நவஜீவன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ரூ 3.10 லட்சம் அபராதம் விதித்து இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான வழி வகையை செய்து தர வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் அருகே செருவலூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய 24 வயது மகன் விக்னேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி தென்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பங்கேற்றார். அப்போது தீமிதி இறங்கிய போது அவர் கீழே […]
