Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோத்தகிரி நேரு பூங்கா…. “பராமரிப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்”….!!!!!!

கோத்தகிரி நேரு பூங்காவை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி நகரில் உள்ள நேரு பூங்கா பிரபல சுற்றுலா தளமாக உள்ளது. இந்த நிலையில் சென்ற சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால் பூங்காவில் இருக்கும் புல் தரைகளில் அதிக அளவு புற்கள் வளர்ந்தது. மேலும் மலர் செடிகளில் பூத்திருந்த மலர்களும் அழுக ஆரம்பித்தன. இந்த நிலையில் சென்ற சில நாட்களாக மழை பெய்யாமல் இருப்பதால் பூங்கா ஊழியர்கள் பூங்காவை பராமரிக்கும் பணியில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“குடியிருப்புக்குள் புகுந்து பால், தயிர்களை ருசிக்கும் கரடி”…. பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

குடியிருப்புக்குள் புகுந்து பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை கரடி சேதம் செய்வதால் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் உபதமலை பகுதியில் விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் பால் மாற்றம் தயிர் பாக்கெட்கள் சரக்கு வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதிக்கு உணவு தேடி வந்த கரடி பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை ருசித்தது. இது அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சிறுமியை கர்ப்பமாகிய இளைஞர்”…. மீண்டும் பாய்ந்தது போக்சோ….!!!!!!

ஜாமீன் மூலம் வெளியே வந்தவர் சிறுமியை கர்ப்பமாகியதால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் சேபட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்ற 2020 ஆம் வருடம் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பின் இவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமின் மூலம் வெளியே வந்தார். இந்த நிலையில் அதே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு சைக்கிள் விலை வெறும் 200 மட்டுமே…… வேதனை தெரிவிக்கும் மாணவர்கள்…!!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக மிதிவண்டிகள் ஏதும் வழங்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் நடப்பாண்டு வழங்கப்பட்ட சைக்கிள்களை மாணவ மாணவிகள் வாங்கிய அன்றே விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய மாணவர்கள், “மலைப்பகுதியான […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பேருந்தில் கடத்தப்பட்ட 19 லட்சம் ஹவாலா பணம்”…. பறிமுதல் செய்து போலீசார் அதிரடி….!!!!!

பெங்களூருவில் இருந்து வயநாட்டுக்கு பேருந்தில் 19 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தியவரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தார்கள். பெங்களூருவிலிருந்து கேரளா வயநாடு மாவட்டம் மானந்தவாடிக்கு பயணிகளுடன் கேரள பேருந்து வந்து கொண்டிருந்த பொழுது போலீசார் அங்கு திடீர்னு சோதனை மேற்கொண்டார்கள். அப்பொழுது பயணிகளின் பைகளை திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சந்தேகப்படும் படியாக ஒரு நபர் பேருந்தில் இருந்து இறங்க முயற்சி செய்தார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த பையை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென நுழைந்த வாலிபர்…. பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி அருகே 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென வீட்டிற்குள் நுழைந்த வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் சிறுமி நடந்தவற்றை கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்கள்”…. நிவாரண உதவி வழங்கல்..!!!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகா பகுதியில் கன மழை பெய்து வருவதால் வெள்ளேரிசோலாடி, பொன்னானி, விளக்கலாடி உள்ளிட்ட ஆறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மேலும் சாலைகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றது. ஆதிவாசி காலனிக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் குடியிருக்க முடியாமல் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து பந்தலூர் வருவாய் துறை சார்பாக அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை தாசில்தார் நடேசன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டம்…. “கோத்தகிரி பழங்குடியின மாணவர்கள் 2 பேர் தேர்வு”….!!!!!

இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டத்தில் கோத்தகிரி பழங்குடியின மாணவர்கள் இரண்டு பேர் தேர்வாகி இருக்கின்றார்கள். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 செயற்கைக்கோள்கள் ஏவும் இஸ்ரோவின் திட்டத்தில் தமிழகம் சார்பாக விண்ணிற்கு ஏவப்படுகின்ற அகஸ்தியர் செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகளை பார்வையிடுவதற்கான வாய்ப்பும் செயற்கைகோள்குறித்து தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியை சேர்ந்த இருளர் பழங்குடியின மாணவர், மாணவி என இரண்டு பேருக்கு கிடைத்திருக்கின்றது. இது பற்றி உரைவிட பள்ளி தலைமையாசிரியர் சமுத்திர பாண்டியன் கூறியுள்ளதாவது, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூர் ஊராட்சியில் தொடங்கப்பட்ட காலை உணவு வழங்கும் திட்டம்”…. பயன்பெறும் 3415 மாணவர்கள்…!!!!!!

கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதால் 3415 மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றார்கள். தமிழகம் முழுவதும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். மறுநாள் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 63 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மகளிர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்து கர்ப்பமாக்கிய கிழவன்”…. கோர்ட் அதிரடி…!!!!!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாகிய முதியவருக்கு 20 வருடம் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கே.கே மட்டம் பகுதியைச் சேர்ந்த புச்சித்தன் என்ற கன்னட தாத்தா சென்ற 2020 ஆம் வருடம் எட்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி விளையாடுவது போல பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கின்றார். இதனிடையே பள்ளி மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து பெற்றோர் மாணவியிடம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. “கோடப்பந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு”…!!!!!

ஊட்டியில் கனமழை காரணமாக பல இடங்களில் நீர் புகுந்தது‌. நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. சென்ற இரண்டு நாட்களாகவே கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கனமழை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வானம் மேகம் கூட்டமாக காணப்பட்டு பின்னர் 12 மணி அளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது பல இடங்களில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கொட்டி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி முகாம்”…. அரசு மானியம் குறித்து விளக்கம்…!!!!

பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி முகாம் கீழ் கோத்தகிரியில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமை கள இயக்குனர் சிங்கராஜ் தொடங்கி வைக்க வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களின் முக்கியத்துவம், வங்கி கடன்கள், பெண்கள் தொழில் செய்வதன் முக்கியத்துவம் என அரசு மானியங்கள் குறித்து பேசினார்கள். […]

Categories
மாநில செய்திகள்

இன்று 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்.!!

இன்று 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  வானிலை ஆய்வு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூரில் தினசரி ஒரு மணி நேரம் லாரிகளுக்கு தடை”…. போலீசார் அதிரடி…!!!!!

கூடலூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தினமும் காலையில் ஒரு மணி நேரம் லாரிகளுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். தமிழகம் கர்நாடகா கேரளா மூன்று மாநிலங்களை இணைக்கும் கூடலூர் நகரில் சாலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஈடுபடுகின்றது கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மூடப்பட்டிருப்பது சரக்கு லாரிகள் இரவில் காத்திருந்து காலையில் வருவதால் பெரும் போக்குவரத்து நடிப்பது ஏற்படுகின்றது. மேலும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கனத்த மழையால் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்”… சாலையில் மண் சரிவு…. போக்குவரத்து பாதிப்பு….!!!!!!

கனமழை காரணமாக கிராமங்களுக்கு வெள்ளம் புகுந்ததால் 16 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பாடந்தொரை, தேவச்சோலை, நெலாக்கோட்டை, பிதிற்காடு பாட்டாவயல் உள்ளிட்ட பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. மேலும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக சென்ற பத்தாம் தேதி தொரப்பள்ளி, இருவயல் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகளுக்குள்ளே வெள்ள நீர் புகுந்து மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதை அடுத்து பலத்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இனிமையான குரல் வளம்…. பாட்டு பாடி அசத்தும் தொழிலாளி…. வைரலாகும் வீடியோ…!!

தேயிலை பறிக்கும் போது பெண் தொழிலாளி பாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோயில் மேடு பகுதியில் தோட்ட தொழிலாளியான ரெஜினா லூகாஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரெஜினா லூகாஸுக்கு இசையில் அதிக ஆர்வம் உண்டு. இதனால் தேயிலை பறிக்கும் போது, சோர்வடையாமல் இருப்பதற்காக தனது இனிமையான குரல் வளத்துடன் பாட்டு பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனை மற்ற தொழிலாளர்களும் உற்சாகமாக கேட்பது வழக்கம். இந்நிலையில் ரெஜினா லூகாஸ் சிட்டுக்குருவி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை” பெண் போலீசாரின் பரபரப்பு புகார்…. சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது….!!

பாலியல் தொந்தரவு அளித்த சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில் சரவணன்(50) என்பவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண் போலீசாரிடம் ஆசை வார்த்தைகள் கூறி சரவணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனால் உயர் அதிகாரிகள் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டரை மஞ்சூர் காவல் நிலையத்திற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஒரு வழி பாதையை முறையாக கடைபிடிக்க வேண்டும்”…. வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை….!!!!!

