கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் ஜெய மாரிஸ் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் எந்திரம் மூலம் தனது மனைவியின் வங்கி கணக்கிற்கு 4000 ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த பணம் மனைவியின் வங்கி கணக்கிற்கு செல்லாததால் ராஜ் எழுத்து மூலமாக வங்கிக்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனாலும் பணம் திரும்ப கிடைக்காததால் மன உளைச்சலில் ராஜ் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த […]
