Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் மாதத்துக்கான நூல் விலை குறைப்பு….. குஷியில் ஜவுளி துறையினர்….!!!!

ஆகஸ்ட் மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூபாய் 30 குறைந்துள்ளது. திருப்பூரில் சுமார் 20000 மேற்பட்ட பின்னாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த வேலை செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த பின்னாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த தொழில்களில் நேரடியாக 6 லட்சம் பேர் மற்றும் மறைமுகமாக நான்கு லட்சம் பேர் என மொத்தம் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த ஏப்ரல், மே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நூல் விலை….. மத்திய அமைச்சருடன் முதலமைச்சர் பேச்சு….!!!!

நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மத்திய அமைச்சருடன் முதல்வர் தொலைபேசியில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஆண்டு தொடக்கம் முதலே பருத்தி, நூல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இதனால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன. நூல் விலை உயர்வினால் தமிழகத்தின் ஜவுளி தொழில் எதிர்கொள்ளும் இடையூறுகள் ஏராளம். இதுதொடர்பாக மத்திய ஜவுளித் துறை அமைச்சருடன் முதலமைச்சர் தொலைபேசியில் அழைத்து பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்த கோரி பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் தமிழகத்தில் ஜவுளித் தொழிலில் […]

Categories
மாநில செய்திகள்

“ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்”….. தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்….!!!!!

பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்: “பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் வேலைநிறுத்ததால் ஜவுளித் தொழில் முடங்கியது. நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

OMG: தமிழகத்தில் மீண்டும் நூல் விலை ரூ.40 உயர்வு…. அதிர்ச்சியில் தொழில்துறையினர்…..!!!!!

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படக்கூடிய  பின்னலாடைகளில் 70%-க்கும் அதிகமாக திருப்பூரில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. சென்ற சில மாதங்களாகவே பின்னலாடை உற்பத்திக்கு முக்கியமான மூலப் பொருளான நூல் விலையானது கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 150 முதல் 190 வரை விலை உயர்த்தப்பட்டு 300 முதல் 350 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் பின்னலாடை தொழிலானது பெரும் நஷ்டத்தை சந்தித்தது. கடந்த நவம்பர் மாதத்தில் அனைத்து ரகநூல்களும் ரூ.50 உயர்த்தப்பட்டது தொழில்துறையினர் மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.30 உயர்வு…. பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை….!!!!

நூல் விலை கிலோவுக்கு மேலும் 30 உயர்ந்துள்ளதால் தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர். திருப்பூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் இந்த நிறுவனங்களுடன் சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய பொருளாக இருப்பது நூல். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர் கிடைத்தவுடன் அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து நூல் விலையை உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலையைக் கருத்தில் கொண்டு ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதில் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நூல் விலையைக் கட்டுப்படுத்த கோரி…. மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்….!!!!

நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது: ” ஊகவணிகத்தைத் தவிர்க்க ஏதுவாக பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் (e-auction) பங்கு பெற ஏதுவாக, தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்தி குறைந்தபட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சீரமைக்க […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நூல் விலையை குறைக்க வேண்டும்… ஈபிஎஸ் வேண்டுகோள்…!!!

நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். கடந்த சில மாதமாக நூலின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. நூல் விலை 62% உயர்ந்துள்ளதால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலை அதிகரிப்பின் காரணமாக பின்னலாடை தயாரிக்க பயன்படுத்தும் ஒசைரி நூல், கிலோவுக்கு ரூபாய் 50 உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து விலை உயர்வை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மேலும் நூல் விலை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நூல் விலை உயர்வு… திருப்பூரில் நவ.26 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்…!!!

நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் நவம்பர் 26-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நூலின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. நூல் விலை 62% உயர்ந்துள்ளதால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நூல் விலை அதிகரிப்பின் காரணமாக பின்னலாடை தயாரிக்க பயன்படுத்தும் ஒசைரி நூல், கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து விலை […]

Categories

Tech |