கூடலூர் சாலையில் காலை, மாலை நேரங்களில் ஒரு வழி பாதையை முறையாக கடைபிடிக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் வேலியில் இருந்து கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஹெல்த் கேர் வழியாக கூடலூர் நகருக்குள் ஒரு வழி பாதையாக வாகனங்கள் இயக்கப்படுகின்றது. இந்த நடைமுறையை சில வாகன ஓட்டிகள் கடைபிடிப்பது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தந்தை, மகனைத் தாக்கி கொள்ளையடித்த கும்பல்”…. 4 பேர் கைது…. 4 பேருக்கு வலைவீச்சு….!!!!

ஊட்டியில் தந்தை, மகனை தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை சேர்ந்த தங்கராஜ் என்பவரும் அவரின் மகன் யுவராஜ் என்பவரும் வியாபாரம் நிமிர்த்தமாக 32 லட்சத்துடன் திருச்சியிலிருந்து பேருந்தில் ஊட்டிக்குச் சென்ற நான்காம் தேதி வந்துள்ளார்கள். இவர்களை பின்தொடர்ந்து வந்த கும்பல் கத்தியால் குத்தி ஒன்பதாயிரம் இருந்த பணப்பையை பறித்து விட்டு தப்பி சென்றார்கள். இதுகுறித்து இருவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொழுவத்தில் கேட்ட சத்தம்…. பரிதாபமாக இறந்த கன்றுக்குட்டி- வளர்ப்பு நாய்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டியும், வளர்ப்பு நாயும் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கம்பட்டி கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான ஹரிஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஹரிஷ் மேச்சலுக்கு சென்ற மாடுகளை தொழுவத்தில் அடைத்து வைத்துள்ளார். மாலை நேரத்தில் கன்றுக்குட்டி சத்தம் போட்டது. இதனை கேட்டு ஹரிஷ் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மின்கசிவு ஏற்பட்டதால் ஒயர்கள் அறுந்து கன்றுக்குட்டி மீதும், வளர்ப்பு நாய் மீதும் விழுந்திருப்பதை கண்டு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : இந்த 2 மாவட்டங்களில்…. கனமழை வெளுக்க போகுது….. வானிலை எச்சரிக்கை….!!!!

நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பள்ளியை பந்தாடிய காட்டு யானைகள்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்…. முக்கிய கோரிக்கை….!!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா பகுதியில் காட்டுயானைகள் பொதுமக்கள், விவசாயிகளின் உடைமைகளை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. ஓவேலி பேரூராட்சி அலுவலகம், அரசு தொடக்கபள்ளி, நூலகம், தபால் நிலையம் போன்றவை ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. சென்ற வாரம் காட்டுயானைகள் வளாகத்துக்குள் புகுந்து, பேரூராட்சி அலுவலகத்தில் பொருட்கள் இருப்பு வைக்கும் அறைகளை உடைத்தது. அத்துடன் பள்ளியிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டுயானைகள் கூட்டம் அப்பகுதிக்குள் நுழைந்தது. அதன்பின் காட்டுயானைகள் பேரூராட்சி அலுவலக பொருட்கள் இருப்புவைக்கும் […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“வயிற்று வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற நர்சு”…. வீடு திரும்பிய போது நேர்ந்த சோகம்….!!!!!

அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதியதில் செவிலியர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே இருக்கும் கொலக்கொம்பை பகுதி சேர்ந்த மருதை என்பவரின் மகள் மதுமதி. இவர் தனது மாமா மகேந்திரன் என்பவர் வீட்டில் தங்கி தனியார் மருத்துவமனையில் ஒரு வருடமாக செவிலியராக பணிபுரிந்து வந்த நிலையில் சென்ற மூன்று மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“குறைந்த அளவே இயக்கப்படும் பேருந்துகள்”…. மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் பயணிகள்…. கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை…!!!!!!

அய்யன்கொல்லி-கூடலூர் இடையே குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து தேவாலா, பந்தலூர், கொலப்பள்ளி வழியாக அய்யன்கொல்லி, நம்பியார் குன்னூர், பந்தலூர், முக்கட்டி வழியாக நெலாக்கோட்டை, பிதிர்காடு  வழியாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்துகளில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பயணித்து வருகின்றார்கள். இதனிடையே போதுமான அளவு பேருந்து வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்”…. தொழிலாளர்கள் பீதி….!!!!!!

