Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர் கனமழையினால்…. இடிந்து விழுந்த அரசு பள்ளியின் தடுப்புச் சுவர்…. ஆய்வில் அதிகாரிகள்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நீலகிரியிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது. இதனால் நிலத்தில் அதிக ஈரப்பதம் ஏற்பட்டு அங்கங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றது. அத்துடன் சில இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரியில் பெய்த மழையில் குஞ்சப்பனை பழங்குடியின கிராமத்தில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொண்டியில் பெய்த கனமழை”…. இடிந்து விழுந்த வீடு…. அரசின் நிவாரணத் தொகை வழங்கல்….!!!!!!

மழையால் வீடு இடிந்து சேதம் அடைந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் பெருமாள் கோவில் சன்னதி தெருவில் இருக்கும் சித்திக் அலி என்பவரின் வீடு முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் மற்றும் பேரூராட்சி தலைவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்கள். பின் வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட சித்திக் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்”…. சென்ற 2 நாட்களில் இம்புட்டு அபராத தொகையா‌‌….!!!!

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சென்ற 2-ம் தேதி முதல் போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கான அபராத தொகை உயர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் என 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் 55 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோல […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நடைபாதையை ஆக்கிரமித்த கடைகள்”…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!!

ஊட்டியில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து நடத்தி வந்த கடைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் கிராமப்புறங்களில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடைபாதைகளில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சாலையில் இறங்கி நடந்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கின்றது. இதுபோலவே அனுமதிக்க படாத இடங்களில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் போருக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின்றது. இது குறித்து பல […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூரில் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்பு”…. தூய்மை பாரதம் குறித்து பேச்சு….!!!!!

கூடலூர் காபி வாரியம் சார்பாக தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி எடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் காபி வாரியம் சார்பாக மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் தொடக்க விழா அலுவலக வளாகத்தில் நடந்தது. இவ்விழாவிற்கு காபி வாரியம் முதுநிலை தொடர்பு அலுவலர் ஜெயராமன் தலைமை தாங்க உதவி அலுவலர் ராமஜெயம் வரவேற்றார்‌. இதன்பின் கூடலூர் அரசு கல்லூரி முதல்வர் சண்முகம் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அர்ஜுனன் உள்ளிட்டோர் தூய்மை பாரதம் குறித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற அரசு பஸ்…. வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

கூடலூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் மாணவர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் முக்கிய இடங்களில் மட்டுமே அரசு பஸ் இயக்கப்படுகின்றன. இதனால் 10 கிலோமீட்டர் தூரம் பள்ளி கல்லூரிக்கு நடந்து சென்று மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு கல்லூரியில் வகுப்பு முடிந்து மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அரசு பஸ் ஒன்று பந்தலூருக்கு பயணிகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் வாகன விபத்துகள்…. நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி…. குறைந்த விலையில் ஹெல்மெட் வழங்கிய போலீஸ்….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் காவல்துறையினர் கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தனியார் அமைப்பு சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அதில் அவர் கூறியதாவது, தற்போது வாகன விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் வாகன விதிமீறலுக்குரிய அபராதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

7 பிள்ளைகள் இருந்தும் என்ன பயன்…?? ஆர்.டி.ஓ அலுவலகத்தில் கண்ணீருடன் தஞ்சமடைந்த மூதாட்டி…. அதிர்ச்சி சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியூஹோப் பகுதியில் கணவனை இழந்த முத்தம்மா(81) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்களும், 4 மகள்களும் இருக்கின்றனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முத்தம்மா கூடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு சென்று வயதான காலத்தில் பிள்ளைகள் யாரும் கவனிக்காததால் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக கண்ணீர் மல்க பொதுமக்களிடம் கூறி அழுதுள்ளார். அப்போது ஆர்.டி.ஓ இல்லாததால் கிராம நிர்வாக அலுவலர் சாம் சுந்தரி, கிராம உதவியாளர் சதீஷ் ஆகியோர் மூதாட்டியிடம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீங்கள் வணிகம் செய்பவரா….?? “இதனை” பெறுவது கட்டாயம்…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியின் எச்சரிக்கை….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் நேற்று உணவு பொருள் வணிகர்களுக்கான உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது, வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் உபயோகப்படுத்த கூடாது. இதனை அடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் மற்றும் குட்காவை வணிகர்கள் விற்பனைக்கு வைக்கவும், சாப்பிடும் உணவு பண்டங்களின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“உண்மை தெரியவரும்” மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை….. வனத்துறையினரின் தகவல்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி பாரதிநகர் பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். ஆனால் சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதனை அடுத்து முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் சிறுத்தையின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இப்போ தர போறீங்களா இல்லையா”…. போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள்…. நீலகிரியில் பரபரப்பு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் தனியார் தோட்டத் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரண்டு மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் நேற்று காலை வேலைக்கு வந்த தொழிலாளர்கள் சம்பளத்தை உடனே வழங்குமாறு தோட்ட அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசாரும் தோட்ட நிர்வாக பிரதிநிதிகளும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்படும் என நிர்வாகத்தினர் உறுதியளித்ததன் பேரில் அவர்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

