Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள்…. சீராக நடைபெற நடவடிக்கை எடுத்தாச்சு…. ஊராட்சி மன்ற தலைவரின் தகவல்….!!

வேலங்குடி ஊராட்சியில் குடிநீர் விநியோகம் தடையின்றி சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வேலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி வெங்கடேஷ் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் குறித்து கூறியுள்ளார். அப்போது இந்த ஊராட்சியில் கீழத்தெரு, நடுத்தெரு, மேலத்தெரு போன்ற தெருக்களில் 3 நீர்மூழ்கி மோட்டார்கள் பொருத்தப்பட்ட குடிநீர் விநியோகம் தடையின்றி சீராக நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. இதனையடுத்து வெள்ளக் குடியிலிருந்து வேலங்குடி வரை 4 கோடி ரூபாய் செலவில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு இருக்கின்றது. அதன்பின் […]

Categories

Tech |