சமூக வலைதளங்களில் பலவித வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோக்கள் மகிழ்ச்சி, சோகம், அச்சம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும் வீடியோவாக இருக்கும். இவற்றை நெட்டிசன்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி சமீபகாலமாக வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதும், மக்களை தாக்குவதும் மற்றும் குடியிருப்புகளை செய்தபடுத்துவதும் போன்ன்ற செய்திகள் வெளி வருகின்றன. இது பற்றிய வீடியோகளும் வெளிவந்து அச்சமூட்டி உள்ளது. இருப்பினும் வனப்பரப்பு குறைந்து கொண்டே செல்வது மக்கள் ஆக்கிரமிப்பு வன அழிப்பு காரணங்களாக கூறப்படுகின்றன. இந்நிலையில் […]
