Categories
சினிமா தமிழ் சினிமா

“ச்சே என்ன மனுஷன்யா” சட்டுன்னு மேடையேறி விஜய் செய்த செயல்…. ரசிகர்கள் நெகிழ்ச்சி…!!!

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். விஜய் ரசிகர்கள் ஏராளமானவர்கள் அங்கு திரண்டிருந்தனர். விஜய் குட்டி ஸ்டோரிக்காகவே காத்திருந்தனர். மேடையில் பல திரை பிரபலங்களும் பேசினார்கள். அந்தவகையில் ரஞ்சிதமே பாடலை மேடையில் பாட வந்தார் பாடகி மானசி. அப்போது அவரது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனையடுத்து மானசி செய்வதறியாது திகைக்க, உடனடியாக எழுந்து வந்த விஜய் மேடையேறி அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

4 வயதில் உயிரிழந்த மகளுக்கு கோவில் எழுப்பிய தந்தை…. பலரையும் நெகிழ வைத்த சம்பவம்….!!!

ஆந்திர மாநிலத்தில் தனது மகளுக்கு பெற்றோர் கோவில் எழுப்பிய சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த செங்கையா மற்றும் லஷ்மி தம்பதியினருக்கு நான்கு வயதில் சுப்புலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். செங்கையா வனத்துறையில் வேலை பார்த்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு அவரின் கண் முன்னே லாரி மோதிய விபத்தில் அவரின் மகள் சுப்புலட்சுமி உயிரிழந்தார். இதனால் மன துயரத்திற்கு உள்ளான செங்கையா தனது மகளின் நினைவாக கோவில் ஒன்றை எழுப்பியுள்ளார். […]

Categories
பல்சுவை

ப்ளீஸ் அதை விட்ருங்க பாவம்!…. மீனை காப்பாற்ற நாய் செய்த செயல்…. நெகிழ்ச்சி வீடியோ…..!!!!

விலங்குகளின் வீடியோகளுக்கு மட்டும் இணையத்தில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலுள்ள பிணைப்பையும் நட்பையும் வெளிக்காட்டும் பல வீடியோக்கள் சமூகஊடகங்களில் பகிரப்படுகிறது. அந்த வகையில் அண்மையில் பிற உயிர்கள் மீது பரிவுகொண்ட நாய் ஒன்று, ஒரு நபர் மீனை வெட்டுவதைத் தடுக்கும் வீடியோ டுவிட்டரில் பகிரப்பட்டது. அந்த வீடியோவின் தொடக்கத்தில் நபர் ஒருவர் தன் கையில் கசாப்புக் கத்தியை வைத்திருப்பதை காண […]

Categories
மாநில செய்திகள்

“இந்த மனசு தான் கடவுள்” யாசகம் எடுத்தே 50 லட்சம் நன்கொடை…. தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் பூல் பாண்டியன்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர் பல்வேறு பகுதிகளில் யாசகம் எடுத்து வருகிறார். இவருக்கு யாசகம் எடுப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை தமிழக அரசின் பொது நிவாரண நிதி, கொரோனா நிவாரண நிதி மற்றும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதி போன்றவைகளுக்கு அனுப்பி வருகிறார். இந்த சேவையை பூல் பாண்டியன் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக யாசகம் எடுத்ததன் மூலம் கிடைத்த 10,000 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தசரா கொண்டாட்டம்…. “நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்”….. பிரபல நடிகை நிகழ்ச்சி….!!!

தமிழில் சச்சின் , சந்தோஷ் சுப்பிரமணியம் , பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இவர் சமீபத்தில் தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தசரா பண்டிகை கொண்டாடியது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். மேலும் தானும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் இதன் மூலம் வலியுறுத்தியுள்ளார். அதன்படி துஜே மேரி கசம் நாயகி கூறியது, எங்கள் குடும்பத்தில் தசரா ஒரு முக்கியமான பண்டிகை இந்த நாளில் நாங்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே மேடையில் 60 பேருக்கு 60ம் கல்யாணம்….. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

தம்பதிகள் ஏராளமானோர் மணி விழாவை கடந்து பேர குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை குறைவு தான். ஆனால் ஒரே பள்ளியில் படித்த 108 பேர் மணிவிழா கொண்டாடிய சம்பவம் கள்ளக்குறிச்சியில் அரங்கேறியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த 1977 முதல் 78 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தி வருகிறார்கள். அதில் மொத்தம் 150 பேர் கொண்ட இந்த குழுவில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது என்னை போலவே அவர்களுக்கும் மிகவும் ஊக்கம் அளிக்கும்”…. பிரபல தயாரிப்பாளர் நெகிழ்ச்சி…!!!!

