Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

திருடு போன மோட்டார் சைக்கிள்…. இன்சூரன்ஸ் பணம் தர மறுத்த நிறுவனத்திற்கு அபராதம்…. நீதிமன்றம் அதிரடி…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பூஞ்சேரி-தண்டரை பகுதியில் ரஹத் அகமது கான் என்பவர் வசித்து வருகிறார் இவரது மோட்டார் சைக்கிள் கடந்து 2019-ஆம் ஆண்டு காணாமல் போனது. அதனை கண்டுபிடித்து தருமாறு ரஹத் கல்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 6 மாதம் கழித்தும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் இழப்பீடு கேட்டு ரஹத் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளார். அப்போது பாதுகாப்பு இல்லாத இடத்தில் நிறுத்திவிட்டு மோட்டார் சைக்கிள் திருடு போனதற்கு இழப்பீடு வழங்க முடியாது என அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காப்பீடு தொகை வழங்க மறுப்பு…. ஓய்வு பெற்ற போலீஸ்காரருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் ஓய்வு பெற்ற போலீஸ்காரரான பேச்சியண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி உள்ளார். இவர் கடந்த 2010- ஆம்ஆண்டு ஆறு மாதத்திற்கு ஒருமுறை 2545 விதம் 15 ஆண்டுகளுக்கு செலுத்தும் வகையில் 1 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு செய்து தனது கணவர் பேச்சியண்ணன் வாரிசுதாரராக இணைத்துள்ளார். இந்நிலையில் ஆயுள் காப்பீடு நிறுவனம் மல்லசமுத்திரம் கிளையில் ஆயுள் காப்பீடு செய்திருந்ததால் அதற்கான இன்சூரன்ஸ் பாலிசி வழங்கப்பட்டது. கடந்த 2012-ஆம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கவில்லை”…. கட்டுமான நிறுவனத்திற்கு அபராதம்…. நெல்லை நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மகாராஜா நகரில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சொக்கலிங்கம் ஒரு கட்டுமான நிறுவனத்தினர் கட்டி வந்த அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் 37 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த நிறுவனத்தினர் 18 மாதங்களில் வீட்டை கட்டி தருவதாக தெரிவித்துள்ளனர். அதற்கு மேல் காலதாமதம் ஆனால் அதற்கான வீட்டு வாடகை தந்து விடுவதாகவும் தெரிவித்தனர். மேலும் குறிப்பிட்ட நவீன வடிவில் வீட்டின் முகப்ப்பு பகுதியை அமைத்து தருவதாக அவர்கள் உறுதி […]

Categories

Tech |