இங்கிலாந்து நாட்டிற்குள் சிறிய படகின் மூலம் நுழைந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் காணாமல் போனது தொடர்பாக அந்நாட்டு அமைச்சர்கள் அவசர கூட்டத்தை நடத்தி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இங்கிலாந்து நாட்டிற்குள் நடப்பாண்டில் படகின் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 10,500 ஐ கடந்துள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தவர்களை வழக்கமாக 10 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தி அதன் பின்புதான் அவர்கள் செயல்முறைக்கு உட்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் இங்கிலாந்து நாட்டிற்குள் சிறிய படகின் மூலம் நுழைந்த […]
