நுழைவாயில் கதவை திறக்க தாமதமான காரணத்தினால் காவலாளியை ஒரு பெண் கடுமையான தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. உத்திரபிரதேசம் மாநிலம், நொய்டா மாவட்டம் ஜேபி விஷ் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு இன்று இளம் பெண் ஒருவர் தனது காரில் வந்தார். அப்போது அந்த குடியிருப்பு பகுதிக்கு செல்லும் நுழைவாயில் கதவை திறப்பதில் சற்று தாமதம் ஆகியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் காரை விட்டு […]
