Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில்…. இன்று உள்ளூர் விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

ஓணம் பண்டிகை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 21-ஆம் தேதி) சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை ஆன ஆகஸ்ட் 21-ஆம் தேதியை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் 11ம் தேதி பணி நாளாக இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இன்று அரசு ஊழியர்களுக்கு விடுமுறை…. நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு…..!!!!!

கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை இன்று  கொண்டாடப்படுகிறது. வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு கொரோனாவால் காரணமாக களை இழந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று  உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நாளை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை…. நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு…..!!!!!

கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு கொரோனாவால் காரணமாக களை இழந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி,அதாவது நாளை உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீடுகளை முற்றுகையிட்ட யானைகள்…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…. நீலகிரியில் பரபரப்பு….!!

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் மச்சிகொல்லி பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த பாக்கு, வாழை, தென்னை போன்ற மரங்களை நாசப்படுத்தியுள்ளது. இதனையடுத்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் காட்டு யானை அப்பகுதியில் நின்று கொண்டிருந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கழுத்தில் சிக்கியிருந்த கயிறு…. அவதிப்பட்ட காட்டெருமை…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

காட்டெருமையின் கழுத்தில் சிக்கியிருந்த பிளாஸ்டி கயிற்றை வனத்துறையினர் வெட்டி அகற்றியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனையட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் கயிறு கழுத்தில் சுற்றிய நிலையில் தேயிலை தோட்டத்தில் காட்டெருமை ஒன்று அவதிப்பட்டு வந்துள்ளது. இந்த காட்டெருமை தீவனம் சாப்பிட முடியாமல் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். அதன்பிறகு வனத்துறையினர் காட்டெருமைகள் மயக்க ஊசி செலுத்தி உள்ளனர். ஆனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடைகளை உடைத்த கரடி…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…. வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

கரடியின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அதிகாலை கரடி ஒன்று இப்பகுதிக்குள் புகுந்து விட்டது. இந்த கரடி அங்கிருந்த இரண்டு கடைகளை உடைத்து பழங்களைத் தின்றதோடு, விளக்கில் இருந்த எண்ணையை குடித்து விட்டு சென்றுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த பேருந்து நிலையம் அருகில் இருக்கும் புதருக்குள் பதுங்கியிருந்த கரடி மதியவேளையில் மீண்டும் வெளியே வந்துள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வரும் விலங்குகள்…. வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை…. வனத்துறையினரின் எச்சரிக்கை….!!

வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் வாகன ஓட்டிகள் வேகமாக செல்லக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானை, மான், கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமலில் இருந்த சமயத்தில் சரக்கு வாகனங்கள் மட்டுமே முதுமலை சாலை வழியாக சென்று வந்துள்ளது. தற்போது ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக முதுமலை சாலையில் ஏராளமான […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இந்தியாவிலேயே 100% தடுப்பூசி போட்டு…. அசத்திய முதல் மாநகராட்சி இது தான்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை சற்று குறைந்து வரும் நிலையில்  தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு மக்களும் ஆர்வகமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் கொடைக்கானல் நகராட்சியில் 99 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 150க்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளது. இவர்க்ளுக்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப முக்கியம்…. வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை…. காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி…!!

ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி காவல்துறையினர் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் போட வேண்டும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எங்கு பார்த்தாலும் பசுமை…. குட்டியுடன் உலா வரும் யானை…. வனத்துறையினரின் அறிவுரை…!!

காட்டு யானைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த சாலையில் காட்டு யானைகள் தனது குட்டியுடன் அங்குமிங்கும் வந்துள்ளது. மேலும் இந்த காட்டு யானைகள் அங்கிருந்த மரங்களின் கிளைகளை ஒடித்து நின்று கொண்டிருந்ததால் அந்த சாலை வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பசங்க வெளியதான் நிக்குறாங்க…. உலா வரும் காட்டு யானை…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் பகல் நேரத்தில் காட்டு யானை ஒன்று மூச்சிகண்டி கிராமத்திற்குள் நுழைந்து விட்டது. மேலும் இந்த காட்டு யானை குடியிருப்பு பகுதியை சுற்றி வந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அச்சத்தில் இருந்துள்ளனர். இதனை அடுத்து சிறிது நேரம் கழித்து காட்டு யானை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மன உளைச்சலால்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்ப தகராறு காரணத்தால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோபிநாயக்கன்காடு பகுதியில் நேசமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மோகனவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் அமைந்திருக்கும் விடுதி ஒன்றை குத்தகைக்கு வாங்கி அதை நிர்வகித்து வந்துள்ளார். இதனையடுத்து நேசமணியின் அக்காவான கலைசெல்விக்கும், அவரது தாயார் சங்கரம்மாவிற்கும் இடையில் சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் நேசமணி மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அதன் பின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிலேயே பிறந்த குழந்தை…. தொட்டிலில் இருந்த இளம்பெண்…. ஆதிவாசி மக்களின் கோரிக்கை…!!