பந்தலூர் அருகே காட்டு யானை தேயிலைத் தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்ததால் தொழிலாளர்கள் பீதி அடைந்தார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே இருக்கும் இரும்புபாலம் பகுதியில் நேற்று முன்தினம் காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்தது. அப்போது அந்த யானை பந்தலூர் அரசு மருத்துவமனை அருகே நோயாளிகளை ஏற்றுச் சென்ற 108 ஆம்புலன்ஸை நடுவழியில் மறித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனசரகர் அங்கு சென்று காட்டு யானையை விரட்டி அடித்தார்கள். இதனால் ஆவேசம் அடைந்த காட்டு யானை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க கூடாது”…. நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!!!!!

நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் பொழுது பட்டாசு வெடிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கின்றார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசப்பட்டதாவது, விநாயகர் சிலையின் பாதுகாப்பிற்கு அந்தந்த அமைப்பினரே பொறுப்பேற்று சிலைகள் விசர்சனம் செய்யும் வரை இரவும் பகலும் குறைந்தபட்சம் 10 நபர்கள் பாதுகாப்புடன் போலீசாருக்கு உதவியாக இருக்க வேண்டும். அதன் நகல் சம்பந்தப்பட்ட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நீலகிரியில் மீண்டும் பெய்த கனமழை”…. பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி….!!!!!!

நீலகிரியில் மீண்டும் மழை பெய்ததை தொடர்ந்து பனிமூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக சென்ற இரண்டு மாதங்களாக கனமழை பெய்த நிலையில் சென்ற நான்கு நாட்களாக மழை குறைந்து வெயில் அடித்து இதமான காலநிலை நிலவி வந்தது. இந்தநிலையில் மதியத்திற்கு பின்னர் ஊட்டி, அருவங்காடு, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. சாலைகளில் இருந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோத்தகிரியில் தென்படும் வரையாடுகள்”…. புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்….!!!!!

கோத்தகிரி பகுதியில் தென்படும் வரையாடுகளை பார்க்கும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் சென்ற சில வாரங்களாகவே தொடர் மழை பெய்ததின் காரணமாக வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி வருகின்றது. மேலும் சாலையோரங்களில் பொருட்கள் அதிக அளவு வளர்ந்து காணப்படுகின்றது. இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் இருக்கும் புற்களை மேய்வதற்காக வரையாடுகள் வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வருகின்றது. இவை உணவுக்காக சாலையை கடந்து செல்வதும் சாலையோரங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களில் இளைப்பாறுகின்றது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தேவாலா அட்டி- நடுகாணி சாலையோரத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்”…. கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்….!!!!!

தேவாலா அட்டி- நடுகாணி செல்லும் சாலையோரத்தில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே தேவாலா அட்டி வழியாக நடுகாணி உள்பட பல பகுதிகளுக்கு நெல்லியாளம் நகராட்சிக்கு சொந்தமான சாலை இருக்கின்றது. இந்தச் சாலையோரத்தில் பள்ளம் விழுந்து இதுவரை மூடப்படாமலும் தடுப்புச் சுவர் அமைக்கப்படாமலும் இருக்கின்றது. பள்ளம் விழுந்த போதே பொதுமக்கள் சீரமைக்க கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் நெல்லியாளம் நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது பள்ளம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடைகளை சேதப்படுத்திய காட்டு யானை…. வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்கள்….!!

காட்டு யானை கடைகளை உடைத்து சேதப்படுத்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று தேவர்சோலை பஜாருக்குள் புகுந்த காட்டு யானை சாலையோரம் இருந்த டீக்கடையை உடைத்து சேதப்படுத்தியது. இதனை அடுத்து அக்பர் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானை உணவு பொருட்களை தின்றது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது…. வனத்துறையினரின் நடவடிக்கை…. நிம்மதியடைந்த பொதுமக்கள்…!!

