Categories
மாநில செய்திகள்

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இன்று இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிர முடிந்துள்ள நிலையில் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். மேலும் கோவை, விருதுநகர், […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை…. இந்த மாவட்டத்தில் மட்டும்….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளதன் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனிடையே ஒரு சில மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில்   கனமழை எச்சரிக்கை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காரை சேதப்படுத்திய காட்டு யானை…. வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

காட்டு யானை காரை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகா பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் தினமும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஒரு காட்டு யானை நேற்று காலை 7 மணிக்கு கல்லிங்கரை பகுதியில் நுழைந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவாஷ் என்பவரது காரை உடைத்து சேதப்படுத்தியது. இதனை அடுத்து பொதுமக்கள் ஒன்று சேர்ந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மெயின் ரோட்டை கடந்து […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….????

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிகனமழை எச்சரிக்கை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கரடு, முரடாக இருக்கும் பாதை…. சிரமப்படும் தொழிலாளர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கரடு, முரடாக இருக்கும் சாலையில் பயணிக்க முடியாமல் தொழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட 78 ஏரியா லைன்ஸ் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசிக்கும் தொழிலாளர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கொளப்பள்ளி அல்லது உப்பட்டிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் இருந்து பச்சை தேயிலையை எடை போடும் செட் இருக்கும் பகுதி வரை இருக்கும் பாதை கரடு முரடாக காட்சியளிக்கிறது. எனவே அவசர காலகட்டங்களில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் மெகாவாட் மின் உற்பத்தி”…. அதிகாரி தகவல்…!!!!!

சென்ற 2014 ஆம் வருடம் இந்தியாவில் 2,48,554 மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது 4 லட்சம் மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருக்கும் உபாசி அரங்கில் நேற்று முன்தினம் தமிழக மின்சார வாரியம் சார்பாக ஒளிமயமான எதிர்காலம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஊரக மின்மயமாக்கல் கழக பொறியாளர் வரதராஜன் பேசும்போது கூறியுள்ளதாவது, சென்ற 2015 ஆம் வருடம் கிராமப்புறங்களில் சராசரி மின் விநியோகம் 12.5 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பட்டப்பகலில் பெண்ணை துரத்திய கரடி”…. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்….!!!!

கோர்த்தகிரியில் பெண் ஒருவரை பட்டப்பகலில் கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி கல்பனா காட்டேஜ் பகுதி சேர்ந்த நூர் மேரி என்பவர் கூலி வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று ரைப்பில் ரீச் வழியாக வந்து கொண்டிருந்த பொழுது புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென வெளியே வந்து அவரை துரத்த ஆரம்பித்துள்ளது. இதனால் நூர் மேரி அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். பின் அவர் மயங்கி விழுந்தார். நூர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அரசு பள்ளிகளில் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கவில்லை”…. மாணவர்களின் கல்வி பாதிப்பு…. கூறும் ஆசிரியர்கள்….!!!!!

அரசு பள்ளிகளில் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் சென்ற மாதம் 13ஆம் தேதி முதல் 1 முதல் +2 வரையிலான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. நீலகிரியில் தொடக்க, நடுநிலை. மேல்நிலைப் பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் படித்து வருகின்ற நிலையில் பாடங்கள் நடத்த ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் நோட்டு புத்தகங்கள் வழங்காததால் மாணவர்கள் படிக்க […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோத்தகிரி அருகே தொழிலாளியை துரத்திய கரடி”…. பரபரப்பு….!!!!!

கோத்தகிரி அருகே தொழிலாளியை கரடி துரத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி அருகே இருக்கும் உயிலட்டி பகுதியில் 3 கரடிகள் அட்டகாசம் செய்து வந்ததையடுத்து வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள். நேற்று முன்தினம் 2 கரடிகள் கூண்டில் பிடிபட்ட நிலையில் மற்றொரு கரடி மற்றும் கூண்டில் சிக்காமல் அங்கிருந்து தப்பித்து விட்டது. இதனால் தப்பிச்சென்ற கரடியை பிடிப்பதற்காக அப்பகுதியில் மீண்டும் கூண்டு வைக்கப்பட்டிருக்கின்றது. அந்த கரண்டி குடியிருப்பு பகுதிகள் மற்றும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும்”….. வீரர்களால் களைக்கட்டும் காந்தி மைதானம்….!!!!!!!!!!

