திடீரென ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு காண்போம். ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக அவரை தரையில் படுக்க வைத்து அந்த நபர் சுயநினைவோடு இருக்கிறாரா என்பதை பார்த்து கொள்ள வேண்டும். அப்போது அவர் உடம்பில் எந்த அசைவும் இல்லை என்றால் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைக்க வேண்டும். இதனையடுத்து அந்த நம்பருக்கு இதயத்துடிப்பு இல்லை என்றால் உடனடியாக நமது உள்ளங்கையை அவரது மார்பின் மீது வைக்க வேண்டும். அதன் பிறகு […]
