Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மதுவால் ஏற்படும் தீமை…. குடியை மறப்போம்… குடும்பம் காப்போம்… விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ-மாணவிகள்..!!

ஊட்டியில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்ததில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக நடத்தப்பட்டது. இந்த பேரணியை  கலெக்டர் எஸ்.பி அம்ர்த் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார். இந்தப் பேரணியில் போலீஸ் சுப்பிரண்டு ஆஷிஷ் ராவத், உதவி ஆணையர் சேகர், அரசுத்துறை அலுவலர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் அரசு கலைக்கல்லூரி மாணவ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மதுவால் ஏற்படும் சிக்கல்…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. ஊட்டியில் நடந்த கலைநிகழ்ச்சி….!!

நீலகிரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் , ஆயத்தீர்வைத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.  கலெக்டர் எஸ்.பி.அம்ரித் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது மதுவிலக்கு, கள்ளச்சாராயம் மற்றும் மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த  கரகாட்டம், தப்பாட்டம், கட்டக்கால் ஆட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் மூலம் வருகிற 31-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் கலைக்குழுவினர் சென்று விழிப்புணர்வு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயப்படாதீங்க… யானைகளை விரட்ட…. 15 பேர் கொண்ட குழு இருக்கு…. வனத்துறை தகவல்..!!

நீலகிரி மாவட்டம் ரன்னிமேடு பகுதியில் காட்டு யானைகளை விரட்டி அடிக்க தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் தீவனம்  மற்றும் குடிநீர் தேடி காட்டு யானைகள், காட்டெருமைகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் குடியிருப்பு பகுதியை நோக்கி வந்துள்ளன. இதை தொடர்ந்து வனப்பகுதியை விட்டு வெளியே வந்துள்ள யானைக்கூட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் ரோட்டை கடந்து அங்கு இருக்கின்ற ரன்னிமேடு தண்டவாளத்தில் முகாமிட்டு அதில் உள்ள […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துங்கள்… அமைதி ஊர்வலம் நடத்திய கிறிஸ்தவர்கள்..!!

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினார்கள். ரஷ்யா- உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக அங்கு படிக்கின்ற குழந்தைகள், வேலை பார்க்கின்ற இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் உணவு தண்ணீர் இன்றி பெரும் அவதிப்படுகின்றனர். மேலும் கடும் குளிரில் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் ஏராளமான மக்கள் உக்ரைன் விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே அங்கு இருக்கின்ற அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பலர் இறந்து வருகின்றனர். இந்தப் போரை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

1 வாரத்திற்குள்…. “குடிநீர் ஏடிஎம் இயந்திரங்களை சரி செய்ய வேண்டும்”… கலெக்டர் உத்தரவு…!!

நீலகிரியில் பழுதான அனைத்து குடிநீர் ஏ.டி.எம் இயந்திரங்களை ஒரு வாரத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் ஏ.டி.எம் இயந்திரங்களை உடனடியாக செயல்முறைக்கு  கொண்டு வருவது குறித்து உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கிடையே  ஆலோசனைக்கூட்டம் கடந்த 14ம் தேதி  நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் எஸ்.பி அம்ரித் தலைமை தாங்க, மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, ஊட்டி நகராட்சி ஆணையாளர், காந்திராஜ், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தனியார் தார் கலவை மையம் திறக்க… பொதுமக்கள் கடும் எதிர்ப்பு… போலீசார் குவிப்பு..!!

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தேவாலாவில் தனியார் கலவை மையம் திறக்கப்பட்டுள்ளது.  நீலகிரி  மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகாவில் தேவாலய பகுதியில் தனியார் தார் கலவை மையம் உள்ளது. இந்த கலவை மையம் குடியிருப்பு பகுதியை சுற்றி காணப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவுகின்றன என்று போக்கர் காலனி மக்கள் இதை  செயல்படுத்தக்கூடாது என்று எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். இதனால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற பெண்…. காட்டு யானையால் உயிரிழப்பு…. வனத்துறையினர் விசாரணை….!!

