வங்கிக்கு 72 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோட்டை பகுதியில் கில்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கி அதிகாரி கேட்டுக்கொண்டபடி 25 ஆயிரம் ரூபாய் வீதம் 48 தவணைகளில் சேர்த்து முடிக்கும் டெபாசிட் திட்டத்தில் இணைந்தார். அதற்கு 6.85 சதவீதம் வட்டி கிடைக்கும் என வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கில்லஸ் சில தவணைகளை செலுத்தாமல் இருந்துள்ளார். இதனையடுத்து வங்கிக்கு சென்று […]