நீலகிரி மாவட்டத்தில் கால்பந்து விளையாட்டு மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. மேலும் கோத்தகிரி நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்தி மைதானம் தான் நீலகிரி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மைதானமாகும். இந்த மைதானத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் விளையாட வருவது மட்டுமல்லாமல் அரசு மற்றும் தனியார்  நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக காந்தி மைதானத்தில்  போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் விளையாட்டு வீரர்களும் பயிற்சி மேற்கொள்ளவில்லை. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மின்மாற்றி சாய்ந்து விழும் அபாயம்…. மின்மாற்றியை மாற்ற அதிகாரிகள் முன் வர வேண்டும்…..கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!!!!!!!

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்து பெய்துள்ளது. இதனால் ஆங்காங்கே மின்கம்பங்கள் விழுந்தது. இதனை சீரமைக்கும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் ஊட்டியில் காந்தல் முக்கோணம் பகுதியில் நூற்றிற்கும் அதிகமான  குடியிருப்பு பகுதிகள் இருக்கிறது. இங்கு காளான் தொழிற்சாலைக்கு பின்புறம் மின்மாற்றி ஒன்று அமைந்திருக்கிறது. தொடர் மலையின் காரணமாக அதன் கீழ்பகுதியில் மண் சரிந்திருப்பதால் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்துவிடும் அபாயம் இருக்கிறது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இயற்கை காட்சிகளை பார்க்க முடியவில்லை…. ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சுற்றுலாப் பயணிகள்….!!!!!!!!

குன்னூரில் முக்கிய சுற்றுலா தளமாக சிம்ஸ் பூங்கா அமைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இயற்கைக்காட்சி முனைகளாக லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் போன்றவை உள்ளது. லேம்ஸ்ராக் காட்சிமுனை குன்னூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும், டால்பின் நோஸ் காட்சி முனை 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சிம்ஸ் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சிம்ஸ் பூங்காவை பார்த்துவிட்டு டால்பின் நோஸ் போன்ற இயற்கை காட்சி முனைகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது குன்னூர் பகுதியில் தென்மேற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கூண்டில் சிக்கிய அட்டகாசம் செய்த புலி…. நிம்மதியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் தகவல்…!!

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. கூடலூர்-கேரளா எல்லையோர கிராமப்புறங்களில் கடந்த 1 மாதமாக புலி சுற்றி வந்தது. இந்த புலி வீடுகளில் வளர்த்து வந்த நாய் உள்பட பிராணிகளை கவ்வி சென்றதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் வாகேரி தனியார் எஸ்டேட் பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் வனத்துறையினர் அப்பகுதியில் இரும்பு கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். இன்று காலை 11 மணிக்கு வனத்துறையினர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வனவிலங்குகளை வேட்டையாட…. நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த தொழிலாளி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி, தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் நாட்டு துப்பாக்கி மூலம் வன விலங்குகளை வேட்டையாடுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதனால் காவல்துறையினர் நீலகிரி மாவட்டம் முழுவதும் கள்ளத் துப்பாக்கிகள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கிடைத்த தகவலின்படி தேவாலா தனிப்படையினர் பால்மேடு பகுதியில் துப்பாக்கி மற்றும் மான் இறைச்சியை பறிமுதல் செய்தனர். இதே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா வந்த இடத்தில்…. பெண் என்ஜினீயருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஊட்டிக்கு சுற்றுலா வந்த இடத்தில் பெண் என்ஜினீயர் கல்லடி ஆற்றில் தவறி விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த வினிதா சவுத்ரி என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு வினிதா சவுத்ரி தன்னுடன் பணிபுரியும் 9 பேருடன் சுற்றுலா வந்துள்ளார். அங்கு சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு கல்லடியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

நடுரோட்டில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து தேவர்சோலை நோக்கி சரக்கு வாகனம் ஒன்று பாடந்தொரை வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென அரசு பள்ளி அருகில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் நடுரோட்டில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ஊட்டியில் இருந்து பல காய்கறி, பழகழிவுகளை ஏற்றி கொண்டு குந்தலாடிக்கு சென்றபோது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூர்- தோட்டமூலா சாலையில் உள்ள பாலம் உடைந்தது”…. போக்குவரத்து துண்டிப்பு…..!!!!

