ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையால் பூண்டி ஏறி தண்ணீர் அளவு உயர்ந்தது. இதனால் ஏறியின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து பத்தாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் 7000 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கொசத்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 42 பேர் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறி உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தார்கள். இதில் 18 பேர் […]