வீட்டிலேயே குழந்தை பெற்ற இளம் பெண்ணை உறவினர்கள் 1 1/2 கிலோ மீட்டர் தூரம் சிகிச்சைக்காக தொட்டிலில் சுமந்து சென்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாளமொக்கை ஆதிவாசி கிராமத்தில் 19 வயதான கர்ப்பிணி பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென இந்த இளம் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 7-ஆம் மாதத்திலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தொப்புள்கொடி முழுமையாக வெளியே வராததால் இளம்பெண்ணுக்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த ஆரம்ப சுகாதார […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யாரு இந்த வேலைய செஞ்சிருப்பா….? அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

தனியார் கூரியர் அலுவலகத்தில் 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெட்போர்டு பகுதியில் தனியார் கூரியர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் காலையில் அலுவலகத்திற்கு ஊழியர்கள் சென்ற போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு உள்ளே சென்று பார்த்த போது வங்கியில் செலுத்துவதற்காக வைத்திருந்த 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்தை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அசால்ட்டா உலா வருது…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி நகரில் இருக்கும் அரசு மருத்துவமனை, மார்க்கெட் போன்ற முக்கிய பகுதிகளில் ஏராளமான கால்நடைகள் அங்கும் இங்கும் சுற்றித் திரிகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கால்நடைகள் சாலைகளில் அங்கும், இங்கும் உலா வருவதால் அடிக்கடி விபத்துக்கள் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதமாக கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகத்தினர் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளருக்கு […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: மாவட்டங்களுக்கு மீண்டும் இ-பாஸ் – சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.  இதனால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதில் இ-பாஸ் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்தில் இருந்து நீலகிரி சென்றாலும் இ-பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளிமாநிலங்களில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நல்ல முறையில் இயக்க வேண்டும்” நடுவழியில் நின்ற பேருந்து… சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

நடு வழியிலேயே பேருந்து பழுதாகி நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென பழுதாகி நின்று விட்டது. இதனால் அப்பகுதியில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி தள்ளியவுடன் பேருந்து இயங்கி விட்டது. இவ்வாறு பேருந்து நடுவழியில் நின்றதால் அந்த வழியாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இனிமேல் இதை யூஸ் பண்ணாதீங்க” வியாபாரிகளுக்கு அபராதம்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் இருக்கும் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என சுகாதார அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து சில கடைகளில் பிளாஸ்டிக் பைகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீங்க திருந்தவே மாட்டீங்களா…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள புதுமந்து காவல்துறையினருக்கு மார்லி மந்து பகுதியில் சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் 6 பேர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். அதன்பின் அவர்களை பிடித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. 80 பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. நீலகிரியில் பரபரப்பு….!!

கேரட் லோடு ஏற்றி சென்ற லாரி 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இத்தலார் கிராமத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி கேரட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை கவின் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். மேலும் அவருடன் வேலுச்சாமி, சூரியபிரகாஷ், சசி போன்றோர் இருந்துள்ளனர். இந்நிலையில் சேலாஷ் பகுதியில் இருக்கும் ஒரு வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த லாரியானது சாலையோரம் உள்ள 80 அடி பள்ளத்தில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. சிரமப்படும் பொதுமக்கள்…. காவல்துறையினரின் நடவடிக்கை…!!

கன மழையினால் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை காவல்துறையினர் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் சாலையோரங்களில் மண்சரிவு போன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது. இந்நிலையில் தேவாலா காவல்துறையினர் கீழ்நாடுகாணி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சாலையில் மரம் விழுந்து கிடப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சாலையில் விழுந்து கிடந்த மரத்தை காவல்துறையினர் வெட்டி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உறுப்புகள் பலவீனம் ஆகிட்டு…. காட்டு யானைக்கு நேர்ந்த சோகம்…. கால்நடை மருத்துவர்களின் தகவல்….!!