மசினகுடி ஏரி அருகே யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் வசித்துவந்த கண்ணையன் என்பவரின் மனைவி சிவ நஞ்சம்மாள்(65). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றார். மசினகுடி வன அலுவலகத்தின் பின்பக்கம் ஏரி, ஊராட்சி மற்றும் மீன்வளத்துறை கிளை அலுவலகங்கள் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் சிவ நஞ்சம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு […]

Categories
மாநில செய்திகள்

முதுமலை புலிகள் காப்பக பகுதியில்… 4 பேரை கொன்ற புலி…. எப்படி பிடிபட்டது தெரியுமா?….!!!

முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 4 பேரை கொன்ற புலியை பிடிக்க 11.34 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் உள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதியில் கடந்த ஆண்டு ஆட்கொல்லி புலி 14 பேரை கொன்றது. இதனை அடுத்து 24 செப்டம்பர் 2002 முதல் 15 அக்டோபர் 2022 வரையில் கடுமையான தேடுதல் வேட்டைக்குப் பின்னர் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடித்தனர். கிட்டத்தட்ட 23 நாட்களுக்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் கடத்தல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

அரசு பேருந்தில் புகையிலை பொருட்கள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கக்கனல்லா சோதனைச் சாவடியில் மசினகுடி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஊட்டிக்கு செல்லும் அரசு பேருந்தில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதில் சந்தேகப்படும்படியாக இருந்த 2 நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பந்தலூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் அப்சல் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் கர்நாடகாவிலிருந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

2 நாய்களுடன் தமிழகம் திரும்பிய மாணவி…. மகிழ்ச்சியில் பெற்றோர்…. அரசின் நடவடிக்கை…!!

உக்ரைன் ரஷ்யாவிற்கு இடையே போர் நடந்து வருவதால் தமிழக மாணவி தாயகம் திரும்பியுள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு படிக்கும் தமிழக மாணவர்களை மீட்க ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தியது. இதன்படி தமிழக மாணவர்கள் பலர் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த கேத்தி பாலாடா பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சரக்கு லாரி பழுது….நாடுகாணி சோதனை சாவடி பகுதியில்… போக்குவரத்து பாதிப்பு…!!

நாடுகாணி சோதனை சாவடி அருகில் நடு சாலையில் சரக்கு லாரி பழுதுடைந்து  நின்றது. கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கும் கூடலூர் பாதையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் லாரியில் ஏற்றப்பட்டு தினந்தோறும் கொண்டு சேர்க்கப் படுகின்றன. இந்த இரு மாநிலத்தையும்  இணைக்கும்  பகுதியாகக் கூடலூர் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு கேரளாவில் இருந்து மைசூருக்கு செல்ல கூடிய சரக்கு லாரி கூடலூர் வழியாக பிளைவுட் ஏற்றிக்கொண்டு வந்தபோது நாடுகாணி நுழைவு சோதனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குளிர்ல கஷ்டப்பட்டேன்…. படிப்பு முடிக்க இன்னும் 3 மாசம் தான் இருக்கு… அரசு உதவனும்… மாணவி கோரிக்கை..!!

உக்ரைனிலிருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பிய மருத்துவ மாணவி தான் படிக்கும் மருத்துவ படிப்பிற்கு இன்னும் 3 மாதங்களே இருப்பதால் எனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி புது அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்த சுகுமாறன் என்பவருடைய மகள் கீர்த்தனா உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு ஆறாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் உக்ரைனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இவரை பார்த்ததும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நிலத்தை அளந்துட்டேன்… சான்றிதலுக்கு ரூ 6,000 கொடு…. கொடுக்கப்பட்ட புகார்… நில அளவையரை தூக்கிய போலீஸ்…!!