சிறுமியை கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் சிக்கியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரக்காடு பகுதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இங்கு வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 10-ஆம் தேதி அசாம் மாநிலத்தை சேர்ந்த நிஷாந்த் என்பவரது மகள் சரிதா(4) சிறுத்தை தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தாள். இதனால் வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்காக இரண்டு கூண்டுகளை வைத்தனர். நேற்று அதிகாலை வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் சிறுத்தை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டில் நடந்த சம்பவம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அக்ரஹாரம் பகுதியில் அரசுமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த மே மாதம் அரசு மணி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து ஜூன் மாதம் வீட்டிற்கு வந்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மணி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறுத்தை தாக்கி இறந்த பசு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பஜார் பகுதியில் சின்னான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லமா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் செல்லம்மா தனது பசு மாட்டை அருகில் இருக்கும் பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். நீண்ட நேரமாகியும் மாடு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் செல்லமா பசுமாட்டை தேடி பார்த்துள்ளார். அப்போது அப்பகுதியில் இருக்கும் கடைகளுக்கு பின்புறம் கழுத்தில் படுகாயங்களுடன் பசு இறந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்… கிராம சபை கூட்டங்களில் தீர்மானம்…!!!!!

கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை மீனாட்சி மண் வயல் நூலகம் முன்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுனில் தலைமை தாங்கியுள்ளார். செயலர் சோனி சஜி வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்துள்ளார்.  இதனை தொடர்ந்து மத்திய அரசின் ஜல்ஜூவன் திட்டம் முழுமை பெறாமல் இருக்கின்றது. இதற்கான சில இடங்களில் மின் இணைப்புகள் வழங்காததால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை. அதனால் மின் இணைப்புகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எம் ஆர் சி சார்பில் முன்னாள் படை வீரர்களுக்கு… குறை தீர்ப்பு முகாம்…!!!!!

குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் எம் ஆர் சி என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு ராணுவ வீரர்களுக்கு 47 வாரங்கள் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு அதன் பின் பல்வேறு மாநிலங்களுக்கு பணிக்கு அனுப்பப்படுகின்றார்கள். இந்த நிலையில் எம் ஆர் சி ராணுவ மையம் சார்பில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னாள் படைவீரர்களுக்கு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை ராணுவ பயிற்சி மையத்தின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா…. ஒரே நாளில் 34 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை….!!!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு 13, 14, 15 ஆம் தேதிகள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலாப்பயணிகள் திரண்டனர். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர். அந்த வகையில் நேற்று ஊட்டி அரசுதாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகையானது அதிகமாக இருந்தது. கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மலர்களை கண்டு அவர்கள் ரசித்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள்  பெரிய புல்வெளி மைதானத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வெடுத்தனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பந்தலூர் அருகே குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானை”…. பொதுமக்கள் பீதி….!!!!!!

பந்தலூர் அருகே குடியிருப்புகளை காட்டு யானை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து இருக்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் மழவன் சேரம்பாடியில் இருந்து காவாயில் செல்லும் சாலையில் அமைந்துள்ள குடியிருப்பையொட்டி காட்டு யானை ஒன்று நடந்தது.அப்போது சாலையில் சென்ற பொதுமக்களை துரத்தியது. இதனால் மக்கள் அச்சமடைந்தார்கள். நேற்று அய்யன்கொல்லி- கொளப்பள்ளி இடையேயான சாலையில் அமைந்திருக்கும் கோட்டப்பாடி விநாயகர் கோவில் அருகே காட்டி யானை ஒன்று புகுந்து குடியிருப்புகளை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பழ மரங்களை அகற்றுவதற்கு பதிலாக அந்நியநாட்டு மரங்களை அகற்ற வேண்டும்”…. பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி வளாகத்தில் பழ மரங்களை அகற்றுவதற்கு பதிலாக அந்நிய நாட்டு மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதிகளில் சென்ற 15 நாட்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று பலமாக வீசியதால் பல இடங்களில் வாழைகள் முறிந்து விழுந்தன. மரங்கள் மற்றும் கிளைகள் சரிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமானது. மேலும் வீடுகள், கட்டிடங்கள் உள்ளிட்டவையும் சேதம் அடைந்தது. இதனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொடர் கனமழையால் அழுகிய மேரக்காய் கொடிகள்”…. கவலையில் விவசாயிகள்….!!!!!!

