Categories
மாநில செய்திகள்

மக்களே எப்ப வேணாலும் வரும் உஷாரா இருங்க…. இந்த மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் போன்ற அணைகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தமிழக கர்நாடக எல்லையோர பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 70 ஆயிரம் கன அடியாக […]

Categories
தேசிய செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து….. வினாடிக்கு 2,551 கனஅடி நீர் வெளியேற்றம்….. வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடி உயர்ந்ததை தொடர்ந்து வினாடிக்கு 2,551 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. கேரளாவில் மிகப்பெரிய அணையாக பார்க்கப்படும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து வினாடிக்கு 2,551 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகின்றது. இடுக்கி அணைக்கு வெளியேறும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று காலை 11 மணி முதல்…… முதல்வர் மகிழ்ச்சி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது இதனால் ஏரி, குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. அந்தவகையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக இன்று காலை 11 மணி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கனமழை எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஆகஸ்ட் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ள அபாய எச்சரிக்கை… கர்நாடக மாநிலம் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் அதிக அளவு மழை பெய்து வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்று கபினி அணை. பீ்ச்சனஹள்ளி கிராமத்தில் உள்ள இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் திகழ்கின்றது. தற்போது வயநாடு மற்றும் குடகு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கபினி அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. இந்த […]

Categories
திருநெல்வேலி தென்காசி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை – அணைகளின் நீர்மட்டம் உயர்வு…!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குண்டாறு அணை மீண்டும் நிரம்பிய நிலையில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நேற்று 88.20 இருந்த நீர்மட்டம் […]

Categories
மாநில செய்திகள்

காவிரி ஆற்றில்… நீர்மட்ட அளவு குறைவு…!!

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு குறைந்ததால் காவிரியாற்றில் நொடிக்கு 13 ஆயிரம் கன அடியாகக் குறைந்து விட்டது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் அளவு குறைந்து விட்டது. இதனால் காவிரி ஆற்றில் பிலிக்குண்டுலுக்கு நீர்வரத்து இன்று காலை நொடிக்கு 13,000 கன அடியாகக் குறைந்து உள்ளது. மேலும்  மேட்டூர் அணைக்கான தண்ணீர் வரத்தும் நொடிக்கு 7,271 கன அடியாகக் குறைந்து உள்ளது. மேட்டூர் […]

Categories
மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி ஆழியார் அணை நிரம்பியது..!!

ஆழியார் அணை நீர்மட்டம் 8 மாதங்களுக்குப் பிறகு 100 அடியை கடந்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் அணை 120 அடி உயரம் கொண்டது. 3.25 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை மூலம், ஆழியார் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு மற்றும் வேட்டைக்காரன்புதூர் கால்வாய்கள் வழியாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மேலும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் ஆழியாறு அணையில் 100 அடிக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

100 அடியாக உயர்ந்த ஆழியார் அணை நீர்மட்டம் …..!!

ஆழியார் அணை நீர்மட்டம் 8 மாதங்களுக்கு பிறகு 100 அடியை கடந்துள்ளது. பொள்ளாச்சி அடுத்து உள்ள ஆழியார் அணை 120 அடி உயரம் கொண்டது. 3.25 TMC கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை மூலம் ஆழியார் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு மற்றும் வேட்டைக்காரன்புதூர் கால்வாய்கள் வழியாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மேலும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் ஆழியார் அணையில் 100 […]

Categories

Tech |