நைஜீரிய பெண்ணிற்கும் அவரது குழந்தைகளுக்கும் நீல நிறத்தில் கண்கள் அமைந்ததால் அவருடைய கணவர் பிரிந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரியாவை சேர்ந்த பெண் ரிஷிகாட் என்பவருக்கு அழகிய நீல நிற கண்கள் இருந்தன. அதேபோல் அவருடைய குழந்தைகளுக்கும் அமைந்திருந்தன. குடும்பத்தில் மனைவி, குழந்தைகளுக்கு நீல நிறத்தில் கண்கள் இருந்தால் ரிஷிகாட்டின் கணவர் குழந்தை மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்ற செய்தி ஆப்பிரிக்க மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இயற்கையிலேயே இத்தகைய கண்ணமைப்புடன் […]
