சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நூதன முறையில் நகைகளை கொள்ளை அடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் தல்லாக்குடி பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஆவார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று இவர் திருச்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தள்ளக்குடிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அவர் தல்லாக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை […]
