நூதன முறையில் சாராயம் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது பெட்ரோல் டேங்க் மற்றும் இருக்கைக்கு அடியில் 11 பாக்கெட்டுகளில் 110 லிட்டர் சாராயம் மற்றும் மதுபாட்டில் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் ரெட்டி […]
