காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 100 சதவிகிதம் மக்களும் முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இது ஒரு பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. குறித்து கூறிய சுகாதாரத்துறை அதிகாரி, தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 100% செலுத்தப்பட்டு விட்டது. நீலகிரி […]
