Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நூதன முறையில் நகை வியாபாரியிடம்…. பணத்தை அபேஸ் செய்த பெண்…. போலீஸ் வலைவீச்சு….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் கொண்டங்கி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சக்திவேல் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டையில் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ஆரோக்கியநாதன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சக்திவேலும் அவரது நண்பரான பசுபதியும் அறந்தாங்கியைச் சேர்ந்த சாந்தி மீனா, ஆரோக்கியநாதன் ஆகிய இருவரையும் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது சாந்தி மீனா தன்னுடைய 73 பவுன் நகை அடகு கடையில் இருப்பதாக பசுபதி சக்திவேலிடம் கூறியுள்ளார். மேலும் அந்த நகைக்கு […]

Categories

Tech |