வடகொரியா நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் நீர்மூழ்கி ஏவுகணைப் சோதனைக்கு தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றால் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், வடகொரியா நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவக்கூடிய நீர்மூழ்கி ஏவுகணை சோதனைக்கு தயாராகி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பான செயற்கைக்கோள் படங்களை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்கள் வடகொரியாவின் சின்போ கப்பல் தளத்தில் அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். இருந்தாலும் அது பராமரிப்பு […]