மரக் கூண்டில் அடைத்து சிகிச்சை அளித்த போதிலும், காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காயமடைந்த ஒரு ஆண் காட்டு யானை சுற்றி திரிந்துள்ளது. இதனை வனத்துறையினர் கடந்த மாதம் 17-ஆம் தேதி கும்கி யானைகளின் உதவியோடு பிடித்து அபயரண்ய முகாமில் இருக்கும் மரக்கூண்டில் அடைத்து விட்டனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், இந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனால் காட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரூ.1000 – பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு, கணினி வகுப்பு, ஆங்கில பிரிவு தொடங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்களும், காலணிகள், பைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்கள் சேர்க்கையும் அரசு பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என குன்னூர் மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு….. தலா ரூ.1000 பரிசு…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு, கணினி வகுப்பு, ஆங்கில பிரிவு தொடங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்களும், காலணிகள், பைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்கள் சேர்க்கையும் அரசு பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என குன்னூர் மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் […]

Categories
மாநில செய்திகள்

இந்த 3 மாவட்டங்களில்…. நிலச்சரிவு ஏற்படும் அபாயம்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்துள்ளது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சென்னையில் நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் அடுத்த 4 நாட்களுக்குப் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு இந்த மூன்று மாவட்ட மலை பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

WOW: அரசு கல்லூரி மாணவி புதிய நுண்ணுயிரி கண்டுபிடித்து அசத்தல்…!!!

நீலகிரி மாவட்டத்தில் மண்ணிலிருந்து புதிய நுண்ணுயிரியை உதகை அரசு கல்லூரியின் வனவிலங்கு உயிரியல் துறை மாணவி முஹ்சினா துன்னிசா கண்டுபிடித்துள்ளார். இதற்கு பயோனிச்சியூரஸ் தமிழியன்சிஸ் என்றும் பெயரிட்டுள்ளார். ஒரு மில்லி மீட்டர் நீளம் கொண்ட இந்த நுண்ணுயிரி மண்ணில் உள்ள கழிவுப்பொருட்களை மக்கச் செய்து மண்ணுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. பூச்சி இனத்தை சேர்ந்த இந்த நுண்ணுயிரியால் பறக்க இயலாது என்றும் கண்டுபிடித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

நீலகிரி செல்ல இ பாஸ் கட்டாயம்… கலெக்டர் அதிரடி உத்தரவு…!!!

வெளி மாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாவுக்கு வருபவர்கள் இ பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் நீலகிரி கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா இரண்டாம் அலை தீவிர கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு காரணமாக தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மாவட்டங்களுக்குள் செல்வதற்கு இ பாஸ் கட்டாயமில்லை என தெரிவித்திருந்தது. இந்நிலையில் கர்நாடகா கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்திற்கு வர…. கட்டாயம் இ-பாஸ் தேவை…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் முதல்வர் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் ஜூலை-12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா தலங்கள் திறக்கப்படாது…. யாரும் இங்கே வராதீங்க…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஜூலை-12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று திறக்கப்படாது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நாட்டிலேயே நீலகிரிக்கு முதலிடம்…. மிகப்பெரிய சாதனை….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… சோதனையில் சிக்கிய பொருள்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து கொளப்பள்ளி என்னும் ஊருக்கு சென்று கொண்டிருந்த காரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.  இதனையடுத்து அந்த காரில் சோதனை செய்ததில் மது பாட்டில்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கொளப்பள்ளி பகுதியில் வசிக்கும் கார் டிரைவரான ஜான்பாஸ்கோ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அங்க இருந்தா எங்களுக்கு தெரியாதா…? வசமாக சிக்கிய வாலிபர்கள்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

அனுமதி இல்லாமல் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2-ம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை  அமல்படுத்தியுள்ளது. இதனால் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து உள்ள மாவட்டங்களில் தளர்வுகளை அறிவித்து டாஸ்மார்க், சலூன் போன்ற கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு குறையாத நீலகிரி, கோவை உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

5 மணி வரை அனுமதியில்லை…. மதியத்திற்கு மேல் முழு ஊரடங்கு…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கானது நேற்றுடன்  முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கூடலூர் தொகுதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அங்க யாருமே போகல… கோடிக்கணக்கில் வருமான இழப்பு… விடுதி உயிரிமையாளர்களின் நிலைமை…!!

