உலகின் மிகப்பெரிய கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர். இலங்கையிலுள்ள ரத்தினபுரி என்ற இடத்தில் அதிக அளவு ரத்தினங்கள் கிடைக்கின்றன. இதனால் அப்பகுதியை ‘ரத்தின தலைநகரம்’ என்று அழைக்கின்றனர். இதனையடுத்து கமாகே என்பவர் அப்பகுதியில் வசித்து வருகிறார். அவர் ரத்தின கற்கள் விற்கும் வியாபாரம் செய்து வாழ்கிறார். இந்த நிலையில் கமாகே தனது வீட்டின் பின்புறம் தொழிலாளர்களை வைத்து கிணறு ஒன்று தோண்டியுள்ளார். அப்பொழுது அங்கே பெரிய கல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தக் கல்லை சாதாரணமாக […]
