Categories
சினிமா தமிழ் சினிமா

மாரி செல்வராஜ் நூல் எழுதிய மூன்றாவது நூல்…. வெளியிட்டார் வைகை புயல்வடிவேலு ….!!!!

இயக்குனர் மாரி செல்வராஜ் மூன்றாவது நூல் தொகுப்பை நகைச்சுவை நடிகர் வடிவேலு வெளியிட்டார். கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் மாரிசெல்வராஜ். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார். அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மூன்றாவது நூலாக உச்சியென்பது என்ற முதல் கவிதைத் தொகுப்பினை எழுதியுள்ளார். இது கொம்பு […]

Categories

Tech |