பந்தலூர் அருகே ரூ 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை  லஞ்ச ஒழிப்புத் துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் பழனி சாமி என்பவர் குறுவட்ட நில அளவையராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில்  கடந்த சில தினங்களுக்கு முன் எருமாடு அருகில் மூனநாடு ஈரானி பகுதியில் வசித்து வந்த விவசாயி வாசுதேவன் என்பவர் தன்னுடைய சொந்த நிலத்தை அளவீடு செய்ய பழனிசாமிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளார். இதையடுத்து பழனிசாமி நிலத்தை  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வார இறுதி நாட்கள்…அலைமோதும் சுற்றுலா பயணிகள்…ஊட்டியில் கொண்டாட்டம் …!!

 ஊட்டியில் வார இறுதி நாட்களான  சனி மற்றும் ஞாயிறு  ஆகிய இரண்டு நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர் . நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் அதிக அளவில் இருப்பதால் இயற்கை அழகு எப்போதும் குறைந்ததில்லை .அங்கு வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்துள்ளார்கள்.இந்தநிலையில் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு   ஆகிய இரண்டு நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் அதிகரித்துள்ளது அதுமட்டுமன்றி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

” பழங்குடியின மக்கள் ” தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட சிலைகள்…. ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள்…!!

பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகளை பற்றி தெரிந்து கொள்வதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்துக்கு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி அருகில் முத்தோரை பாலாடாவில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் அருங்காட்சியகமும் உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து இந்த அருங்காட்சியகத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த அருங்காட்சியகத்தை கடந்த டிசம்பர் மாதத்தில் திறந்துள்ளனர். இந்த அருங்காட்சியகத்தில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பற்றி தெரிந்து கொள்வதற்கான […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தூக்கி வீசப்படும் குப்பைகள்…. அவதிப்படும் வனவிலங்குகள்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ரயில் தண்டவாளத்தில் கிடக்கும்  குப்பைகளை தூய்மைபடுத்தும்  பணி  நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியிலிருந்து கல்லார் பகுதிக்கு செல்வதற்காக மலை இரயில் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அது வனப்பகுதி என்பதால் அங்கே காட்டு விலங்குகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் மக்கள் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் குப்பைகள், உணவு பார்சல்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்ற ஏராளமான குப்பைகளை தண்டவாளத்தில் வீசுகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் நடமாடும் வனவிலங்குகள் அந்த குப்பைகளை  […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் நடந்த கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் உள்ளாட்சி தேர்தலில் நீலகிரி மாவட்டம் தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கணியம் வயல் பகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். இதையடுத்து நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது சபீர் என்பவருக்கும், அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த பூவி என்பவரின் கணவர் நாணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் ஆத்திரம் அடைந்த நாணி, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

10 மாதங்களாக தொடரும் தடை…. ஏமாற்றமடையும் சுற்றுலா பயணிகள்…. பொதுமக்கள் விடுத்த கோரிக்கை…!!

மலை சிகரத்திற்கு செல்லும்  சாலையில் நடைபெறும்   சீரமைப்பு  பணிகளை விரைவாக முடிக்குமாறு  அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு அருகில் தொட்டபெட்டா மலைப்பிரதேசம் உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தொட்டபெட்டா மலைப்பகுதி அடைக்கப்பட்டுள்ளளது. அதன்பின் அங்கு பெய்த மழையின் காரணமாக தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளன. அந்த சாலைகளை சரி செய்யும் பணியை மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம்  தொடங்கியுள்ளது. இந்நிலையில் சாலைகளின் இரண்டு பக்கமும் மண்சரிவு ஏற்படுவதை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நோட்டீஸ் அனுப்பியும் தரவில்லை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கோவிலுக்கு சொந்தமான கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 4 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் சரியாக வாடகை கொடுக்காமல் இருந்துள்ளனர். மொத்தம் 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி இருந்துள்ளது. இதனையடுத்து  இந்த வாடகை பணத்தை கேட்டு அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கழிவுநீர் தொட்டியில் மிதந்த சடலம்…. குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்…. நீலகிரியில் பரபரப்பு…!!