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான 68 தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று டெல்லியில் திரௌபதி முர்மு தலைமையில் 68 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திரௌபதி முர்முவிடமிருந்து தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் மண்டேலா திரைப்படத்திற்காக விருது பெற்றுக் கொண்டார். இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

“நான் பிரித்தானிய இளவரசருக்கு எந்த வகையிலும் இணையில்லை”… நியூசிலாந்து பிரதமர் பேச்சு..!!!!!!

பிரித்தானிய இளவரசர் வில்லியம் தான் தனது பாட்டியாருக்காக துக்கம் அனுஷ்டிப்பதால் தனது பொறுப்பு ஒன்றை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு வழங்கியுள்ளார். அதை சற்றும் எதிர்பாராத ஜெசிந்தா நான் அவருக்கு சற்றும் இணையில்லை என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தொடர்பான நிகழ்சிகளில் ஒன்றான Earthshot prize innovation summit என்னும் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சியில் தனக்கு பதிலாக பங்கேற்குமாறு இளவரசர் வில்லியம் தனிப்பட்ட முறையில் நியூசிலாந்து பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் […]

Categories
சினிமா

ஒரு நாளை இனிதாக்க ஒரு துளி காதல்!…. நடிகர் பார்த்திபன் வெளியிட்ட டுவிட் பதிவு…. வைரல்….!!!!

கடந்த 1989ம் வருடம் வெளியாகிய புதியபாதை திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். இதையடுத்து இவர் பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல், ஒத்த செருப்பு ஆகிய பல படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். மேலும் அவர் தன்னுடைய படங்களில் வித்யாசமான புதிய முயற்சிகளை செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வந்தார். அவர் இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய இரவின் நிழல் படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. இயக்குனராக மட்டுமின்றி, நடிகராகவும் […]

Categories
தேசிய செய்திகள்

கைவிட்ட விமானம், கைகொடுத்த ஆம்புலன்ஸ்…. 2600 கிமீ தூரம், 41 மணி நேர பயணம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மஹந்தி ஹசன் என்பவர் கடந்த மாதம் 25-ம் தேதி இவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அதனால் கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக அவரை சொந்த ஊருக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரோடு அழைத்துச் செல்ல விமானத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே அணில் ரூபன் என்பவரின் ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் 2600 கிலோமீட்டர் தூரத்தை 41 மணி நேரம் பயணித்து […]

Categories
மாநில செய்திகள்

“பசி சுமையை போக்குவது தான் முதல் கடமை” இந்த திட்டம் வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்காக முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி முதல் கட்ட துவக்கமாக நகராட்சி, மாநகராட்சி மற்றும் கிராமங்களில் உள்ள 1545 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் […]

Categories
மாநில செய்திகள்

விபத்தில் கைகுழந்தையுடன் சிக்கிய தம்பதி…… கலெக்டர் செய்த செயல்…. நெகிழ்ந்து போன மக்கள்…!!!

நாகப்பட்டினம் மாவட்டம் அம்பல் காலனியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி சுபஸ்ரீ. இவர்களின் 10 மாத கைக்குழந்தை சர்வேஸ்.. இந்நிலையில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் தம்பதியினர் மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வழுவூர் அருகில் பண்டாரவடை என்னும் இடத்தில் அவருடைய இருசக்கர வாகனம் பழுதாகி நிலை தடுமாறி மனைவி மற்றும் கைக்குழுந்தையுடன் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவரது மனைவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது குத்தாலம் தாலுகாவில் ஆய்வு பணிக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் நடிக்கட்டுமானு கேட்டேன்” அம்மா ஜெயலலிதா கூட சொன்னாங்க….. ஆனா மணிரத்தினம் மறுத்துட்டாரு…. பட விழாவில் ரஜினி…..!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்திற்குப் பிறகு ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு ரஜினி 170 திரைப்படம் குறித்த புதிய தகவல்களும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அதாவது ரஜினியின் 170-வது திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று நடைபெற்ற பொன்னியின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

