தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகின்றது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து 137 அடியாக உயர்ந்திருக்கின்றது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை 136 அடியாக இருந்த நிலையில் தொடர் மழை காரணமாக நேற்று 137. 5 […]