அரசு மருத்துவமனையில்  5 மாத ஆண் குழந்தையின் உடல்  மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் அரசு லாலி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு, தீவிர விபத்து சிகிச்சை பிரிவு என 10 கும் மேற்பட்ட பிரிவுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் மகப்பேறு பிரிவில் உள்ள கழிவுநீர் தொட்டியில் திடீரென அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார பணியாளர்கள் இந்த கழிவுநீர் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கழிவு நீர் தொட்டிக்குள்  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கார்களில் சென்ற தி.மு.க நிர்வாகிகள்…. சிறைபிடித்த கிராமமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

தி.மு.க நிர்வாகிகளின் இரண்டு கார்களை  மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோத்தகிரி பகுதியில் தி.மு.க நிர்வாகிகள் இரண்டு கார்களில் வந்து அந்த பகுதி மக்களுக்கு வீடு வீடாக சென்று பணம் அளித்துள்ளனர். இதனால் கோபமடைந்த கிராம மக்கள் திமுக நிர்வாகிகளின் கார்களை  மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பறக்கும் படை அதிகாரிகள் அங்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சூடுபிடிக்கும் உள்ளாட்சி தேர்தல்…. தீவிரமாக நடைபெறும் பணிகள்…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தபால் வாக்குகள் அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெறவிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் 15  உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் பணிக்காக  1,980 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தாங்கள் வாக்களிப்பதற்காக தபால் வாக்குகளை விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் நீலகிரியில் 15 உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து இதுவரை  379 பேர் தபால் வாக்குக்காக விண்ணப்பித்துள்ளனர். அதில்  இதுவரை 300 பேருக்கு தபால் வாக்குகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தளுக்கான பாதுகாப்பு பணிகள்…. போலீஸின் கொடி அணிவகுப்பு…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 291  இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காகவும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம் தலைமையில் மற்ற போலீசார் கலந்துகொண்ட கொடி அணிவகுப்பு விழா நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இதுதான் ரொம்ப முக்கியம்” தேர்தல் பணியாளர்களின் பாதுகாப்பு…. தீவிரமாக நடைபெறும் பணி…!!

கொரோனா பரவலில் இருந்து பாதுகாப்பதற்காக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம்  291 இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக 406 இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள  ஊட்டி  பிரிக்ஸ் பள்ளிக்கு முக கவசம், கிருமிநாசினிகள், கையுறைகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள்…. உற்சாகத்தில் மாணவர்கள்…!!

கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து  ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு நர்சரி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. தற்பொழுது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. அதன்பின்  தற்பொழுது நீலகிரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நர்சரி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பின்னரே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குண்டும், குழியுமான சாலை… கோரிக்கை விடுத்த மக்கள்…. நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

  நீலகிரி மாவட்டத்தில் மூன்று மாநிலங்களை இணைக்கும் சாலைகளில்  குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளார்கள். நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து  கேரளா மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டிற்கு மாநில நெடுஞ்சாலை  செல்கிறது. இந்த  மாநில நெடுஞ்சாலை வழியாக   கர்நாடகாவிலிருந்து  தினமும் நிறையசரக்கு லாரிகள் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்றி  கொண்டு  கேரளாவிற்கு செல்கிறது. இச்சாலை வழியாக  கூடலூருக்கு பந்தலூர் தாலுகாவை சேர்ந்த ஏராளமான மக்கள் தினமும்  தங்கள் பணிக்காக  வந்து செல்கின்றனர். அதுமட்டுமில்லாமல்  கூடலூர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எப்படி இறந்திருக்கும்….? குட்டி யானையின் சடலம் மீட்பு…. வனத்துறையினர் தகவல்…!!