16 அடி நீளம் மலைப் பாம்பா….? பீதியில் தோட்டத் தொழிலாளர்கள்…. துரித நடவடிக்கையில் வனத்துறையினர்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் அள்ளூர்வயல் பகுதியில் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் அதிக அளவிலான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென அங்கு மலை பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை கண்ட தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள தெய்வ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“வாடகை செலுத்தவில்லையா”….? அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால்…. கொந்தளித்த வியாபாரிகள்….!!!

வாடகை செலுத்தாத கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புறத்தில் 1587 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வாடகை மறு நிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து வியாபாரிகள் பல கட்ட பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டும் நிலுவை வாடகை செலுத்துவதாக உறுதியளித்தும் வாடகையை முழுமையாக செலுத்தவில்லை. இதனை தொடர்ந்து 4 ஆண்டுகளாக நிலுவை வாடகை ரூபாய் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கரடி நடமாட்டம்…. செல்போனில் புகைப்படம் எடுத்து கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்…. எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர்….!!

சாலையில் கரடி நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், கரடி, காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையில் காட்டு யானை, கரடி, மான்கள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. அப்போது சாலையோரம் கரடி ஒன்று வந்தது. இதனை பார்த்த அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கரடியை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டம்” தேர்வு செய்யப்பட்ட 5 மாணவ மாணவிகள்…. குவியும் வாழ்த்து….!!

விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்ட 5  மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இஸ்ரோ விண்வெளிக்கு 75 செயற்கைக்கோள்களை ஏவும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அந்தத் திட்டத்தில் தமிழகம் சார்பில் அகஸ்தியர் என்ற பெயரில் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து அரசு பள்ளி மாணவ மாணவிகள் இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற 75 பேர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையோரம் இருந்த மரம் மீது மோதிய வேன்…. 8 பேர் காயம்…. போலீஸ் விசாரணை….!!

சாலையோரம் இருந்த மரத்தின் மீது வேன் மோதிய விபத்தில் 8 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நீலகிரி மாவட்டம் காந்திபுரம் பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பவரது வீட்டு விசேஷத்திற்காக தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அதன் பின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருப்பூருக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மரம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேன் ஓட்டுனரின் கவன குறைவு…. அதிர்ஷ்டவசமாக உயர் தப்பிய 15 குழந்தைகள்…. போலீஸ் விசாரணை…!!!

கார் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 15 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இங்கு படிக்கும் குழந்தைகளை 2 வேன்களில் ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் அருகே சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பின்னால் வந்த வேன் ஓட்டுநர் முன்னால் சென்ற வேனை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த கார் மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதியதால் கார் சேதமடைந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“வீடு தேடி கல்வித் திட்டம்”…. ஓராண்டு நிறைவு… “போனில் வாழ்த்து தெரிவித்த முதல்வர்”….!!!!

வீடு தேடி கல்வி திட்டம் தொடங்கி ஒரு வருடம் நிறைவு பெற்றதை தொடர்ந்து குன்னூர் தன்னார்வலர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் அட்டடியில் இருக்கும் இல்லம் தேடி கல்வி திட்டம் மையத்தில் நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது தன்னார்வலர் ஒருவரை கல்வி அமைச்சரின் செல்போன் மூலமாக முதல்வர் தொடர்பு கொண்டு அவரிடம் பேசினார். அப்போது பெயர், ஊர் குறித்து கேட்டார். இதன் பின்னர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அரசு பேருந்தில் துர்நாற்றம்”… கண்டுகொள்ளாத கண்டக்டர்…. சிரமத்திற்குள்ளான பயணிகள்….!!!!!

குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தில் கடும் துர்நாற்றம் வீசியதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு நேற்று முன்தினம் இரவு ஏழு முப்பது மணிக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தார்கள். அப்போது பேருந்தில் கடும் துர்நாற்றம் வீசியதனால் பயணிகள் இது குறித்து நடத்தினரிடம் புகார் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதெல்லாம் என்னுடைய வேலை இல்லை என கூறியதாக சொல்லப்படுகின்றது. இதில் ஆத்திரம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊட்டி மார்லிமந்து அணை…. “1 கோடி மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம்”….!!!!!

ஊட்டியின் முக்கிய குடிநீர் ஆதாரமான மார்லிமந்து அணையில் 1 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட இருக்கின்றது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகருக்கு தண்ணீர் தருகின்ற மூன்றாவது முக்கிய குடிநீர் ஆதாரமாக மார்லிமந்து அணை இருக்கின்றது. இந்த அணை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த அணையாகும். இந்த அணையின் தடுப்பு சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் தண்ணீர் வீணாகி வருகின்றது. மேலும் தூர்வாரப்படாமல் இருப்பதால் அதிக தண்ணீரை சேர்த்து வைக்க முடியவில்லை. பொதுமக்களுக்கு சுத்திகரிப்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

துரத்தி வந்து தாக்கிய விலங்கு…. அலறி சத்தம் போட்ட முதியவர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டெருமை தாக்கியதால் முதியவர் படுகாயமடைந்தார். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உள்ள வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் ராஜசேகர்(64) என்பவர் வீட்டில் இருந்து அதிகாலை நேரத்தில் வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த காட்டெருமை ராஜசேகரை துரத்தி சென்று முட்டி தாக்கியது. இதனால் ராஜசேகர் அலறி சத்தம் போட்டுள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. பரபரப்பு சம்பவம்….!!!

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து ஊட்டி நோக்கி நேற்று முன்தினம் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் நடுவட்டம் அரசு தேயிலை தோட்டம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த அரசு தையலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான இரும்பு வரவேற்பு மைய கூடாரம் மீது பயங்கரமாக மோதி சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் பெண் உள்பட இரண்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பட்டாசு வெடிப்பதை தவிர்த்து பசுமை தீபாவளி கொண்டாடுங்கள்”…. வனத்துறையினர் விழிப்புணர்வு….!!!!!!

முதுமலை எல்லையோர கிராமங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து பசுமை தீபாவளி கொண்டாடுங்கள் என வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றது. இதன் கரையோரம் மசினகுடி ஊராட்சி இருக்கின்றது. இங்கு வாழும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிப்பதால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என வனத்துறை வருடம் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் நாளை மறுநாள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பட்டாசு, பலகார கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்”…ரூ.40,000 அபராதம் வசூல்….!!!!!

நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு, பலகார கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள பட்டாசு மற்றும் பலகார கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டல பொருட்கள் விதிகள் 2011 குழந்தை தொழிலாளர் முறையை தடுத்தல் சட்டம் 1986 கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் 36 இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 கீழ் முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்ட தராசுகள் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகள் 2013 கீழ் உரிய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தங்கையின் தோழியை மிரட்டிய வாலிபர்…. கர்ப்பமான 8- ஆம் வகுப்பு மாணவி…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள கொளப்பள்ளி பகுதியில் மனோஜ்(25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் தங்கை உள்ளார். இந்த சிறுமி தனது தோழியின் வீட்டிற்கு சென்ற படிப்பது வழக்கம். கடந்த 2017-ஆம் ஆண்டு தங்கையின் தோழி வீட்டிற்கு சென்ற மனோஜ் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் வெளியே யாரிடமும் இதனை கூறக்கூடாது என மனோஜ் மிரட்டியுள்ளார். இதனை அடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தும்பிக்கையால் வீட்டை உடைத்த யானை…. கர்ப்பிணிப் பெண் உட்பட பலர் உயிர்த்தப்பிய அதிசயம்…. நீலகரியில் பெரும் பரபரப்பு….

நீலகிரி மாவட்டத்தில் ஆணைசெத்ததொல்லி பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு யானை ஒன்று புகுந்துள்ளது. அதன் பின் பொதுமக்களின் வீடுகளை யானை சுற்றி சுற்றி வந்தது. இந்நிலையில் அங்கு புகழேந்திறன் என்பவர் வீடு கட்டி வசித்து வருகின்றார். அவருடைய வீட்டின் முன்பக்க சுவரை யானை இடித்து தள்ளியுள்ளது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த புகழேந்திரனின் மகளான கர்ப்பிணிப் பெண் நந்தினி அதிர்ஷ்டவசமாக உயிர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 12 ஏக்கர் நிலம்….. கடும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்….!!!!!!