1 அல்ல 2 அல்ல 5 தலைமுறை…. மாப்பிள்ளைக்கு 100 பொண்ணுக்கு 96…. இது வைர விழா திருமணம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை டிஜி தோட்டை கிராமத்தில் வசித்து வரும் முனியப்பா என்பவர் 100 வயதை கடந்தவர். அவரின் மனைவி குண்டம்மா என்கின்ற மாரம்மாவுக்கு 96 வயது ஆகின்றது. ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வரும் இவர்களுக்கு நூற்றாண்டு விழாவை குடும்பத்தினர் கொண்டாடினர். தேன்கனிக்கோட்டை கதி லட்சுமி மற்றும் நரசிம்ம சுவாமி கோவிலில் இந்த தம்பதியினருக்கு புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க கெட்டிமேளம் கொட்டி மாலைகள் அணிவித்து வைர விழா திருமணம் நடைபெற்றது. நூறு வயதைக் கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கமல் சார் எனக்கு பிடித்த நாயகன்”… நாகர்ஜுனா நெகிழ்ச்சி பேச்சு…!!!!!!

ஏ தில் கே முஸ்கில் படத்தை தொடர்ந்து ஆலியாபாட்,ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் திரைப்படம் பிரம்மாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியிருக்கின்ற இந்த படத்தில் அமிதாப்பச்சன், நாகர்ஜுனா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் கரண் ஜோகரின் தர்மா புரொடக்சன் நிறுவனம் தயாரித்திருக்கின்ற இந்த படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்து இருக்கின்றார். ஹிந்தி தமிழ் என பழமொழிகளில் வெளியாக இருக்கின்ற இந்த படம் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நான் உங்கள் சகோதரன்…. கண்கலங்கி நின்ற கர்ப்பிணி தாய்மார்கள்…. கலெக்டரின் நெகிழ்ச்சி செயல்….!!!!

நாகை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாக மும்மதத்தை சேர்ந்த 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர், கர்ப்பிணி தாய்மார்களிடம் நான் உங்கள் சகோதரனாக வந்துள்ளேன் என்று கூறினார். 500 பெண்களுக்கும் தனித்தனியாக வளையல்கள் அணிவிக்க செய்து சந்தனம் பூச செய்தார்.அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு சீர்வரிசை பொருள்களையும் வழங்கி மலர் தூவி […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவி ஸ்ரீமதி புதைக்கப்பட்ட இடம்…… பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்….!!!

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி மரணம் அடைந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பள்ளி தாளாளர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஸ்ரீமதியின் 17வது பிறந்தநாளையொட்டி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடலூர்  மாவட்டம், பெரியநெசலூரில் உள்ள அவரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் 5 விதமான மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மேலும், அப்பகுதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது ஒரு பெருமையான தருணம், பிரபஞ்சத்திற்கு நன்றி”…. இயக்குனர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி….!!!!!!!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 20ஆம் தேதி தொடங்கி கடந்த 10 நாட்களுக்கு மேல் நடைபெற்றுள்ளது. செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா (09.08.2022) அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. இந்த நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சர்வதேச செஸ்  ஒலிம்பியாட்  தலைவர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த […]

Categories
சினிமா

“வாமா நீ தான் என் தங்கச்சி”…. வடிவேலுவின் செயலால் அகமகிழ்ந்த ரசிகர்கள்…. நெகிழ வைத்த சம்பவம்….!!!!

ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு நடிகர் வடிவேலு நேற்று மாலை வருகை தந்தார். அந்த கோவிலுக்கு நடிகர் வடிவேலு வந்த தகவல் தெரிய வந்து அவரை பக்தர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர்.அப்போது அங்கு துப்புரவு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவர் தயங்கியபடி வந்து வடிவேலுவின் காலில் விழுந்து வழங்கினார் . உடனே அந்தப் பெண்ணை தூக்கி விட்டதுடன் நன்றாக இருங்கள் என்று அவரை வடிவேலு வாழ்த்தினார். அந்தப் பெண்ணை வாமா […]

Categories
மாநில செய்திகள் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்….. இங்கு நிற்பதில் நான் பெருமை அடைகிறேன்…. விஸ்வநாதன் ஆனந்த் நெகிழ்ச்சி….!!!!!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் மேல் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்நிலையில் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த நிறைவு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் சர்வதேச ஒலிம்பியாட் தலைவர்கள் உள்ளிட பலரும் பங்கேற்றனர். இந்நிலையில் இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் நான் பெருமை அடைகிறேன் […]

Categories
சினிமா

“இவருடன் பணியாற்றியது என்ன ஒரு அனுபவம்”…. டிரைக்டர் மோகன் ராஜ் நெகிழ்ச்சி….!!!!

மலையாளத்தில் பிரித்வி ராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் லூசிபர். இந்த படத்தை இப்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இவற்றில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் ஆகிய பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கிவருகிறார். இந்த படத்தின் கதா நாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கியமான கதாப்பாத்திரத்தில் சல்மான்கான் நடிக்கிறார். சூப்பர்குட் ஃபிலிம்ஸ் மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதுவே முதல்முறை”….இந்திய கேப்டனாக மாறிய தினேஷ் கார்த்திக்…. ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு…!!!!

டெர்பிஷயர் உடனான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை தலைமை தாங்கியது பற்றி தினேஷ் கார்த்திக் நெகிழ்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுகிறேன். ஆனால் இந்திய அணியை தலைமை தாங்குவது இதுவே முதல்முறை. பயிற்சி ஆட்டமாக இருந்தாலும் அணியை தலைமை தாங்கியதை கௌரவமாக நினைக்கிறேன். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இனிமேல் இந்திய அணியில் பெரிய […]

Categories
மாநில செய்திகள்

அப்பா மகள் பாசம்….. தந்தையின் மெழுகு சிலை முன்பு திருமணம் செய்த மகள்…. நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள தனகனந்தல் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்தார். அவரது மனைவி பத்மாவதி. செல்வராஜ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் செல்வராஜின் இளைய மகள் மகேஸ்வரிக்கும், திருக்கோவிலூரில் அச்சகம்  நடத்திவரும் ஜெயராஜ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தந்தை மீது அதிக பாசம் கொண்ட மகேஸ்வரி தனது திருமணத்தில் தந்தை இல்லாத குறையை போக்க கூடிய வகையில் செல்வராஜ் உருவத்தில் மெழுகுச் சிலையை உருவாக்க முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

அடடா இது அல்லவா தன்னம்பிக்கை…. 10 வயது சிறுமியின்…. மனதை கலங்கவைக்கும் வாழ்க்கை….!!!!

பீகார் மாநிலத்தில் சீமா என்ற மாணவி சில வருடங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட விபத்தில் தனது ஒரு காலை இழந்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவி யார் துணையும் இல்லாமல் ஒற்றைக்காலில் குதித்து குதித்து பள்ளிக்குச் சென்று வருகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை அறிந்து மாணவிக்கு உதவ பலர் முன் வந்துள்ளனர். ஒற்றைக் காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத அந்தப் பத்து வயது சிறுமி, தனது வீட்டிலிருந்து பள்ளி வரை […]

Categories
சினிமா

சன்னி லியோன் பிறந்தநாள்…. ரசிகர்கள் செய்த நிகழ்ச்சி காரியம்…. என்ன செய்தார்கள் தெரியுமா?….!!!!

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஹோமன்னஹேலி என்ற கிராமத்தில் சன்னி லியோன் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து டி.கே சிக்கன் சென்டர் சார்பாக மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. மேலும் சன்னி லியோன் ரசிகர்களுக்கு சிக்கன் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டது. கடந்த மே 13ஆம் தேதி சன்னி லியோன் பிறந்தநாளை முன்னிட்டு இது நிகழ்ந்துள்ளது. இந்த செய்தியை அறிந்த சன்னி லியோன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் […]