முதுமலைப் புலிகள் காப்பகத்தில் பிறந்து ஒரு மாதம் ஆன யானை குட்டி இறந்த நிலையில்  மீட்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள் , புலிகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதி ஊழியர்கள் சிங்கார வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள நீரோடைக்கு அருகில்  யானை குட்டி ஒன்று இறந்த கிடப்பதை பார்த்த வனத்துறையினர்  உடனடியாக  அதிகாரிகளுக்கு தகவல்  தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த தொழிலாளி…. சட்டென நேர்ந்த விபரீதம்…. பரபரப்பு….!!!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சனக்கொரை பகுதியில் கூலித் தொழிலாளி ஹரி (35) வசித்து வந்தார். இவர் ஊட்டி லோயர் பஜார் சாலை உள்ள பேருந்து நிலையத்தில பேருந்தில் ஏற காத்திருந்தார். அப்போது கார்த்திக் என்பவரும்  ஹரியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருந்த  ஹரியை, தான் மறைத்து வத்திருந்த கத்தியால் காரத்திக் குத்தினார். இதனை பார்த்த சகபயணிகள் பயத்தில் அடித்து பிடித்து ஓடினர். அதன்பின் ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிராத்தனை எனக்கூறி 13 வயது சிறுமியிடம்…. மதபோதகரின் கொடூர செயல்…. பரபரப்பு…..!!!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் சூரி ஸ்டீபன் (54) என்பவர் வசித்து வருகிறார். கிறிஸ்துவ மதபோதகரான இவர் அப்பகுதியில் ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சூரி ஸ்டீபன் தனது வீட்டுக்கு அருகில் மற்றொரு பகுதிக்கு சென்றார். அங்கு ஒரு வீட்டில் 13 வயது சிறுமி தனியாக இருந்தார். இதனை அறிந்து கொண்ட சூரி ஸ்டீபன், அந்த சிறுமிக்காக பிரார்த்தனை செய்வதாக கூறி வீட்டிற்குள் அத்துமீறி […]

Categories
மாநில செய்திகள்

வனவிலங்கு உயிரிழப்புக்கு நீங்கதான் பொறுப்பு…. பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனப்பகுதியில் மின்சார வயர் அறுந்து கீழே விழுந்ததை மிதித்ததால் 1 ஆண் யானை, 4 காட்டுப்பன்றி, 2 கீரிப்பிள்ளை, 3 நல்லபாம்பு உள்ளிட்டவை உயிரிழந்ததாக பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த செய்தியை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானே முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை செய்தது. அந்த விசாரணைக்கு பின்னர் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் கே. ராமகிருஷ்ணன் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த ஆணையின்படி, வனப்பகுதியில் உள்ள மின்சார […]

Categories
மாநில செய்திகள்

நீலகிரி சுற்றுலா தளங்களுக்கு…. நாளை முதல் கடும் கட்டுப்பாடு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கொரோணா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நீலகிரியில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடந்த விபத்து…. வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி…. ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

அடுத்தடுத்த வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து கீழ் நாடுகாணி வரை இருக்கும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் அவ்வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது. இந்நிலையில் நாடுகாணி பகுதியில் வைத்து சரக்கு லாரி ஒன்று சாலையில் கவிழ்ந்துவிட்டது. மேலும் நாடுகாணி தாவரவியல் பூங்கா அருகில் இருக்கும் சாலையோர பள்ளத்தில் மற்றொரு லாரியும் கவிழ்ந்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து காய்கறி மூட்டைகளை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை…. அலறி சத்தம் போட்ட தொழிலாளர்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

சிறுத்தை ஆட்டை அடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பாரத் நகர் குடியிருப்பு பகுதியில் தேயிலை தோட்ட பணியாளர்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் அடிக்கடி இந்த ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை அடித்து கொன்றுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறி சத்தம் போட்டுள்ளனர். இதனால் ஆட்டை அங்கேயே போட்டுவிட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிகமாக இருந்த பனிமூட்டம்….. பள்ளத்தில் கவிழ்ந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 பேர்…!!

