கனமழை எதிரொலியாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கின்றது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்கின்றது. இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றது. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கின்றது. இதன் காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் அதிகரித்துள்ளது. இந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, வனப்பகுதிகளில் சென்ற சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்ததன் காரணமாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கின்றது. […]