Categories
மாநில செய்திகள்

விபத்தில் பலியான குழந்தை…. கண்கலங்க வைக்கும் பெற்றோர் செய்த செயல்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கிராமத்தில் பழனிச்சாமி மற்றும் லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவியா மற்றும் தனுஜா என்ற இரு மகள்களும், சண்முகநாதன் என்ற ஒரு மகனும் இருந்தனர். இந்நிலையில் இரண்டாவது மகள் தனுஜாவிற்கு கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் குழந்தையை தூக்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது செல்லும் வழியில் வேன் மீது இரு சக்கர […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே ஊரில் 100 பேர் போலீஸ் குடும்பம்…. சாத்தியமானது எப்படி?…. நெகிழ வைக்கும் சம்பவம்….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள செட்டிபட்டு என்ற கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காவல்துறையில் பணியாற்றி வரும் சம்பவம் நெகிழ வைத்துள்ளது. இவர்களில் பலர் காவல்துறையில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், முது நிலை காவலர், பெண் காவலர் மற்றும் தீயணைப்பு துறை உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். புதுச்சேரி தீயணைப்பு துறையிலும் உதவி ஆய்வாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். காவல்துறை பணிக்கான தேர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதில் பங்கேற்று இந்த கிராமத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”மாநாடு” படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்…. இத நா எதிர்பார்க்கவே இல்ல…. வெங்கட் பிரபு நெகிழ்ச்சி…..!!!!

ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது. மேலும், இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்து ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றார். இந்நிலையில், இந்த படத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த […]

Categories
சினிமா

ஜெய்பீம் படத்துக்காக…. உண்மையாவே இத செஞ்ச படக்குழு…. வெளிவந்த சூப்பர் தகவல்….!!!

  ஜெய் பீம் படக்குழுவினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது. ஜெய் பீம்’ படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் ஜெய் பீம் படத்தில் நடித்த படக்குழுவினருக்கும் இதன் மையமாக விளங்கிய ராஜாகண்ணுவின் குடும்பத்தினருக்கு உதவிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் அக்கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. […]

Categories
சினிமா

“ஒன்னும் கவலை படாதீங்க நா இருக்கேன்”…. ஆறுதல் சொன்ன ஸ்டாலின்…. நெகிழ்ச்சியில் வடிவேலு…!!!

நடிகர் வடிவேலு பல வருடங்களுக்கு பின்பு மீண்டும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் வடிவேலு மீதான பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாகப் பேசித் தீர்க்கப்பட்டு தற்போது அவர் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்க உள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் பாடல் கம்போஸிங்கிற்காக நடிகர் வடிவேலு டைரக்டர் மற்றும் பட குழுவினர் ஆகியோர் லண்டன் […]

Categories
மாநில செய்திகள்

தந்தை இறுதி சடங்கு…. ஹெலிகாப்டரில் வந்த மகன்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

தந்தையின் இறுதிச்சடங்கிற்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று, ஹெலிகாப்டரில் சென்ற அன்பு மகனுக்கு கிராம மக்களிடையே பாராட்டுக்கள் குவிகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடி ஊராட்சி மன்ற தலைவரக இருந்தவர்  சுப்பையா. இவரது மகன் சசிகுமார் திருப்பூரில், கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை நிமித்தமாக இந்தோனிசியா சென்றிருக்கிறார். இதையடுத்து கடந்த மாதம் 30-ஆம் தேதி தந்தை சுப்பையா உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் இறந்துவிட்டார். இதை அறிந்த சசிகுமார் இந்தோனேசியாவில் இருந்து விமானம் மூலம் துபாய் […]

Categories
சினிமா

பிரபல நடிகைக்காக ரசிகர் செய்த அந்த காரியம்…. நெகிழ்ச்சி…!!!

பிரபல நடிகை கே.பி.ஏ.சி. லலிதா (73) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் காதலுக்கு மரியாதை, காற்று வெளியிடை, அலைபாயுதே, உள்ளம் கேட்குமே, கிரீடம், மாமனிதர் உட்பட ஏராளமான தமிழ் படங்களிலும், 300க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்குனர் பரதன் மனைவி. இந்நிலையில் அவரது மருத்துவ செலவை கேரள அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதையடுத்து அவருக்கு கல்லீரல் தானம் செய்ய அவரின் தீவிர ரசிகர் கலாபவன் சோபி(54) முன்வந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஆதரவற்ற மனிதரின் இறுதி சடங்கில் 3,000 பேர்… இதுதான் காரணம்…. நெகிழ வைத்த சம்பவம்….!!!!