நிலைதடுமாறிய வேன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து டிரைவர் உட்பட 3 பேர் ஒரு வேனில் ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். இவர்கள் காட்டேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பனிமூட்டம் காரணமாக நிலைதடுமாறிய வேன் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேரும் […]

Categories
மாநில செய்திகள்

இப்ப இந்த மாவட்டத்திற்கும்…. 3 நாட்கள்…. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை..!!!!

நீலகிரி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஊட்டி சர்வதேச சுற்றுலா தலமாகத் திகழ்கின்றது. இங்கு ஆங்கிலப்புத்தாண்டு நாட்களில் ஏராளமானோர் சுற்றிப் பார்ப்பதற்கு வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளதாவது: “நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்கள், ஓட்டல், தங்கும் விடுதிகள், சுற்றுலாத்தலங்களில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்களுக்கு புத்தாண்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பூட்டி கிடந்த வீட்டிற்குள்…. மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மர்ம நபர்கள் மூதாட்டியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேனலை கிராமத்தில் ருக்கு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் ரவி குமார் என்பவர் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிக்குமார் தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது மூதாட்டி செல்போனை எடுக்கவில்லை. அதன் பின் ரவிக்குமார் அறிவுரைப்படி அக்கம் பக்கத்தினர் ருக்கு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மூதாட்டி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லை மீறும் அட்டகாசம்…. பள்ளியின் சுற்று சுவர் உடைப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானை பள்ளியின் சுற்றுச் சுவரை உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை, ஸ்ரீ மதுரை போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஸ்ரீ மதுரை ஊராட்சி நியூ லேண்ட் பகுதிக்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்துவிட்டது. இந்த காட்டு யானை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துவிட்டது. அதன் பிறகு காட்டுயானை சத்துணவு அறையை உடைத்து அங்கிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து… 13 பேர் உயிரிழந்த சோகம்…. ராணுவ தளபதி திடீர் ஆய்வு….!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில், நாட்டின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி தொடர்ந்து விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில், ராணுவ தளபதியான மனோஜ் முகுந்து நரவனே நேற்று குன்னூருக்கு வந்துள்ளார். அதன் பின்னர், அவர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். மேலும் ஹெலிகாப்டர் விபத்து நடந்தபோது, மீட்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கும் பாராட்டுச் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இறுதி அஞ்சலிக்கு பிறகு….. 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது!!

முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேரின் உடல்கள் இறுதி அஞ்சலிக்கு பிறகு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து, நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் Mi 17 v5 ரக ஹெலிகாப்டரில் சென்றனர்.. அப்போது காட்டேரி பகுதியில் நேற்று 12 :08 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த விலங்குகள்…. ஆதிவாசி மக்களின் வீடுகள் சேதம்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

ஆதிவாசி மக்களின் வீடுகளை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கைமகொல்லி ஆதிவாசி காலனிக்குள் 2 காட்டு யானைகள் நுழைந்துவிட்டது. இந்த காட்டு யானைகள் கடம்பன், பொம்மன் உட்பட சில ஆதிவாசி மக்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நீலகிரி, நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

 நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித் ஐ.ஏ.எஸ் நியமனம்!!

நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித் ஐ.ஏ.எஸ்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.பி. அம்ரித்தை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.. நீலகிரி ஆட்சியர் (கூடுதல் பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யபட்டுள்ள அம்ரித் நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையராக இருந்துள்ளார்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. சேதமடைந்த வீடு…. அதிகாரிகளின் ஆய்வு…!!

