நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தேர்தல் முடிவு வந்த பின்னர் கூட்டுறவு சங்க தலைவர்களின் பதவிகள் மாற்றப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் உள்ளாட்சி தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை […]