கர்நாடகா மாநிலத்தில் பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த பசவா (45)என்ற ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் இறுதி சடங்கில் 3000 பேர் கலந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மனநிலை பாதிப்புடன் அப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். அவரது பின்புலம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. பொதுமக்களிடம் ஒரு ரூபாய் மட்டுமே யாசகமாக கேட்டுப் பெறுவதை வழக்கமாக கொண்டவர். அதற்கு மேல் ஒரு பைசா கூட வாங்க மறுத்து விடுவாராம். கூடுதலாக கொடுத்தாலும் அதற்கான சில்லரையை சரியாக அவர்களிடமே கொடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த மனசு தான் சார் கடவுள்…. G-Pay யில் தவறுதலாக வந்த ரூ.75 ஆயிரம் பணம்…. உரியவரிடம் ஒப்படைத்த நபர்….. நெகிழ்ச்சி….!!!!

வேலூரில் உணவக உரிமையாளருக்கு கூகுள்பே-ல் தவறுதலாக அனுப்பப்பட்ட 75 ஆயிரம் ரூபாய் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சய்,சிங்கராசு. அவர்கள் 2 பேரும் குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே நவீன் என்பவரின் உணவகத்திற்க்கு சாப்பிட சென்றுள்ளனர். உணவிற்கான பணத்தை கூகுள்பே-ல் அனுப்பியுள்ளனர். வீடு திரும்பிய சிங்கராசு அவரது உறவினருக்கு கூகுள் பேயில் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் அனுப்பியுள்ளார். இதனிடையே உறவினரின் வங்கி கணக்கில் பணம் வராததால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இறப்பிலும் இணைப்பிரியா தம்பதிகள்…. உயிரே உனக்காக நான்….!!!

விழுப்புரம் மேல்மலையனூர் சேர்ந்தவர்கள் பூங்காவனம் (95) , எல்லம்மாள் (83) தம்பதி. இவர்கள் சுமார் 60 வருடங்களாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் மனைவி எல்லம்மாள் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை கேட்ட பூங்காவனம் அவருக்கு இறுதி சடங்கு செய்து விட்டு, அவர் உயிர் விட்ட இடத்திற்குச் சென்று அமர்ந்துள்ளார். அதன் பிறகு அவரும் அதே இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதிகளை கண்டு பலரும் […]

Categories
தேசிய செய்திகள்

கணவன் நினைவாலே சிலை செய்து வைத்தேன்…. நெகிழ்ந்து போன ஊர் மக்கள்….!!!

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் பத்மாவதி என்பவர் மறைந்த கணவருக்காக கோவில் கட்டி அவரின் உருவ சிலையை வைத்து வழிபாடு செய்து வருகிறார். அவரின் கணவர் அங்கிரெட்டி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதன் பிறகு தனது கணவருக்கு கோவில் கட்டவேண்டும் என்று பத்மாவதி முடிவு செய்தார். அதன்படி கோவிலில் தனது கணவரின் பளிங்கு உருவ சிலையை நிறுவினார். கணவனின் பிறந்தநாள், நிறைவு நாள் மட்டும் சிறப்பு நாட்கள் ஆகியவற்றில் சிலைக்கு பூஜை செய்து […]

Categories
மாநில செய்திகள்

காலந்தொட்டே தொடரும் உறவு இது…. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி….!!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இருவரையும் டெல்லியில் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோரை சந்தித்துப் பேசினர். இதுகுறித்து ராகுல் காந்தி தனது வலைத்தள பக்கத்தில், இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், நானும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலினை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழக மக்களின் நலனுக்கான காங்கிரஸ் கட்சி திமுகவுடன் ஒரு வலுவான மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

8 மாத குழந்தைக்கு தாயாக மாறிய செவிலியர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் நிர்மல் என்ற பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி 8 மாத குழந்தையுடன் பெங்களூருவில் பணிபுரிந்து வந்தனர். குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, பைன்சா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த மகேந்தர் என்பவர் அந்தத் தம்பதியை கவனித்து வந்தார். இந்நிலையில் 8 மாத குழந்தை பசியால் அழுது கொண்டிருந்ததை கண்ட அவர், அதே மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருக்கும் தனது மனைவி சுதாவிடம் கூறியுள்ளார். அவரது மனைவியும் எந்தவித அச்சமும் […]

Categories
உலக செய்திகள்

மறைந்த ஓமன் மன்னர்… புகழ் பெற்ற மகாத்மா காந்தி அமைதி விருது… அரசு அறிவிப்பு…!!!

