சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக நெசவுத் தொழிலாளிக்கு 7 – ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவுத் தொழில் செய்து வருகிறார். கடந்த 10-12-2018 தேதியன்று 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக மகளிர் காவல் துறையினர் கருப்பசாமியை கைது செய்துள்ளனர். அதன் பிறகு இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்கை […]
