வங்கி ஏடிஎம்களில் பணத்தை நூதன முறையில் திருடும் ஒரு கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. வங்கி ஏடிஎம்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களை பின் தொடரும் இந்த கும்பல் அவர்களுக்கு உதவி செய்வது போன்று நடித்து அல்லது அவர்களின் கவனத்தை திசைதிருப்பி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றிப் பறித்துச் செல்கிறார்கள் இந்த கும்பல் . குறிப்பாக இந்த கும்பல் பெரும்பாலும் ஏடிஎம்களில் பணம் எடுக்க தெரியாமல் திணறும் முதியவர்களை குறி வைக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம்களில் பணம் எடுப்பது […]