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள விடுதி உரிமையாளர்கள் வாழ்வாதாரம்  இழந்து தவிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களுக்கு கோடை சீசனை முன்னிட்டு  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்  ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தின்  கொரோனா பெருத்தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வருவதால் சுற்றுலா தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஊட்டி நகரில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

அரசு அதிகாரிகள், ஊழியர்கள்…. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லக்கூடாது – அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

யாரும் வரக் கூடாது…! உடனே மூட உத்தரவு…. மாவட்டம் முழுவதும் கட்டாயம்…!!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கும் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகரித்துள்ளது. இதனால் தமிழக அரசின் உத்தரவுப்படி இன்று முதல் உதகை அருகே உள்ள முதுமலை புலிகள் சரணாலயம் கால வரையின்றி மூடப் படுவதாகவும் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் இடமும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தவிர மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தளங்கள் இன்று முதல் மூடப் படுவதாகவும், சுற்றுலா […]

Categories
மாநில செய்திகள்

இந்த 1 மாவட்டத்தில் மட்டும்…. கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு – அதிரடி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
கோயம்புத்தூர் திண்டுக்கல் தேனி நீலகிரி பல்சுவை மாநில செய்திகள் வானிலை

4நாட்களுக்கு….. 4மாவட்டம்….. இடியோடு கூடிய மழை…… மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ….!!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் அடுத்த  நான்கு நாட்கள் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி  கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி  நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,  தென்  தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

SHOCKING: பள்ளி சீருடையுடன் திருமணம்… இளைஞர் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!!!

குன்னூரில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு இளைஞர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. குன்னூர் ஊர் கோவில் ஒன்றில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டியுள்ளார். அந்த இளைஞர் தாலி கட்டுவதை பள்ளி மாணவி சந்தோஷத்துடன் சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொள்கிறார். அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் வீடியோவை அங்கிருக்கும் ஒருவர் வீடியோ எடுத்து அதனை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பள்ளி மாணவி ஒருவருக்கு கோவிலில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மறந்தும் இந்த தப்ப பண்ணாதீங்க…. 6 மாதம் சிறை தண்டனை…. அதிரடி உத்தரவிட்ட ஆட்சியர்…!!

முக கவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக ஊட்டி போன்ற பல்வேறு சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சுற்றுலாத்தலங்கள் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சுற்றுலா தளத்திற்கு வரும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி தரும் பெரும் பரபரப்பு அறிவிப்பு… மறந்துட்டு போனீங்கன்னா 6 மாதம் சிறை….!!!

முககவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உஷார்! “டிக்டாக் மூலம் காதல் வலை” சிக்கிய குடும்ப பெண்கள்…. வெளியான பகீர் சம்பவம்…!!

சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு காதல் வலை வீசி ஏமாற்றி பணம் பறித்து வரும் சம்பவம் சமீபகாலமாக அரங்கேறி வருகின்றது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசிப்பவர் டாக்சி ஓட்டுனர் கார்த்தி. இவர் பல பெண்களை டிக் டாக் செயலி மூலமாக காதல் வலை வீசி ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் டிக்டாக் செயலியானது தடை செய்யப்பட்ட நிலையிலும் வேறு ஒரு செயலி மூலமாக பெண்களுக்கு காதல் வலை வீசி பணம் பறித்து வந்துள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சீனாவை பூர்விகமாக கொண்ட…. “கருப்பு கேரட்” பயிரிட்டு அசத்திய விவசாயி…!!

சீனாவை பூர்விகமாக கொண்ட கருப்பு நிற கேரட்டை பயிரிட்டு விவசாயி ஒருவர் அசத்தியுள்ளார். கொடைக்கானலில் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருப்பு நிற கேரட்டை பயிரிட்டு விவசாயி ஒருவர் அசத்தி வருகிறார். பாம்பார் புரத்தைச் சேர்ந்த ஆசிரி விவசாயி ஆன்லைன் மூலம் கருப்பு கேரட் பற்றி அறிந்து கொண்டு அதன் விதைகளை வாங்கி அவரது தோட்டத்தில் சுமார் 5 சென்ட் பரப்பளவில் பயிரிட்டுள்ளார். சீனாவை பூர்வீகமாக கொண்டதாக கூறப்படும் கருப்பு கேரட்டின் ருசி நன்றாக உள்ளதாக கூறுகிறார்கள். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மருத்துவர்களின் அலட்சியதால்…. குழந்தை திடீர் மரணம்…. உறவினர்கள் போராட்டம்…!!

மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள்  உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் அருள்நாதன். இவர் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலைச்செய்து வருகிறார். இவரது மனைவி நாகராணி பிரசவத்துக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நாகராணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அக்குழந்தை பிறக்கும்போதே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அருள்நாதன் மற்றும் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்திலும், குழந்தையின் உடலை வாங்க மறுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசவத்தின் போது உயிரிழந்த குழந்தை… உறவினர்கள் போராட்டம்… நீலகிரி அருகே பரபரப்பு…!!!

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குண்டூர் பகுதிக்கு அருகே இளித்தொரை இந்திரா நகரில் அருள்நாதன் என்பவர் (18) வசித்து வருகிறார் . இவர் 108 அவசர ஊர்தி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி நாகராணி ( 25) பிரசவத்திற்காக அங்குள்ள ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.இந்நிலையில் நாகராணி நேற்று அதிகாலை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வாயடைத்து நின்ற வனத்துறையினர்… பெண் யானைகள் செய்த செயல்…!

மனிதர்களை விட நாங்கள் ஒற்றுமையானவர்கள் என யானை கூட்டங்கள் நிரூபித்துள்ளது. நீலகிரி மாவட்டம் காட்பாடியில் உள்ள சங்கர் யானை மூன்று பேரை கொன்றுள்ளது. ஆகவே அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நான்கு நாட்களாக முயற்சி செய்து வருகின்றனர். அவர்களது முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. இந்நிலையில் 5-வது நாளாக நேற்று புஞ்ச கொல்லி பகுதியில் சங்கர் யானை கூட்டத்துடன் நிற்பதை வனத்துறையினர் கண்டனர். அதன்பிறகு வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அடடே..! என்ன அழகு… சிம்ஸ் பூங்காவில் பூத்திருக்கும் குறிஞ்சி மலர்கள் …!!

நீலகிரி மாவட்டம் குன்னுர் சிங்க்ஸ் பூங்காவில் நீல குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவதால் அதைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். குன்னூர் சிங்க்ஸ் பூங்காவில் நூற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளனர். ஆண்டுதோறும் இரண்டாவது சீசனுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்த நிலையில் அவர்களை கவர்வதற்காக லட்சக்கணக்கான ஸ்டேபிலாந்தஸ் மினியேச்சர் வகை நிலக்குறிஞ்சி மலர்களை நூற்றுக்கணக்கான தோட்டகலை துறையினர் நடவு செய்தனர். தற்போது அவை பூக்க தொடங்கியுள்ளது. இந்த குறிஞ்சி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

100 ரூபா தர மாட்டியா….? நண்பன் கொலை…. நீதிமன்றம் கொடுத்த தண்டனை….!!

நீலகிரியில் நண்பன் குடிக்க பணம் தர மறுத்ததால் அடித்துக் கொலை செய்த கொலையாளிக்கு நீதிமன்றம் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவர்கள் குடியிருப்பு கட்டுவதற்காக வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தர்மதுரை, தங்கவேல் ஆகியோர் ஒரே அறையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தனர். ஒருநாள் தர்மதுரை தனது நண்பன் தங்கவேலுவிடம் மது அருந்துவதாக 100 ரூபாய் கேட்டார். அதற்கு […]

Categories
மாநில செய்திகள்

விலங்குகளின் பாதுகாப்பை அதிகரிக்க…. 5 வனக்காவலர்கள் இடமாற்றம்…!!

காட்டு யானை டயர் வீசி கொலை செய்யப்பட்டதையடுத்து பாதுகாப்பை அதிகரிக்க 5 வனக்காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே யானை ஒன்று தனியாருக்கு சொந்தமான கார்ப்பரேட் அருகில் சென்றதால் அங்கு இருந்தவர்கள் டயரில் பெட்ரோலை ஊற்றி கொழுத்தி யானை மீது வீசினர். இதையடுத்து யானையின் தலையில் தீப்பிடித்ததால் அலறி ஓடியுள்ளது. இந்நிலையில் காது கிழிந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யானைக்கு தீ வைத்தவர்கள்… நீதிமன்றத்தில் ஆஜர்..!!

கூடலூர் அடுத்த மசினகுடியில் யானைக்குத் தீ வைத்த நபர்களை போலீசார் கைது செய்து கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீலகிரி மாவட்டம், கூடலூர் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒற்றை யானை ஒன்று காயத்துடன் சுற்றி வந்தது. அந்த யானையை 20 நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் பிடித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்பு அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து யானைக்கு பிரேத பரிசோதனை செய்தபோது யானைக்கு மர்மநபர்கள் தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் […]

Categories

Tech |