பெரம்பலூரில் வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் இருப்பதால் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நேற்று 106 டிகிரியாக கொளுத்தியது. எனவே வெயிலின் தாக்கத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர், பழரசம், மோர் ஆகியவற்றை வாங்கி அருந்துகின்றனர். இதனால் விற்பனையும் அமோகமாக உள்ளது. அதேபோல் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. மேலும் பெரம்பலூர் நகர்ப்பகுதிகளில் வியாபாரிகள் சாலையோரங்களில் நுங்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் நுங்குகளில் அதிக […]
