சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்வதற்கான கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 2 1/2 கோடி பொருட்கள் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் போலீசார் கொள்ளையர்களை கைது செய்தார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் இருக்கும் சானடோரியத்தில் ஏற்றுமதி வளாகம் செயல்பட்டு வருகின்றது. இங்கிருந்து தனியார் மருந்து நிறுவனம் மூலம் சென்ற ஆகஸ்ட் 18ம் தேதி அன்று 14 ஆயிரத்து நானூறு கிலோ மருந்து பொருட்களை கண்டெய்னர் லாரி மூலம் ஜெர்மன் நாட்டிற்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் […]
