நெசவு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிப்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அஞ்சலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிகண்டன், கார்த்திகேயன், குமார் என 3 மகன்கள் உள்ளனர். மேலும் சண்முகத்திற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் கணவன்-மனைவி […]
