Categories
தேசிய செய்திகள்

“ஆட்டோ தம்பி” இனி இங்கேயே படிக்கலாம்…. கோவை மக்களுக்கு சூப்பர் நியூஸ்…!!!!

பொதுமக்கள் தங்கள் பயணத்திற்காக ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றார்கள் அப்படி ஆட்டோவில் பயணம் மேற்கொள்பவர்களும் ஆட்டோ இயங்காத நேரத்தில் ஓட்டுனர்களும் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இதற்கு இடையே பயணிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஆட்டோ தம்பி என்னும் பெயரில் ஆட்டோ நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. டாக்டர் கலாம் பவுண்டேஷனின் முயற்சியில் 20 ஆயிரம் மதிப்பில் இந்த ஆட்டோ நூலகம் ஆட்டோ தம்பி என்னும் பெயரில் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆட்டோவில் புத்தகங்கள் […]

Categories
மாநில செய்திகள்

32.49 கோடியில் சீரமைக்கப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகம்….. ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு….!!!!

புகழ் பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்   பணிகள் நடைபெற்று வருகிறது.  சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று  வரும் பணிகளை   நேற்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலூர் ஆய்வு செய்தார். இதில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர். கே. மாணிக்கவாசகம், முதன்மை தலைமை பொறியாளர் ரா. விஸ்வநாத், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் செல்வகுமார், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அமைச்சர் எ.வி. […]

Categories
தேசிய செய்திகள்

இனி மாணவர்களுக்கு பணத்திற்கு பதில் இதுவாம்…. மாநில அரசு புதிய திட்டம்….!!!

இந்தியாவில் கொரோனாவிற்கு பின் நடப்பு ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருக்கின்றது. கடந்த மூன்று வருடங்களாக பள்ளிகள் நடைபெறாமல் இருந்த சூழலில் தற்போது கொரோனா பரவல் குறைந்து இருப்பதால் மத்திய அரசு ஒரு சில கட்டுப்பாட்டுகளுடன் பள்ளிகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் இடைவெளி விட்டு உட்க்கார  அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து முகக் கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இரண்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாணவர்கள் லைப்ரேரி போக நேரம் ஒதுக்குங்க…. வலியுறுத்திய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி….!!!!

ஈரோடு மாவட்டம் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் மக்கள் சிந்தனை பேரவை சார்பாக கடந்த 12 தினங்கள் நடைபெற்ற புத்தக திருவிழா நேற்று நிறைவடைந்தது. இந்த நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு அம்மாவட்ட இந்து கல்வி நிலையம் தலைவர் கே.கே.பாலுசாமி தலைமை தாங்கினார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி, அ.கணேசமூர்த்தி எம்.பி., சென்னை புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கதலைவர் எஸ்.வைரவன், சிக்கய்யநாயக்கர் கல்லூரி முதல்வர் எஸ்.மனோகரன் போன்றோர் வாழ்த்தி பேசினார்கள். அதன்பின் ஈரோடு முதன்மை நீதிபதி […]

Categories
மாநில செய்திகள்

எல்லாக் குடும்பங்களும் அங்கு ஒருமுறை போயிட்டு வாங்க…. ப. சிதம்பரம் ட்விட் பதிவு…..!!!!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் சென்னையிலுள்ள அண்ணா நூலகத்திற்குச் சென்று வந்த அனுபம் தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சென்னையிலுள்ள அண்ணா நூலகத்துக்குச் சென்றேன். உலக நாடுகளின் தலைநகரங்களில் இருப்பது போல் நாம் பெருமைப்படக்கூடிய நூலகம். இங்கு இல்லாத நூல்களே இருக்க முடியாது என கூறும் அளவுக்குத் தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் வியக்கவைத்தது. எல்லாக் குடும்பங்களும் ஒருமுறை குழந்தைகளுடன் விஜயம் செய்ய வேண்டிய அறிவுக் கூடம் அது. புத்தாண்டில் மனம் நிறைந்து […]

Categories
மாநில செய்திகள்

நூலகத்திற்கு முக்கியத்துவம்… அன்பில் மகேஷ் கொடுத்த உறுதி…!!!!!

நூலகத்திற்கு முக்கியத்துவம் தரும் அரசாக தமிழக அரசு இருக்கிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று (ஏப்ரல் 7) தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடர் வருகிற மே மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன்படி இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று கூடி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது வருகை சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா  தனது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நூலகங்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்திலுள்ள நூலகங்களுக்கு நாளிதழ்கள், பருவஇதழ்கள் வாங்குவதற்கு புதிய குழு ஒன்றை அமைத்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகர் முனைவர் செ.காமாட்சியை ஒருங்கிணைப்பின் கீழ் 10 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. தமிழகத்தில் பிரபலமான கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், 32 மாவட்ட மைய நூலகங்கள், 1926 கிளை நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள், 1915 நூலகங்கள், 745 பகுதி நேர நூலகங்கள் என்று மொத்தம் 4634 […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில்…. அனைத்து மாநில அரசுகளுக்கும் வலியுறுத்தல்…!!!

ஹைதராபாத் புத்தகக் கண்காட்சியில் சிறப்புரை ஆற்றிய நீதிபதி ரமணா, புத்தகம் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம் மற்றும் விளையாட்டு விளையாடும்போது மனதில் ஒரு முத்திரை பதிக்கும் என்றும், குழந்தைகளிடையே விளையாட்டுத் திறனை அதிகரிக்கும் என்றும் கூறினார். இதையடுத்து மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவும் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் நூலகம், விளையாட்டு மைதானம் இருப்பதை அனைத்து மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நூலகம் தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும் இனி வாரம் ஒருமுறை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா குறைந்த பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் நூலக பாடவேளைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும் வாரம் ஒரு முறை நூலக பாடவேளைகள் கட்டாயம் நடத்த வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் நூலகங்களின் பயன் மாணவர்களுக்கு கிடைக்காமல் போகிறது. நூலக பாடவேலைகள் முறையாக நடத்தப்படவில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் வாரம் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணி… ஒப்பந்த புள்ளி வெளியீடு…!!!

