குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீலஷ் உனட்கட் என்ற மாணவன், அங்குள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆசிரியர் ஒருவரிடம் டியூஷன் பயின்று வருகிறார். இந்நிலையில் மாணவனுக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால் அந்த டியூஷன் ஆசிரியர், சிறிய தேர்வு ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது தேர்வு தொடங்கும் முன் வெளியே சென்ற மாணவன் நீலஷ், நீண்ட நேரம் கழித்து வந்ததாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த அந்த டியூசன் ஆசிரியர், அம்மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அந்த […]