மறைந்த ஓமன் மன்னருக்கு 2019 ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி அமைதி விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களின் சுதந்திரத்திற்காகவும் பிரிட்டிஸ் பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் அரும்பாடுபட்ட தலைவர்களில் முக்கியமானவர் மகாத்மா காந்தி அவரது 125 பிறந்த நாளான 1995 ஆம் ஆண்டு இந்திய அரசு அவரது பெயரில் காந்திய அமைதி விருது வழங்குவதாக முடிவெடுத்து ஒவ்வொரு ஆண்டும் இதை தவறாமல் வழங்கியதுள்ளது . அந்தவகையில் இந்திய பிரதமர் நரேந்தி மோடி  இந்திய தலைமை நீதிபதி மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இப்போ 11 குழந்தைகள்… இன்னும் 105 குழந்தைகள் வேணும்… இப்படி ஒரு தாயா?… ஆச்சரியம்…!!!

Georgia நாட்டின் வசித்து வரும் பெண் ஒருவர் 11 குழந்தைகள் தற்போது உள்ள நிலையில் 105 குழந்தைகள் எனக்கு வேண்டும் என கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டை சேர்ந்த கிறிஸ்டினா என்பவரின் கணவர் கலிப் கோடீஸ்வரர். இவர்கள் தற்போது Georgia நாட்டின் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தற்போது வரை 11 குழந்தைகள் இருக்கின்றனர். அதில் ஒரு குழந்தையை மட்டும் அவர்கள் பெற்றனர். மீதமுள்ள 10 குழந்தைகளும் வாடகை தாய் மூலமாக பெற்றெடுக்கப்பட்டது. இதுபற்றி கிறிஸ்டினா கூறுகையில், […]

Categories
உலக செய்திகள்

நாயின் பெயரில் ரூ.36 கோடி சொத்து… உயிர் பிரியும் நேரத்தில்… நெகிழ வைத்த சம்பவம்…!!!

அமெரிக்காவில் தான் வளர்த்த நாயின் மீது 36 கோடி ரூபாய் பணத்தை எழுதி வைத்துவிட்டு ஒருவர் இறந்து போன சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் பிடித்தவர்களின் மீது அன்பு வைத்து இருப்பது வழக்கம்தான். ஆனால் மனிதர்கள் குறிப்பாக செல்லப் பிராணிகளான நாய் மீது அளவு கடந்த அன்பு வைத்து இருப்பார்கள். அந்த அளவு கடந்த அன்பு சொத்து எழுதி வைக்கும் அளவிற்குச் சென்றுள்ளது. அமெரிக்காவின் நாஷ்வில்லை சேர்ந்த பில் டோரிஸ் என்பவர் தனது வங்கி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காசு இருந்தா ரூ20…… இல்லைனா FREE பிரியாணி….. ஏழை தொழிலாளியின் பரந்த மனம்….!!

கோவையில் இயலாதவர்களுக்கு இளம்பெண் ஒருவர் இலவசமாக பிரியாணி வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. ஆனால் நம் நாட்டில் சிலர் ஒருவேளை உணவு கூட இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களின் துயரத்தை போக்க உயர்ந்த மனப்பான்மை கொண்ட சிலர் மட்டுமே முன்வருகின்றனர். அதன்படி கோவையில் பெண் ஒருவர் இலவசமாக சாப்பாடு வழங்கி அசத்தியுள்ளார். கோவையில் இயலாதவர்களுக்கு இளம்பெண் ஒருவர் இலவசமாக பிரியாணி வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் உணவகம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தை… மகள் திருமணத்தில் கலந்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்…!!!

பட்டுக்கோட்டையில் தங்கையின் திருமண வரவேற்பு விழாவில் தந்தை சிலையை மேடைக்கு முன்பு சகோதரி கொண்டு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தங்கவேல் என்ற நகரில் செல்வம் மற்றும் கலாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். தொழிலதிபரான செல்வம் கடந்த 2012 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். அவர் உயிருடன் இருந்தபோது தனது மூன்று மகள்களில் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் செல்வத்தின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தங்கை திருமணத்துக்கு இப்படி ஒரு பரிசா?… இன்ப அதிர்ச்சி கொடுத்த சகோதரி… நெகிழ வைத்த சம்பவம்…!!!