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணி தொடர்பான ஒப்பந்தப்புள்ளி தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் பெயரில் நூலகம் அமைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் இளைஞர்களுக்கு புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பது மீதும் ஆர்வம் கொண்டு வரும் வகையில் மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவி!”.. நூலகத்தில் படிக்க எடுத்த புத்தகத்தை 63 வருடத்திற்கு பின் அனுப்பிய நபர்.. ஆச்சர்ய சம்பவம்..!!

இங்கிலாந்தில் கடந்த 1957 ஆம் வருடத்தில் ஒரு நபர் நூலகத்திலிருந்து படிப்பதற்காக புத்தகம் எடுத்துச் சென்ற நிலையில் 63 வருடங்கள் கழித்து திருப்பியளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் 63 வருடங்கள் கழித்து, ஒரு நபர் தான் நூலகத்திலிருந்து படிக்க எடுத்த புத்தகத்தை அந்த நூலகத்திற்கு அனுப்பியிருக்கிறார். எனினும் அவர் தன் உண்மையான அடையாளங்களை மறைத்துவிட்டார். அதனால் அவர் யார் என்று தெரியவில்லை. இவ்வளவு தாமதமாக திருப்பி அனுப்பியதே தவறு! இதை “எப்போதும் செய்யாமல் இருப்பதை காட்டிலும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. இன்று முதல் நூலகங்கள் திறப்பு – தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் நூலகங்கள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள நூலகங்கள் முழுவதும் திறக்கப்படுவதற்காக அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நூலகங்களை திறக்கவும் வலியுறுத்தியுள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அதுக்கு பதிலா என்னை தீயில் போட்டிருக்கலாம்… தீக்கிரையான நூலகம்… உதவும் மாநில அரசு…!!

கர்நாடகாவில் ஐசக் என்பவரின் நூலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அம்மாநில அரசு அந்த நூலகத்திற்கு 8243 புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. கர்நாடகா மாநிலம் மைசூரில் சேர்ந்த சையத் ஐசக் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது கடின உழைப்பின் மூலம் ஒரு நூலகம் ஒன்றை உருவாக்கி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி நூலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தீ விபத்தில் நூலகத்திலிருந்து புத்தகங்கள் அனைத்தும் தீயில் கருகியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

நூலகத்தில் நடந்த வன்முறை.. இரத்தத்துடன் கிடந்த நபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

கனடாவில் உள்ள ஒரு நூலகத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   கனடாவில் உள்ள North Vancouver என்ற பகுதியில் உள்ள Lynn Valley என்ற நூலகத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. இதில் பலர், நூலகத்தின் உள்ளும் வெளியிலும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இது  தொடர்பாக காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய நபரொருவரை கைது செய்திருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் ஆறு நபர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ […]

Categories
உலக செய்திகள்

எல்லாருக்கும் இலவசம்…! ”கட்டணம் செலுத்த வேண்டாம்”…. அமீரகத்தில் சூப்பர் அறிவிப்பு …!!

சார்ஜாவில் அமீரக வாசிப்பு மாதத்தையொட்டி பொதுமக்கள் நூலகங்களில் கட்டணமின்றி அடிப்படை உறுப்பினராக ஆகலாம் என பொது நூலக இயக்குனர் அறிவித்துள்ளார். ஷார்ஜாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் புத்தகங்களை ஒவ்வொரு நபரும் வாசித்து அதற்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது .கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சி காணொளி மூலமாக நடத்தப்படுகின்றது. இது குறித்து ஷார்ஜா  பொது நூலக இயக்குனர் இமான் புசுலைபி கூறியதாவது,இந்த மாதத்தில் கட்டணமின்றி   நூலக உறுப்பினராவது மற்றும் வாசிப்பவருடன் ,வாசிப்பவர் என்று […]

Categories
மாநில செய்திகள்

சொல்லி 3 வருஷம் ஆச்சு…” ஆனால் இன்னும் எதுவும் பண்ணல”… நூலகம் குறித்த வழக்கு… உயர்நீதிமன்றம் அதிரடி..!!

சட்டப்பேரவை அறிவிப்பின்படி தமிழகத்தில் எட்டு இடங்களில் நூலகம் அமைக்க கோரிய வழக்கு குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 2017 2018 சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகத்தில் நகரங்களில் நூலகம் மற்றும் காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதன்படி சிந்து நாகரிகம் மற்றும் பழம்பெரும் நாகரிக நூலகம் சிவகங்கையில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

இளம் தலைமுறையினருக்கு உருவாக்கப்பட்ட நூலகம்…. புதிய நடவடிக்கையால் அசத்திய காவல்துறை….!!

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தமிழ்நாட்டு காவல்துறையினர் நூலகம் அமைத்து கொடுத்துள்ளனர்.  குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு காவல் அதிகாரிகள் நூலகம் ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளனர் இந்த நூலகம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாமல்லபுரம் மற்றும் கூவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இரண்டு நூலகங்கள் உள்ளன இரண்டிலுமே மொத்தம் 500 க்கும் மேலான புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் இடம்பெற்றுவருகின்றன. இதில் பெரும்பாலானவை நன்கொடையாக வரப்பட்டது. மேலும் காஞ்சிபுரம் டிஐஜி […]

Categories

Tech |