Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சோனு சூட்…. நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக மகிழ்ச்சி….!!!

கொரோனா பரிசோதனையில் தனக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்று நடிகர் சோனு சூட் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நடிகர் சோனு சூட் நடிப்பை தாண்டி பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோனு ஷூட்டிற்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் அவர் சமூக சேவையை தொடர்ந்து ஆற்றி வந்தார். இந்நிலையில் நடிகர் சோனு சூட் […]

Categories
மாநில செய்திகள்

2வது பரிசோதனையிலும் “நெகட்டிவ்” ரிசல்ட்… அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா இல்லை!!

அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு காய்ச்சல் குறையாததால் அப்பல்லோ மருத்துவமனையில் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் 2வது சோதனையில் அமைச்சருக்கு கொரோனா இல்லை என மருத்துவமனை தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

பரிசோதனையில் “நெகட்டிவ்” வந்திருக்கு… சட்டத்துறை அமைச்சருக்கு கொரோனா இல்லை..!!

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா இல்லை என பொது சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அமைச்சருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் “நெகட்டிவ்” வந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் தற்போது வந்த நிலையில் அமைச்சருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சோதனையில் நெகடிவ் வந்தாலும், 14 நாள் தனிமைப்படுத்துதல் அவசியம்!

கொரோனா சோதனையில் ஒருவருக்கு நெகட்டிவ் என்று வந்தாலும் அவர் தன்னை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா ட்வீட் செய்துள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,” கேரளாவில் 9 ஆய்வகங்கள் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (பி.சி.ஆர்) சோதனைகளை நடத்தி வருகின்றன. மேலும் 2000 விரைவான தொற்று நோயை கண்டறியும் சோதனை கருவிகளைப் பெற்றுள்ளோம் என்றும், நாளை முதல் விரைவான சோதனைகளைத் தொடங்குவோம் என தெரிவித்துள்ளார். ஒரு நபர் விரைவான சோதனையில் நோய் […]

Categories

Tech |