திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை, விசைத்தறி மற்றும் அது தொடர்புடைய லட்சக்கணக்கான நிறுவனங்கள் இயங்கி வருகிறது. பின்னலாடை உற்பத்திக்கு பிரதான தேவை நூல். ஆனால் அதன் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 1 தேதி கி லோவுக்கு 50 ரூபாய் உயர்ந்தது. கடந்த 10 மாதங்களில் அனைத்து நூல்களின் விலையும் கிலோவுக்கு 120 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் தொழில் துறையினர் […]