ஊட்டி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட 12 ஏக்கர் நிலம் மீட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள். தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து இருக்கும் இடங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தயார் செய்து அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். இந்த வகையில் ஊட்டி தாலுகாவிற்கு உட்பட்ட ஆடா சோலை பகுதியில் இருக்கும் மேச்சல் நிலம் என்று வகைப்பாட்டில் இருக்கும் புறம்போக்குநிலம் 12 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த நிலையில் கிராம நிர்வாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அலைச்சல் இல்லை… “வீடு தேடி வந்த குடிநீர்”…. மக்கள் நிம்மதி….!!!!!!!

நீலகிரி மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடு தேடி குடிநீர் வந்திருப்பதாகவும் அலைச்சல் இல்லை எனவும் பொதுமக்கள் கருத்து கூறியுள்ளார்கள். நாடு முழுவதும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக சென்ற 2019 ஆம் வருடம் மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் படி வரும் 2024 ஆம் வருடத்திற்குள் கிராமங்களில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டிருக்கின்றது. கிராமப்புறங்களில் இருக்கும் தனிநபருக்கு ஒரு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஏராளமான குடியிருப்பு பகுதிகள்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சிறுத்தை உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நெடுகுளா ஒசட்டி கிராமத்தை சுற்றி ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும், மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை அமைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிசிடிவி காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு வனத்துறையினர் அடர்ந்த வனப் பகுதிக்குள் சிறுத்தையை விரட்ட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து….!!!

ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் இருந்து ஆட்டோ ஒன்று பயணிகளுடன் பாட்டவயல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பாலவயல் பாலம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ எதிரே வந்த ஜீப் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த செல்வராணி(75), லெனின்(12), தேவராஜ்(70) ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தடுப்புசுவர் கட்ட பள்ளம் தோண்டிய போது…. உயிரோடு மண்ணில் புதைந்த தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மஞ்சனக்கொரை குந்தாஹவுஸ் பகுதியில் குமரேசன்-பத்மினி தம்பதியினருக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு வீடு கட்ட தம்பதி முடிவு செய்தனர். இதற்கான பணி அர்ஷத் என்ற ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக வீடு கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வீட்டின் அருகே தடுப்புசுவர் கட்டுவதற்காக 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டும் பணி நேற்று நடைபெற்றுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

போதையில் படுத்து தூங்கிய தொழிலாளி….. உடல் கருகி இறந்த சோகம்….. பரபரப்பு சம்பவம்….!!

தொழிலாளி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரில் சுமை தூக்கும் தொழிலாளியான மணிகண்டன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மணிகண்டன் அப்பகுதியில் இருக்கும் காவல் நிலையம் அருகே தகரக் கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்த மணிகண்டன் வீட்டில் தூங்கியுள்ளார். அந்த வீட்டில் மின்சார இணைப்பு இல்லாததால் வெளிச்சத்திற்காக மண்ணெண்ணெய் விளக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இறைச்சியில் புழுக்கள் கிடந்ததால் பரபரப்பு…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் விசாரணை…!!!

இறைச்சியில் புழுக்கள் கிடந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பாட்டவயல் பகுதியில் நெஸ்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் கடையில் மாடு இறைச்சி வாங்கி சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது இறைச்சியில் புழுக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடை நிர்வாகத்திடம் பேசிய போது அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் நெஸ்னா மாவட்ட உணவு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பணப்பையை தவறவிட்ட பெண்…. நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர்…. குவியும் பாராட்டுகள்…!!

பணப்பையை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் அப்சல்ஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஜாமுதீன்(41) என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் நிஜாமுதீனின் ஆட்டோவில் பந்தலூரில் வசிக்கும் காசிராணி என்பவர் பயணம் செய்துள்ளார். இதனை அடுத்து இறங்கும்போது மணிபர்சை ஆட்டோவில் வைத்துவிட்டு காசிராணி சென்று விட்டார். பின்னர் ஆட்டோவில் மணிபர்ஸ் இருந்ததை பார்த்த நிஜாமுதீன் மணிபர்சை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறை….. ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்….. கடும் போக்குவரத்து நெரிசல்….!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா ஆகிய இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்கின்றனர். ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையால் ஊட்டியின் பல்வேறு முக்கிய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இந்நிலையில் தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டை சேதப்படுத்திய யானைகள்….. தப்பி ஓடும் போது காயமடைந்த இருவர்….. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

யானைகள் வீட்டை உடைத்து சேதப்படுத்தியதால் 2 பேர் காயமடைந்த சம்பவம்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் இரை மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் பள்ளப்படி அம்பலக்காடு பகுதிக்குள் இரண்டு காட்டு யானைகள் நுழைந்தது. இதனை எடுத்து சதாசிவம் என்பவரது வீட்டை யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. அப்போது சதாசிவத்தின் குடும்பத்தினர் பின்புற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. சாலையில் உலா வந்த காட்டு யானை…. வனத்துறையினரின் அறிவுரை…!!!

வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாளை அதிரடித்துக்கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் யானை ஒன்று தட்டபள்ளம் பகுதியில் இருக்கும் சாலையின் குறுக்கே நின்றது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை சற்று தொலைவில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டனர். அந்த யானை நீண்ட நேரமாக சாலையில் அங்கும் இங்கும் உலா வந்ததால் இருபுறமும் வாகனங்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்காக தங்கியிருந்த பெண்….. வைத்தியர் செய்த காரியம்….. போலீஸ் நடவடிக்கை….!!!

பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 37 வயதுடைய பெண் வசித்து வருகிறார் நடக்க முடியாமல் சிரமப்பட்ட பெண் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரால் நடக்க இயலவில்லை. இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் செல்லப்பட்ட பெண் 2 மாதங்கள் அவர் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பெற்றோர் அந்த பெண்ணை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பின்வாசல் வழியாக தப்பி ஓடிய குடும்பத்தினர்…. அட்டகாசம் செய்யும் காட்டு யானை….. அச்சத்தில் ஆதிவாசி மக்கள்….!!!

காட்டு யானை அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் காட்டு யானை செம்மக்கொல்லை  கிராமத்திற்குள் நுழைந்து வீடுகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்தனர். மேலும் காட்டு யானை மாறன் என்பவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் பின்பக்க வாசல் வழியாக தப்பி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். பின்னர் ஆதிவாசி மக்கள் இணைந்து காட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“மலைப்பாதையில் இப்படி ஓட்டக்கூடாது” கார் விபத்தில் சிக்கி 6 பேர் காயம்….. போலீஸ் அறிவுரை….!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் சஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினர் ஆறு பேருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் ஊட்டி- கூடலூர் சாலை காமராஜர் சாகர் அணை வளைவு பகுதியில் திரும்ப முய ன்ற போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இதனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தவறாமல் வாக்களித்த 14 மூத்த குடிமக்கள்” பாராட்டு கடிதத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பிங்கர்போஸ்டில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் 80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடி மக்களை அங்கீகரிக்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையரின் கடிதத்தை மாவட்ட ஆட்சியர் 14 முதியவர்களுக்கு வழங்கியுள்ளார். முதியவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, தொடர்ந்து உங்களது பங்களிப்பை நாட்டிற்கு அளிப்பது மகிழ்ச்சி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உலக ரேபிஸ் தினம்…..வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி….. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் நேற்று உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது அதிகாரிகள் பொதுமக்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து இயற்கை பாதுகாப்பு மைய கால்நடை மருத்துவர்கள் பாரத் ஜோதி, சுகுமாரன் ஆகியோர் வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது, வீட்டில் வளர்க்கும் நாய்களை தெருக்களில் விடக்கூடாது. கூடலூர், முதுமலை வனப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகளுக்கு நோய் பாதிப்பு இல்லை. […]

Categories
அரசியல்

“இப்போது நீலகிரி செல்ல வேண்டாம்”… ஆ ராசாவை தடுத்த முதல்வர் ஸ்டாலின்… உளவுத்துறை சொன்ன தகவல்…?

தமிழ்நாட்டு அரசியலில் எப்போதும் பேசு பொருளாக இருக்க வேண்டும் என்பதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. செப்டம்பர் 6ஆம் தேதி ஆ ராசா திராவிட கழக நிகழ்ச்சியில் மனுஸ்மிருதி பற்றி பேசிய பேச்சை இந்துக்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் பேசியதாக மடைமாற்றிவிட்டு சர்ச்சைகளை உருவாக்கினவர் இந்துத்துவ அமைப்பினர். பாஜக இதனை தனது அரசியல் பயணத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது 20 நாட்களுக்கும் மேலாக இந்த விவகாரத்தை அணைத்து விடாமல் போராட்டம் கடையடைப்பு ஆர்ப்பாட்டம் எனக் கொண்டு செல்கின்றது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“3 சதவீதம் கமிஷன் கொடுத்தால் தான் ஊராட்சி பணிகளில் முன்னுரிமை”…. மேலூர் துணைத் தலைவர் பேசும் வீடியோ வைரல்….!!!!!