மழையினால் சேதமடைந்த வீட்டிற்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குஞ்சப்பனை கிராமத்தில் வசிக்கும் சிந்தாமணி என்பவரது வீட்டின் ஒரு பகுதி கன மழையினால் விழுந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதமான வீட்டை ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து அரசு வழங்கும் நிவாரண தொகையான […]

Categories
மாவட்ட செய்திகள்

“சக்கலாத்தி பண்டிகை” முன்னோர்களுக்கு படையல்…. படுகர் இன மக்களின் வழிபாடு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் படுகர் இன மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். இவர்களது பண்டிகையான ‘சக்காலாத்தி’ பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையில் முன்னோர்களுக்கு படையல் வைத்து வழிபடுவார்கள். இதற்காக அவர்கள் நேற்று முன்தினம் வீடுகளை சுத்தம் செய்து காப்பு கட்டினர். அதன்பிறகு முன்னோர்களை வரவேற்பதற்காக அருகம்புல், கொதுங்கு, பிலிகிச்சை, உத்தரனை மற்றும் ஹீம்ரி ஆகிய மூலிகைச் செடிகளை வீடுகளின் கூரை மற்றும் மாட்டு தொழுவத்தின் கூரையில் கட்டினர். அதுமட்டுமில்லாமல் நேற்று மாலை 5 மணிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள்

கனமழையால் மண்சரிவு…. அந்தரத்தில் தொங்கும் வீடுகள்…. ஊட்டியில் பரபரப்பு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை பெய்தது. இதனால் சாலையோரத்தில் உள்ள மண் ஈரப்பதமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் வீடுகளை ஒட்டியுள்ள தடுப்புச் சுவர் மழைநீரால் நனைந்து ஊறிப்போயுள்ளது. இந்நிலையில் நேற்று ஊட்டி லவ்டேல் அருகில் உள்ள அன்பு அண்ணா காலனியில் குடியிருப்புகளை ஒட்டியிருந்த தடுப்புச் சுவர் இடிந்து பக்கத்தில் இருந்த வீட்டின் மீது விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. மேலும் வீட்டில் […]

Categories
சற்றுமுன் நீலகிரி மாவட்ட செய்திகள்

BREAKING: நீலகிரி மாவட்டத்தில்…. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி கரையை கடக்கும் என்று இந்திய ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை அருகே வட தமிழகம், தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து 150 கிலோமீட்டர் தெற்கு, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லை மீறும் அட்டகாசம்…. சேதமான வீடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விட்டது. இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். இதனையடுத்து காட்டு யானைகள் தமிழ் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

‘புகார் பெட்டி அமைக்க வேண்டும்’…. கல்வி நிறுவனங்களுடன் கூட்டம்…. வெளிவந்துள்ள முக்கிய தகவல்….!!

மாணவ-மாணவியர்களின் பிரச்சினைகளைத் தெரிவிக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகார் பெட்டிகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகூடங்களின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்கள் என அனைவரும் மாவட்ட காவல்துறையுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டமானது ஊட்டியில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு காவல்துறை கண்காணிப்பாளரான ஆஷிஷ் ராவத் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இக்கூட்டத்தில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளரான மோகன் நவாஸ், அரசு தேர்வுகள் உதவி இயக்குனரான ஆஷா மனோகரி  போன்றோர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

‘சர்க்கரை டப்பாவை தூக்கிச் சென்ற கரடி’…. பீதியில் உள்ள மக்கள்….!!

பூங்காவிற்குள் கரடி நுழைந்ததால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர். நீலகிரியில் உள்ள குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை போன்ற விலங்குகள் அதிகளவில் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது. அவைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் உலா வருகின்றன. இதனால் மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் நேற்று நள்ளிரவில் கரடி ஒன்று புகுந்துள்ளது. மேலும் பூங்கா வளாகத்தில் சுற்றி திரிந்த கரடி தோட்டக்கலைத் துறையினர் […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கலெக்டரை மாத்தணும்…! அனுமதி கேட்ட தமிழக அரசு…. OK சொன்ன சுப்ரீம் கோர்ட் …!!

நீலகிரி ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மதன் பி லோகூர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, நீலகிரியில் யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்கள் மற்றும் ரெசார்ட்களை உடனடியாக நீக்க கோரி உத்தரவிட்டிருந்தார். மேலும் விதிமுறைகளை மீறி புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது எனவும் கூறியிருந்தார். இதனை துரிதமாக […]

Categories

Tech |