தொடர் கனமழை காரணமாக கூடலூர் தோட்டமூலா இடையேயான பாலம் உடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் முகாமில் 25 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் கனமழை பெய்து வருகின்ற நிலையில் நேற்ரிலிருந்து மலையின் தாக்கம் சற்று குறைந்திருக்கின்றது. மேலும் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் முதுமலை தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு வாகன போக்குவரத்து ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் கூடலூரில் இருந்து தோட்டமூலா செல்லும் சாலையில் உள்ள பாலம் உடைந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோத்தகிரி அருகே புதிய கிணறு அமைப்பதற்காக 21 1/2 லட்சம் ஒதுக்கீடு”…. போடப்பட்ட பூமி பூஜை….!!!!!

கோத்தகிரி அருகே புதிய குடிநீர் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் ஜக்கனாரை ஊராட்சியில் உள்ள அரவேனு பஜார் பகுதிகளில் கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக தனியாக கிணறு இல்லாத நிலையில் புதிய கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்த நிலையில் அதற்கான திட்டத்தின் கீழ் ரூபாய் 21 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலையோரத்தில் குடிநீர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு கூடலூர் வழியாக 600 கிலோ குட்கா பொருட்கள் கடத்தல்”…. கைது செய்த போலீசார்….!!!!

கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கூடலூர் வழியாக கடத்தப்பட்ட 600 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடத்திய நபரை கைது செய்தார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரிலிருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கின்ற நிலையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது அவ்வழியாக சென்ற மினி லாரியை சோதனை செய்த பொழுது காய்கறி மூட்டைகளுக்கு இடையே வேறு சில மூட்டைகளும் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை திறந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்டவர் கொலை…. உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் இறங்கிய மக்கள்…. பெரும் பரபரப்பு…..!!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள தேனாடுகம்பை அருகேயுள்ள அணிக்கொரை பகுதியில் கிருஷ்ணகுமார் (43) என்பவர் வசித்து வந்தார். இவர் சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. ஊட்டி நகர் பகுதியில் பல இடங்களில் யாசகமாக கிடைக்கும் உணவு மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார். அவர் நடந்து போகும்போது தனக்குதானே பேசிக்கொண்டே செல்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சேரிங்கிராஸ் பகுதியில் கிருஷ்ணகுமாரை ஒரு சிலர் தாக்கினர். இதனால் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நீலகிரியில் தொடர் மழை காரணமாக மூன்று அணைகள் நிரம்பின”…. உபரி நீர் வெளியேற்றம்…. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு….!!!!

தொடர் மழை காரணமாக மூன்று அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை, குந்தா மின் வட்டம் உள்ளிட்ட அணை நீர் பிடிப்பு பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகின்றது. மேலும் தினமும் 50 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரும் தண்ணீரின் வரத்து அதிகரித்து இருக்கின்றது. இதனால் அப்பர் பவானி அணை 210 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஓவேலி பேரூராட்சியில் நடைபெற்ற சொத்துவரி சீராய்வு பணி”….. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு….!!!!!

