந்தவரின் வாக்குமூலத்தால்”… புதிய திருப்பம்..!!

மைசூருவில் போக்குவரத்து காவலர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அவரின் நண்பர் கூறிய வாக்கு மூலம் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் மைசூர் வெளிவட்ட சாலை சந்திப்பு அருகே கடந்த திங்கட்கிழமை அன்று வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது அவர்கள் நிறுத்தாமல் சென்றுள்ளனர். காவல்துறையினர் தடுத்த முற்பட்டபோது காவலரின் லத்தி பைக்கின் ஹேண்டில் சிக்கியதில் அந்த இளைஞர்கள் நிலைதடுமாறி கீழே […]

Categories
உலக செய்திகள்

காரை விட்டு…. கீழே இறங்கிய இளைஞருக்கு… நேர்ந்த கொடூரம்…!!

இளைஞர் ஒருவர் காரை விட்டு கீழே இறங்கிய போது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு 18 வயதான இளைஞர் ஒருவர் இரவு நேரத்தில் தன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென காரை விட்டு இறங்கிய அவர் சிறிது தூரம் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த வாகனம் ஒன்று அவர் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடிய […]

Categories
தேசிய செய்திகள்

நிவர் புயலில் எடுக்கப்பட்டதாக கூறி… வைரலாகும் பொய்யான வீடியோ… வெளியான உண்மை..!!

நிவர் புயலின் போது சென்னை அருகில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென் மேற்கு வங்க கடலில் உருவான புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது. புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கனமழை பெய்து வந்தது. நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் புயல் காற்றில் விளம்பர பதாகை அடித்து செல்லப்பட்டதால் மோட்டார் சைக்கிள் பயணிகள் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி […]

Categories
தேசிய செய்திகள்

நெடுஞ்சாலை கொள்ளையில் ஈடுபடும் கிராமம்…!!

தமிழக எல்லையில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்தது மத்திய பிரதேசம் பழங்குடியினர் கொள்ளையர்கள் என தெரியவந்துள்ளது. அங்கு ஒரு கிராமமே  நெடுஞ்சாலை கொள்ளையர்களாக மாறியுள்ளது. விலை உயர்ந்த பொருட்களுடன் நெடுஞ்சாலைகளில் வரும் வாகனங்களில் லாரிகள் மற்றும் கார்களில் சென்று மடக்கி கொள்ளை அடிப்பது தான் இவர்களின் ஸ்டைல். தமிழக ஆந்திர எல்லையான சித்தூரில் அரங்கேறிய செல்போன் கொள்ளை போன்ற சூளகிரி பகுதியிலும் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் நேற்று கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில்…”அதிவிரைவு நெடுஞ்சாலை”… உத்திரபிரதேச அரசு முடிவு…!!

கங்கா அதிவிரைவு நெடுஞ்சாலை அமைக்க உத்திரப்பிரதேச அரசு தயாராக இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பிரக்யாராஜில் இருந்து மீரட் வரை 594 கிலோ மீட்டர் நீளத்திற்கு 37,350 கோடி ரூபாய் செலவில் கங்கா அதிவிரைவு நெடுஞ்சாலையை உத்திரப்பிரதேச அரசு அமைக்க உள்ளது. நடப்பு நிதியாண்டில் துவங்கி வருகின்ற 2023க்குள் நிறைவடைய இருக்கும்  இந்த திட்டத்திற்காக சர்வதேச ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது கனவுத் திட்டம் நெடுஞ்சாலை கட்டும் பணி என சென்ற வருட கும்பமேளாவின் […]

Categories
தேசிய செய்திகள்

மலைப்பாதையில் “நிலச்சரிவு”… பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடல்…!!

பத்ரிநாத் கோவில் செல்லும் வழியில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை ஓரமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. உத்தரக்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோவில் மிகவும் பிரபலமான ஒன்று. தற்பொழுது கொரோனா போரால் மூடிக்கிடந்த அந்த கோவில் சென்ற மாதம் திறக்கப்பட்டு பக்தர்கள் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று சாமோலியில் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு உத்தரக்கண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பூர்சாதி என்னுமிடத்தில் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓரிடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“பத்ரிநாத் கோவில்”… நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு…!!

பத்ரிநாத் கோவில் செல்லும் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கொரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் பல்வேறு வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. ஆனால் மே மாதம் திறக்கப்பட்ட பத்ரிநாத் கோவிலில் சிறப்பாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்  உத்தரகாண்ட் மாநிலம் சோமாலி மாவட்டத்தின் அருகில் கவுச்சர் பகுதியில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு காவல் துறையினர் முகாம்கள் அமைத்து அங்கு தங்கியுள்ளனர். நேற்றிரவு திடீரென கவுச்சர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் பாதிப்படைந்தன. […]

Categories

Tech |