கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் போன்ற அணைகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தமிழக கர்நாடக எல்லையோர பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 70 ஆயிரம் கன அடியாக […]