ஓவேலியில் சொத்துவரி சீராய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூருக்கு உட்பட்ட பேரூராட்சியில் நடைபெற்று வரும் சொத்து வரி சீராய்வு குறித்த பணியை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹீம் ஷா ஆய்வு செய்தபோது பாலவாடி மற்றும் காமராஜர் நகர் பகுதிகளில் கட்டிடங்களை அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டார். பின் அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தரம் பிரித்து குப்பைகள் வழங்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொண்டார். இந்த ஆய்வின் போது பேரூராட்சி செயலாளர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல்,தென்காசி மற்றும் தேனியாகிய ஐந்து மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில்  கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று ‘ஆரஞ்சு அலர்ட்’ அறிவிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

நீலகிரியில் மீட்பு பணியை தீவிர படுத்த…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணியை விரைவு படுத்த முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து கொண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார். நீலகிரியில் தொடர் கனமழை காரணமாக வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. இந்த மாவட்டத்தில் மட்டும்….!!!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை கொளுத்தி வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக ஒரு சில நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக இன்று நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை எதிரொலியாக  நேற்று நீலகிரியில் 4 தாலுகாக்களிலும், கோவை மாவட்டத்தில் ஒரு தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. எந்த மாவட்டம் தெரியுமா….????

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை கொளுத்தி வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக ஒரு சில நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக நாளையும் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை எதிரொலியாக இன்று நீலகிரியில் 4 தாலுகாக்களிலும், கோவை மாவட்டத்தில் ஒரு தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

இன்று 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை….. எங்கெல்லாம் தெரியுமா…???

கனமழை எதிரொலியாக இன்று நீலகிரியில் 4 தாலுகாக்களிலும், கோவை மாவட்டத்தில் ஒரு தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களிலும், கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறை தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த மாவட்டங்களில் விடுமுறை என்பது குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

BREAKING: அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜூலை 13) விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி கூடலூர், பந்தலூர், உதகை மற்றும் குந்தா ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில்….. கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை…..!!!

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை […]

Categories
மாநில செய்திகள்

கோவை, நீலகிரி மாவட்டங்களில்….. இன்று கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை மையம்….!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளையும் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளர்கள்…. ஓட ஓட விரட்டிய கரடி…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!

கரடி தொழிலாளர்களை விரட்டிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குண்டூர் காலனி மற்றும் வள்ளுவர் காலனி ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குண்டூர் காலனியில் வசிக்கும் சில தொழிலாளர்கள் வேலைக்கு நடந்து சென்றனர். அப்போது புதர் மறைவில் இருந்து வந்த கரடி பொதுமக்களை விரட்டி சென்றது. இதனால் அவர்கள் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வழுக்கி விழுந்து இறந்ததா….? யானையின் உடல் பாகங்கள் சேகரிப்பு…. வனத்துறையினரின் விசாரணை…!!

5 வயது யானை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி எல்ல மலை ஆதிவாசி கிராமத்தை காட்டு யானைகள் முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் தொடர்ந்து பிளிறியதால் மறுநாள் காலை ஆதிவாசி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது யானை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குட்டியை ஈன்ற காட்டு யானை…. தேயிலை தோட்டத்தில் குவிந்த பொதுமக்கள்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

தேயிலை தோட்டத்தில் காட்டு யானை குட்டியை ஈன்றதால் பொதுமக்கள் அங்கு செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் தேவாலா ஆகிய பகுதிகளில் இருக்கும் தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் பாண்டியாறு அரசு தொழிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டதால் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் பிளிறியதால் சந்தேகமடைந்த பொதுமக்கள் நேற்று காலை தோட்டத்திற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொட்டிக்குள் விழுந்த மாடு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த எருமை மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சவுத்விக் என்ற இடத்தில் கேரட் கழுவும் நிலையம் உள்ளது. இங்கு 10 அடி ஆழமுள்ள தொட்டி இருக்கிறது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக எருமை மாடு ஒன்று தொட்டிக்குள் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் சிரமப்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பேருந்தை தாக்க முயன்ற யானை…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

காட்டு யானை அரசு பேருந்தை தாக்க முயன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஓவேலி நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்து ஒத்தக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த காட்டு யானை திடீரென அவ்வழியாக சென்ற லாரியை தாக்க முயன்றது. ஆனாலும் லாரி வேகமாக சென்றதால் பின்னால் வந்த அரசு பேருந்தை நோக்கி காட்டு யானை வேகமாக ஓடி வந்து முன்பக்க […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இரவில் உலா வரும் விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!

