Categories
தேசிய செய்திகள்

2023 NEET, CUET நுழைவுத் தேர்வு எப்போது?…. தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீர் நுழைவுத் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஜே இ இ மெயின் முதற்கட்ட தேர்வு ஜனவரி 24ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்வு ஏப்ரல் ஆறாம் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது . 2023-2024ஆம் கல்வியாண்டில் சில முக்கிய தேர்வுகளுக்கான காலண்டரை தேசிய […]

Categories
மாநில செய்திகள்

சிவில் சர்வீஸ் தேர்வர்களே….. நாளை இதற்கான நுழைவுத்தேர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான அட்டவணையை யூபிஎஸ்சி வெளியிட்டது. இதனை அடுத்து சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 16,17, 18 மற்றும் 24, 25 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் அடுத்த வருடத்திற்கு சிவில் சர்வீஸ் தேர்வு மே 28 இல் நடைபெற உள்ளது. எனவே சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு கட்டணம் இல்லா பயிற்சி அளிப்பதற்கான நுழைவு தேர்வு நாளை  (நவம்பர் 13) நடைபெறுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சிக்கு நவம்பர் 13-ல் நுழைவுத் தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகளுக்கு அரசு சார்பாக சென்னையில் உள்ள அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமை பணி முதல் நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமை பணி பயிற்சி மையங்களிலும் இந்த இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சியில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால் இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி அனைத்து உயா் கல்வி பாடப்பிரிவுகளுக்கும்….. அரசு போடும் பிளான்…..!!!!

அனைத்து உயா்கல்வி பாடப்பிரிவுகளுக்கும் ஒரே நுழைவுத் தோ்வு நடத்துவதற்கு மத்திய அரசானது திட்டமிட்டு வருவதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சா் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்தாா். 2 நாள் அரசு பயணமாக மத்திய இணையமைச்சா் ராஜ்குமார் ரஞ்சன் சிங் காஞ்சிபுரத்துக்கு கடந்த சனிக்கிழமையன்று வந்தாா். இதனையடுத்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவருக்கு இந்துசமய அறநிலையத் துறை சாா்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் காமாட்சி அம்மனை வழிபட்ட அவா், காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் தனியாா் […]

Categories
தேசிய செய்திகள்

நுழைவு தேர்வு: வெளிநாட்டு மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்திய உயா் கல்வியின் தரத்தை வெளிநாடுகளில் பிரபலப்படுத்தும் அடிப்படையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உயா் கல்வி பெறுவதை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக யுஜிசி கூட்டம் சென்ற வாரம் நடந்தது. அவற்றில் பல்கலைக்கழகங்களிலுள்ள இளநிலை, முதுநிலை படிப்புகளுக்காக முன்பே ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வெளிநாட்டு மாணவா்களுக்காக கூடுதலாக 25 % இடங்களை ஒதுக்குவதற்குப் பல்கலைக்கழகங்களுக்கும் மற்ற உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கி முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் இந்தியாவில் உயா்கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணக்க….. கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது.  நடப்பாண்டில் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு வரும் 31ஆம் தேதி இரவு வரை கால அவகாசம் வழங்கப் படுவதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு…. அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு…..!!!!!

அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் பொது நுழைவுத் தேர்வு வாயிலாகவே 2022-2023 ஆம் வருடத்துக்கான மாணவர் சேர்க்கையானது நடைபெற வேண்டும் என்று யு.ஜி.சி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மத்திய பல்கலைக்கழகங்களில் தனித்தனி நுழைவுத் தேர்வு வாயிலாகவோ, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலோ மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே….! “இனி இந்த கல்லூரிகளில் இப்படி தான் சேர முடியும்”…. யூசிஜி அதிரடி அறிவிப்பு….!!!

பல்கலைக்கழக மானியக் குழு மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு நாடு முழுவதும் பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு 2022- 23 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை இந்த தேர்வின் அடிப்படையில் தான் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகாம் சார்பில் நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்காக சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்துவது போல, மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புக்கு சேர்வதற்கு சி.யூ.இ.டி (CUET) என்ற மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

OMG : தமிழகமே…!! “இனிமேல் இவங்களுக்கும் நுழைவுத்தேர்வு…!!” முதல்வர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிவிப்பு…!!

கடலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரத்தில் காணொளி மூலமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, நீட் என்னும் நுழைவுத்தேர்வு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக உள்ளது. எனவே நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் மீண்டும் வலுவான மசோதாவை நிறைவேற்றியுள்ளோம். இவர்களை இப்படியே விட்டால் பொறியியல் கல்லூரிகளுக்கு ஒரு நுழைவு தேர்வு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரு நுழைவு தேர்வு என கொண்டு வந்து விடுவார்கள். இதை நாம் […]

Categories
தேசிய செய்திகள்

ரெடியா இருங்க….. நாடு முழுவதும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் இளநிலை படிப்புகளில் சேர இனி நுழைவுத் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நாடு முழுவதும் மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 40 மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் கல்லூரிகளில்… அனைத்து படிப்புகளுக்கும் கட்டாயம்… அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி மாணவர்களுக்கு… தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு… போடு செம…!!!

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி ஜமியா பல்கலைக்கழகம்… இன்று நடந்த நுழைவுத்தேர்வு… ஆள்மாறாட்டம் செய்த மாணவர்…!!!

டெல்லியில் இன்று நடந்த தேர்வு ஒன்றில் தேர்வு எழுத வேண்டிய மாணவருக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்த மாணவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். டெல்லியில் மிகவும் புகழ்பெற்ற ஜாமியா பல்கலைகழகத்தில் நுழைவுத்தேர்வு ஒன்று இன்று நடந்துள்ளது. அதில் இளைஞர் ஒருவர் தேர்வு எழுதியுள்ளார். சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த அவரை பிடித்து விசாரணை செய்ததில் அந்த மாணவர் ஆள் மாற்றம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த மாணவரும், தேர்வு எழுத வேண்டிய மாணவரும் ஒரு பயிற்சி மையத்தில் ஒன்றாக சேர்ந்து […]

Categories

Tech |