கமிஷன் கொடுத்தால் தான் ஊராட்சி பணிகளில் முன்னுரிமை என மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் பேசும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் நாகராஜ் ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகளுக்கு கொடுக்கும் கமிஷன் குறித்து பேசுவது போல் இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் மேலும் ஊராட்சி துணைத்தலைவர் கூறியுள்ளதாவது, ஊராட்சியில் 20 லட்சம், 50 லட்சம் போன்ற கட்டுமான பணிகளுக்கு மூன்று சதவீதம் கமிஷன் தர வேண்டும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“15 வருடங்களாக சுற்றுலா வாகன தொழில் பாதிப்பு”…. கூடலூரில் விதியை மீறும் கார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்….. கோரிக்கை….!!!!!!!

கூடலூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் கார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா தொழில் வாகன டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மேற்கு மலைத்தொடரின் ஒரு அங்கமாக கூடலூர் திகழ்வதால் வெளி மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். இதனால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 350 சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் நாளுக்கு நாள் சொகுசு காரர்கள் பெருகி வருவதால் சுற்றுலா வாகனத் தொழில் நலிவடைந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

விவசாயிகளின் கோரிக்கை…. “உருளைக்கிழங்கு விதை உற்பத்தி செய்து வழங்கப்படும்”…. மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!!

விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப உருளைக்கிழங்கு விதை உற்பத்தி செய்து வழங்கப்படும் என நீலகிரி ஆட்சியர் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைந்திருக்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க 102 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதை தொடர்ந்து கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது, தோட்டக்கலைத் துறையின் மூலம் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களின் கையேடு மற்றும் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து துண்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதமான காலநிலை…. கோடநாடு காட்சி முனையில் குவியும் சுற்றுலா பயணிகள்….!!!

கோடநாடு காட்சி முனைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் இருக்கும் கோடநாடு காட்சி முனை முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கொடநாடு காட்சி மழை கோத்தகிரியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து 6500 அடி உயரத்திலும் இருக்கிறது. இங்கு தொலைநோக்கி மூலமாக தாழ்வான பகுதியில் இருக்கும் மேட்டுப்பாளையம், பவானிசாகர் அணைக்கட்டு, தெங்குமரஹாடா, மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கண்டு ரசிக்கலாம். கடந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“13 கோடியில் ஆவின் பாலாடை கட்டி தயாரிப்பு திட்டம் தொடங்கப்படும்”…. சட்டமன்ற உறுதிமொழி தலைவர் பேச்சு….!!!!!!

ஊட்டியில் 13 கோடியில் ஆவின் பாலாடை கட்டி தயாரிப்பு திட்டம் தொடங்கப்படும் என சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் உதயசூரியன் தலைமையிலான உறுப்பினர்கள் பார்வையிட்டார்கள். அதன் பிறகு தமிழக அரசினர் விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழுவிற்கு பெறப்பட்ட மனுக்களில் ஐம்பது மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூரிலிருந்து தாளூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா…..?” எதிர்பார்ப்பில் பொதுமக்கள்….!!!!!!

கூடலுரில் இருந்து தாளூருக்கு கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே அரசு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் உள்ளிட்டவைகளில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். மேலும் தாளூர் தனியார் கல்லூரியிலும் பல பகுதிகளை சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றார்கள். கூடலூர் போக்குவரத்து கழக கிளையிலிருந்து நாடுகாணி, தேவாலா, பந்தலூர், சேரம்பாடி, கையுன்னி, எருமாடு வழியாக தாளூருக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த நிலையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஊட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டி”….. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ்….!!!!!!!

ஊட்டியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருக்கும் ஒய்.எம்.சி.ஏ., சார்பாக மாவட்ட அளவிலான 12 வது செஸ் போட்டி இரண்டு நாட்களாக ஊட்டியில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொது பிரிவினர் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள். ஆறு பிரிவுகளாக நடத்தப்பட்டு பொதுப்பிரிவில் யோகேஷ், நபீலா, ரேவந்த், குயின் ஆப் ஷீபா, சால்மன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றார்கள். இதை தொடர்ந்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி […]

Categories

Tech |