Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் முடிவு வந்த கையோடு…. கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும்…. அமைச்சர் அதிரடி…!!!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தேர்தல் முடிவு வந்த பின்னர் கூட்டுறவு சங்க தலைவர்களின் பதவிகள் மாற்றப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் உள்ளாட்சி தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில்  திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

மணல் எடுக்க அனுமதி தேவையில்லை – அமைச்சர் துரைமுருகன்!!

தமிழகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல்சூளை வைத்திருப்பவர்கள் சுற்றுசூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் சட்ட பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்..

Categories

Tech |