Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு… வெளியான அறிவிப்பு…!!!!!!

வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்ததாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து 320 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 240 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 340 கன அடி ஆகவும், தற்போது  ஏரியின் நீர்மட்டம் 20.37 அடியாகவும் […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணை நீர்வரத்து…. விநாடிக்கு 85,000 கன அடியாக நீட்டிப்பு…. அரசு தகவல்….!!!!

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 85 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. கர்நாடகமாநில காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்து இருப்பதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்து உள்ளது. இதில் ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து 78 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அங்கு உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், பரிசல் இயக்க மற்றும் அருவிகளில் குளிக்க தடைநீடிக்கிறது. அதேபோன்று மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் விநாடிக்கு 85 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை…. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…. வெளியான தகவல்….!!!!!

தென் இந்தியாவின் மிகப் பெரிய மண்அணை எனும் பெருமையை கொண்டது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டத்தின் உயரமானது 105 அடி என கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப் பகுதியிலிருந்து வருகிற பவானி ஆறும், கூடலூர் மலைப் பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆதாரங்களாக திகழ்கிறது. அந்த அணையிலிருந்து திறக்கப்படும் நீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென பெய்த மழை!…. ஏரிகளுக்கு 70 கன அடி நீர்வரத்து….. வெளியான தகவல்….!!!!

சென்னை மாநகராட்சிக்கு சோழவரம், பூண்டி, புழல், கண்ணன் கோட்டை-தேர்வாய்கண்டிகை, செம்பரம் பாக்கம் போன்ற ஏரிகளுடன் வீராணம் ஏரியிலிருந்தும் நீர் பெறப்பட்டு குடிநீர்விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் 1071.61 மில்லியன் லிட்டர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இப்போதைய சூழ்நிலையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் 9 ஆயிரத்து 177 மில்லியன் கன அடி (9.17 டி.எம்.சி.) இருப்பு இருக்கிறது. இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மழை பெய்தது. அதிலும் குறிப்பாக பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் 22 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைவு….!!!!!!

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணணையாக பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருக்கிறது. இங்கு பெய்த கனமழையின் காரணமாக பவானி சாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி காலை நிலவரப்படி 9 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் மாலை 5 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 25 […]

Categories
தேசிய செய்திகள்

ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை… சுற்றுலாப் பயணிகளுக்கு தடை…!!!!!!!

ஒகேனக்கல்லில் கடந்த வாரம் 2,50,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் படிப்படியாக தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது. கடந்த மூன்று தினங்களாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் மட்டும் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி இரண்டு லட்சத்து 60 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. மேலும் கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரின் அளவு ஒரு லட்சம் கனஅடியில் இருந்து 35,000 கனடியாக […]

Categories
மாநில செய்திகள்

குற்றாலத்தில் மீண்டும் குளிக்க தடை….. சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…..!!!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அருவிகளில் நீர் வரத்து தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிக்கு சென்று குளித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மீண்டும் குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து குற்றால மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை… அணைகளில் தொடங்கிய நீர்வரத்து… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்ந்து பெய்த கன மழையால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணி முதல் அரை மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதையடுத்து மாலை 5 மணிக்கு கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மாலை 6 மணி வரை நீடித்தது. இதேபோல் பலத்த மழை கொடைக்கானல் புறநகர் பகுதியிலும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் தொடர் மழை… அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு..!!!

தொடர் மழை நீடித்து வருவதால் குமரி மாவட்டத்தில் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று மதியம் உள்ள நிலவரப்படி வினாடிக்கு […]

Categories
மாநில செய்திகள்

கர்நாடகாவில் இருந்து… தமிழகத்திற்கு நீர்வரத்து 23,000 கன அடி உயர்வு…!!

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையால் காவேரி அணையில் நீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் தற்போது ஒரு வார காலமாக மிதமான மழை முதல் கனமழை வரை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதேபோன்று கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதாவது தமிழக எல்லையான பிலிக்குண்டுலுக்கு நேற்று மாலை 22,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1000 அடி உயர்ந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் சட்டென குறைந்த மேட்டூர் அணை நீர்வரத்து….!!!

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 6,204 கன அடியிலிருந்து 4,665 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கிருக்கின்ற கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய அணைகள் மிக வேகமாக நிரம்பியுள்ளன. அதனால் அந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 1,50,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிக அளவு உயர்ந்தது. மேலும் டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 18,000 கன அடி நீர், கிழக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சற்றென்று குறைந்த மேட்டூர் அணை நீர்வரத்து…!!!

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 6,957 கன அடியிலிருந்து 6,204 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கிருக்கின்ற கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய அணைகள் மிக வேகமாக நிரம்பியுள்ளன. அதனால் அந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 1,50,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிக அளவு உயர்ந்தது. மேலும் டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 18,000 கன அடி நீர், கிழக்கு […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணை நீர்வரத்து… எவ்வளவு தெரியுமா?…!!!

காவிரியிலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 5,938 கன அடியிலிருந்து 6,957 கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கிருக்கின்ற கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய அணைகள் மிக வேகமாக நிரம்பியுள்ளன. அதனால் அந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 1,50,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிக அளவு உயர்ந்தது. மேலும் டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 18,000 கன அடி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாசனத்திற்காக பவானிசாகர் அணை திறப்பு ….!!

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது முதற்கட்டமாக கீழ்பவானி வாய்க்காலில் 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். இது படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 2,500 கன அடியாக உயர்த்தப்படும் என்றும். இதை தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்கள். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு …!!

கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு உயர்ந்துள்ளதால், மேட்டூர் அணையின்  நீர்வரத்து 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் குடகு, சாம்ராஜ்நகர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளா வயநாடு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வந்ததால், கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் சுமார் நொடிக்கு 1.50 லட்சம் கன அடி வரையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பின்னர் இரு மாநிலங்களிலும் பெய்து வரும் மழை அளவு குறைந்துள்ளதால் […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,643 கன அடியாக அதிகரிப்பு – 100.73 அடி நீர்மட்டம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,292 கனஅடியில் இருந்து 1,643 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக உள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 100.73 அடியாகவும், நீர் இருப்பு 65.79 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து – 1,643 கனஅடியாகவும் உள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 […]

Categories

Tech |