தொடர் கனமழை காரணமாக கூடலூரில் மேரக்காய் கொடிகள் அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான ஸ்ரீமதுரை, முதுகலை ஊராட்சிகள், பாடந்தொரை, கம்மாத்தி, குற்றிமுற்றி, ஒற்றவயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேரக்காய் விவசாயம் நடந்து வந்தது. இதனிடையே தொடர் கனமழை பெய்ததன் காரணமாக ஏராளமான தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த மேரக்காய் கொடிகள் அழுகிவிட்டது. மேலும் சூறாவளி காற்று வீசியதால் பல இடங்களில் பந்தல்கள் சரிந்து மேரக்காய் கொடிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றது. மேரக்காய் விளைச்சல் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

நீலகிரி, கோவை மாவட்டங்களில்….. இன்று கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று வட தமிழக மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் நீலகிரி பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING NEWS: தமிழகத்தில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. நீலகிரி,  கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 13 […]

Categories
கோயம்புத்தூர் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்த 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்..!!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சிலர் தினங்களாக நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 2 நாட்கள் வானம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொட்டும் மழையில் வேலை பார்த்த தொழிலாளர்கள்…. மரம் முறிந்து விழுந்து பலியான பெண்…. நீலகிரியில் பரபரப்பு…!!

வேலை பார்த்து கொண்டிருந்த போது மரம் முறிந்து விழுந்து பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி ஹெல்லி தனியார் எஸ்டேட்டில் பெண் தொழிலாளர்கள் கொட்டும் மழையில் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெண் தொழிலாளர்கள் மீது மரம் முறிந்து விழுந்தது. அந்த மரத்தின் அடியில் 2 தொழிலாளர்கள் சிக்கி சத்தம் போட்டனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். ஆனால் மரத்தின் அடியில் சிக்கி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எப்படி தீ விபத்து ஏற்பட்டது….? பற்றி எரிந்த சரக்கு வாகனம்…. போலீஸ் விசாரணை…!!

சரக்கு வாகனத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் இருந்து டான்போஸ்கோ செல்லும் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த போது மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சரக்கு ஆட்டோவில் பற்றி எரிந்த தீயை அனைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பஜாருக்குள் நுழைந்த காட்டு யானை…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. நீலகிரியில் பரபரப்பு….!!

பஜாருக்குள் புகுந்த காட்டு யானைகளை பார்த்து பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள அய்யன்கொல்லி பஜாரில் உலா வந்த 2 காட்டு யானைகள் ஜனார்த்தனன் என்பவரது கடையின் இரும்பு கதவை உடைத்து சேதப்படுத்தியது. இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்திய காட்டு யானை அரசு, உண்டு உறைவிட பள்ளியின் சுற்றுசுவரை உடைத்து சேதப்படுத்தியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரை கீழே போட்டுவிட்டு ஓடிய நபர்…. ஆக்ரோஷமாக தாக்கிய காட்டு யானை…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

காட்டு யானை ஸ்கூட்டர் மற்றும் ஜீப்பை சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்நிலையில் நேற்று காலை பாலம்வயல் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையை பார்த்ததும் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது விஸ்வநாதன் என்ற கூலி தொழிலாளி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அதிகாரிகளின் நேரடி ஆய்வு…. அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

பள்ளிகளில் இருந்து அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள சேரம்பாடி, பந்தலூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகங்களில் அபாயகரமான மரங்கள் இருக்கிறது. இந்நிலையில் பலத்த காற்று வீசும் போது மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் இருப்பதால் அதனை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று கொண்ட ஆர்.டி.ஓ சரவண கண்ணன், பந்தலூர் தாசில்தார் நடேசன் மற்றும் அதிகாரிகள் அபாயகரமான மரங்கள் குறித்து ஆய்வு செய்தனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆபத்தை உணராத வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரை துரத்தி சென்ற காட்டு யானையால் பரபரப்பு….!!

காட்டு யானை வனத்துறையினரை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சப்பனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பலாப்பழங்களை சாப்பிடுவதற்காக ஏராளமான யானைகள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் முள்ளூர் கிராமத்தில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை சாலையில் நடந்து சென்றுள்ளது. அப்போது வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் வாகனங்களை நிறுத்தி யானைகளுடன் செல்பி எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில் மழவன் சேரம்பாடியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

7 மாத குழந்தை மர்மமாக இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இந்திரநாத்- சிசிலி ஊரான் தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகளும், 7 மாத சசிகா ஊரான் என்ற குழந்தையும் இருந்துள்ளது. இந்நிலையில் இந்திரநாத் தனது குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோரகுந்தா பகுதியில் இருக்கும் தனியார் எஸ்டேட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு தொடர்ந்து மழை பெய்ததால் சசிகாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அழுது […]

Categories

Tech |