கிராமத்திற்குள் இரவு நேரத்தில் கரடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இருப்புக்கல் கிராமத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது. இந்நிலையில் சாலையில் உலா வந்த கரடி அவ்வழியாக சென்ற வாகனத்திற்கு வழி விடாமல் நின்றது. பின்னர் அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் கரடி புகுந்துவிட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இரவு நேரத்தில் கரடி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடிநீர் கிணற்றில் விழுந்த பாம்பு…. ஊழியர்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கிணற்றுக்குள் தத்தளித்து கொண்டிருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாண்டியன் பூங்கா பகுதியில் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் கிணறு உள்ளது நேற்று குடிநீர் விநியோகம் செய்வதற்காக சென்ற ஊழியர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் பாம்பு ஒன்று தத்தளித்து கொண்டிருப்பதை ஊழியர்கள் பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை…. மக்களே அலெர்ட்டா இருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஒரு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை, சென்னை மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“மஞ்சூர்- கோவை சாலையில் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்”….. வாகன ஓட்டிகள் அச்சம்…!!!!!

மஞ்சூர்-கோவை சாலையில் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகைகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள மஞ்சூரிலிருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள காரமடைக்கு சாலை செல்கின்ற நிலையில் இந்த சாலையை ஒட்டி அடர்ந்த வனப்பகுதிகள் இருப்பதால் காட்டி யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் போக்குவரத்து செல்ல தடை செய்யப்பட்டிருக்கின்றது. நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பேருந்து கெத்தை வழியாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஊட்டி பஸ் நிலையம் அருகே தனியார் பஸ் மோதியதில் காசாளர் உயிரிழப்பு”…. பஸ் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை….!!!!!

ஊட்டி பஸ் நிலையம் அருகே தனியார் பஸ் மோதியதில் காசாளர் பலியாகி உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த நூருதீன்(60) என்பவர் ஊட்டி பஸ் நிலையம் அருகே இருக்கும் தனது தம்பி காஜா என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடையில் காசாளராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணி அளவில் பணி முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக பஸ் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற பொழுது ரவுண்டானா பகுதி பெங்களூருக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கல்லட்டி மலைப்பாதையில் தொடர்ந்து நடக்கும் விபத்துகள்”…. போலீசார் எச்சரிக்கை…!!!!!

விபத்துக்கள் தொடர்ந்து நடைபெறுவதால் தடையை மீறி கல்லட்டி மலைப்பாதையில் வெளி மாநில பதிவெண் கொண்ட வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருந்து கல்லட்டி செல்லும் மலைப்பாதை வழியாக வெளியூர் மற்றும் வெளி மாநில பதிவெண் கொண்ட சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் சென்னையிலிருந்து 20க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேனில் ஊட்டிக்கு வந்த பொழுது இவர்கள் ஊட்டியை சுற்றிவிட்டு மசினக்குடிக்கு  கல்லட்டி மலைப்பாதை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கல்லட்டி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து பெண் பலி”… அனுமதி இன்றி செயல்பட்டு வந்த விடுதி…. 2 பேர் கைது…!!!!!

அனுமதி இன்றி செயல்பட்டு வந்த விடுதி உரிமையாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருந்து கல்லட்டி செல்லும் மலைப்பாதை வழியாக வெளியூர் மற்றும் வெளி மாநில பதிவெண் கொண்ட சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் சென்னையிலிருந்து 20க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேனில் ஊட்டிக்கு வந்த பொழுது இவர்கள் ஊட்டியை சுற்றிவிட்டு மசினக்குடிக்கு  கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்ற பொழுது 13வது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோத்தகிரி ஈளாடா பகுதியில் இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை”…. புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை….!!!!!