பட்டுக்கோட்டையில் தங்கையின் திருமண வரவேற்பு விழாவில் தந்தை சிலையை மேடைக்கு முன்பு சகோதரி கொண்டு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தங்கவேல் என்ற நகரில் செல்வம் மற்றும் கலாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். தொழிலதிபரான செல்வம் கடந்த 2012 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். அவர் உயிருடன் இருந்தபோது தனது மூன்று மகள்களில் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் செல்வத்தின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என் காயங்களுக்கு மகளின் அன்பு முத்தம்… புஜாரா நெகிழ்ச்சி…!!!

என் உடம்பில் பட்ட அத்தனை காயங்களுக்கும் என் மகளின் அன்பு முத்தம் மருந்தாகும் என்று புஜாரா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டார் புஜாரா. அப்போது அவர் உடலின் பல்வேறு இடங்களில் பந்தில் அடி வாங்கினார். தற்போது நாடு திரும்பிய அவர், “நான் வீட்டுக்கு வந்ததும் எனக்கு எங்கெல்லாம் அடிபட்டது அங்கெல்லாம் வருத்தம் தருவதாக என் மகள் சொல்லி இருக்கிறாள். முத்தம் காயத்தை குணப்படுத்தும் என அவள் […]

Categories
உலக செய்திகள்

30 நிமிடத்தில் சாதித்த இளைஞர்… அதுவும் இப்படியா?… நெகிழ்ச்சியான சம்பவம்…!!!

பாரிஸில் சைக்கிளைக் கொண்டு இளைஞர் ஒருவர் இதுவரை இல்லாத புதிய சாதனையை படைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸில் இளைஞர் ஒருவர் சைக்கிளைக் கொண்டு 768 படிக்கட்டுகளைக் கொண்ட 33 மாடி கட்டிடத்தை தரைத் தளத்தில் இருந்து மேல்தள படிக்கட்டு வரை 30 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் வகையில் இதனை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சாதனையை இதுவரை யாரும் செய்ததில்லை. அவர் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

வளர்ப்பு நாய்க்கு உயில் எழுதி வைத்த விவசாயி… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் தன் வளர்ப்பு நாய்க்கு விவசாயி ஒருவர் இரண்டு ஏக்கர் நிலத்தை உயில் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த வளர்ப்பு நாய் மீது அளவு கடந்த பாசம் வைத்ததால் அதன் பெயரில் இரண்டு ஏக்கர் நிலத்தை உயில் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் சிந்துவார மாவட்டத்தை சேர்ந்த ஓம்நாராயண் வர்மாவின் மகன் ஊதாரித்தனமாக […]

Categories
உலக செய்திகள்

முதுகில் இதயத்தை சுமக்கும் அதிசய பெண்… நெகிழ்ச்சி…!!!

இதயம் இல்லாத பெண் ஒருவர் செயற்கை இதயத்தை தனது முதுகில் சுமந்து வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சல்வா ஷூசைன் என்ற இதயம் இல்லாத பெண், செயற்கை இதயத்தை தனது முதுகில் பையில் சுமந்து வாழ்ந்து வருகிறார். 29 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர், தனது 6.8 கிலோ எடையுள்ள இரண்டு பேட்டரிகள் கொண்ட ஒரு சாதனம் உள்ள பையை சுமந்து தான் எப்போதும் இருப்பார். இந்தப் பை ஒரு மின்சார மானிட்டர் மற்றும் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லிக்கு வர 1000 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்த முதியவர்… நெகிழ்ச்சி…!!!

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க முதியவர் ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அனைத்து தரப்பினரும் தங்கள் ஆதரவை […]

Categories
தேசிய செய்திகள்

இன்னைக்கு இதுதான் ட்ரெண்டிங் நியூஸ்… செம செம…!!!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு சலூன் கடைக்காரர் ஒருவர் இலவசமாக சேவை செய்யும் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் தொடர்ந்து நடத்தி […]

Categories

Tech |