கோத்தகிரி ஈளாடா பகுதியில் புதிய நிழற்குடை விரைவில் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் பல சிறிய கிராமங்கள் இருக்கின்ற நிலையில் அதில் முக்கிய சந்திப்பாக ஈளாடா கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சுற்றி தனியார் எஸ்டேட்கள், பாரதி நகர், காந்தி நகர், கதகத் துறை என பல கிராமங்கள் இருக்கின்றது. இங்கே 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சென்ற பல வருடங்களாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோத்தகிரியில் பறவைகளின் உள்ளூர் வலசை தொடக்கம்”…. ஆர்வமுடன் கண்டு களித்த சுற்றுலா பயணிகள்…!!!!!!

நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த உயிர் சூழல் மண்டலமாக இருக்கிறது. மேலும் மாவட்டத்தின் 62% பகுதி வனப்பகுதியாக அமைந்திருக்கிறது. இங்கு கோத்தகிரி பகுதியில்  உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகளின் முக்கிய வலசை பாதையாக இருக்கிறது. கோத்தகிரியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான கோடநாடு காட்சி முனை கோத்தரின் நீர்வீழ்ச்சி, உயிலட்டி நீர்வீழ்ச்சி, லாங்வுட் சோலை போன்ற பகுதிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருடம் தோறும் வலசை பயணமாக வந்து செல்வது வழக்கமாகக் கொண்டிருக்கிறது. தற்போது சீசன் காரணமாக இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

விசாரணை நடத்த சென்ற சப்-இன்ஸ்பெக்டர்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. கோர விபத்து…!!

லாரி சக்கரத்தில் சிக்கி சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் முகமது ரபீக்(38) என்பவர் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முகமது ரபிக் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீஸ்காரரான அபுதாகிர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு விசாரணை முடித்துவிட்டு இரண்டு பேரும் சோலூர் மட்டம் காவல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய காட்டுபன்றி…. பொதுமக்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் செயல்…!!

கிணற்றில் தவறி விழுந்த காட்டுபன்றியை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே இருக்கும் இன்கோ நகரில் கிணறு அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டுப்பன்றி அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனையடுத்து காட்டுப்பன்றி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கயிறு கட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காட்டுப்பன்றியை பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு காட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வாகனங்களை விரட்டிய காட்டு யானை…. சுற்றுலா பயணிகளை எச்சரித்த வனத்துறையினர்…!!

காட்டு யானை சுற்றுலா பயணிகளின் வாகனங்களை விரட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பசுமையாக காட்சியளிப்பதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கூடலூர் மற்றும் மைசூரு பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் வாகனத்தை மெதுவாக இயக்கி செல்கின்றனர். மேலும் யானைகளை செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். அப்போது ஒரு காட்டு யானை திடீரென வாகனங்களை துரத்தியதால் அச்சத்தில் சுற்றுலா பயணிகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மளிகை கடைக்குள் புகுந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய உரிமையாளர்…. வாலிபர்களின் செயல்….!!

மளிகை கடைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூக்கல் தொரை பகுதியில் பாபு என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்குள் 10 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று நுழைந்தது இதனை பார்த்து அதிர்ச்சடைந்த பாபு அலறியடித்து கொண்டு கடையை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். இதனை அடுத்து அந்த பாம்பு கடையில் இருந்த அலமாரிகளின் மேல் ஏறி பரணில் படுத்துக்கொண்டது. இதனை பார்த்த சில வாலிபர்கள் கடைக்குள் சென்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஊட்டியில் சிறுத்தை நடமாட்டம்”…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!!

ஊட்டியில் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா. கவர்னர்சோலை, கேர்ன்ஹில் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் இருக்கின்ற நிலையில் இங்கு கரடி, காட்டெருமை, கடாமான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளும் வாழ்ந்து வருகின்றது. இவைகள் உணவு மற்றும் தண்ணீருக்காக வன பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுத்தை ஒன்று சாலையில் நடமாடும் பொழுது வாகனத்தின் முகப்பு வெளிச்சம் தெரிந்ததை பார்த்து சிறுத்தை சாலையோரத்தில் பதுங்கி இருந்தது. அவ்வழியாக […]

Categories

Tech |