Categories
மாநில செய்திகள்

மக்களே!…. நீர்நிலைகளை ஆக்கிரமித்து அப்படி பண்ணாதீங்க!…. அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்….!!!!

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன், பால் வளத்துறை அமைச்சர் ஆவடி கா.மு.நாசர் போன்றோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது “அனைத்து ஏரிகளும் நிரம்பி இருக்கிறது. இதன் காரணமாக உபரிநீரை வெளியேற்றி வருகிறோம். இதற்கிடையில் சாலை வசதிகளை நெடுஞ்சாலைதுறையினர் செய்து வருகின்றனர். பூண்டி ஏரி கரையை 1 அடி உயர்த்தும் திட்டம் இருக்கிறது. இந்த வருடம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நீரின்றி அமையாது உலகு”… நீர்நிலைகளை பாலாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!!!!!

நீர்நிலைகளை பாலக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏழு குள பாசன குளங்களில் ஒன்றான உடுமலை பெரியகுளம் தற்போது பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கின்றது. இதனால் நீர்த்தேக்க பரப்பு குறைவதோடு பாசனத்திற்கு நீர் எடுப்பதிலும் சிக்கல் ஏற்படுகின்றது. குளத்தினுடைய கரைகள் உரிய பராமரிப்பு இல்லாமலும் புதர் மண்டி கிடைப்பதாலும் கரைகள் சேதம் அடையும் அபாயமும் இருக்கின்றது. இதன் காரணமாக நீர் வழித்தடங்கள் அடைக்கப்பட்டு பெருமளவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதிக்குள்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

பேரிடர் மேலாண்மை துறை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும்  உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பேரிடர் மேலாண்மை துறை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும்  உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் “தமிழகத்திலுள்ள அரசு, தனியார் கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள், மக்களின் பொது பயன்பாட்டு கட்டிடங்கள், கடற்கரை, அருவிகள், ஏரி, கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் குறித்த போட்டோக்களுடன் கூடிய தகவல்களை பேரிடர் மேலாண்மை துறை செயலியில் டேட்டாபேஸ் வடிவில் பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதிக்குள்  பதிவேற்றம் செய்ய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்…. “மாயமான 307 ஏக்கர் நீர்நிலைகள்…!” மத்திய அரசின் அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 307 ஏக்கர் பரப்பில் பரப்பளவிலான நீர்நிலைகள் காணாமல் போயுள்ளது செயற்கைக்கோள் தகவல்கள் வாயிலாக உறுதி செய்ய பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வின்படி 2006 – 07 முதல் 2017 – 18 வரையிலான 10 ஆண்டுகளில் 307 ஏக்கர் பரப்பளவுள்ள ஏழு நீர் நிலைகள் முற்றிலும் மாயமாகி உள்ளதாகவும் 10 வகையான நீர் நிலைகளில், 4,386 ஏக்கர் பரப்பளவு குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த செயற்கைக்கோள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு…. மின் இணைப்பு வழங்க தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டுமானங்களுக்கு புதிய மின் இணைப்பு கொடுக்கக் கூடாது என்று பொறியாளர்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   தமிழகத்தில் ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் சிலபேர் முறைகேடாக கட்டுமானங்களை கட்டி வருகின்றனர். அதற்கு அந்த பகுதிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் முறைகேடாக மின் இணைப்பை பெறுகின்றனர். இந்நிலையில் நீர்நிலைகள், புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டுமானங்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்க மின்வாரியம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிகளை மீறி மின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நீர்நிலை ஆக்கிரமிப்புகள்….. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…!!!!

நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது மட்டுமல்லாமல் வீடுகள், நிறுவனங்கள் போன்றவற்றை கட்டிக் கொள்கின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு தொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் “மாநிலம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்பை ஆக்கிரமிப்பு பற்றி ஒரு வாரத்தில் அறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு….. உயர்நீதிமன்றம் அதிருப்தி….!!!

தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது: “நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளில் இருந்து நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை பற்றி 2 வாரத்தில் அறிக்கை தர தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து குளம், குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவிடக்கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

நீர் நிலைகளை துல்லியமாக கணக்கெடுக்க… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு அரசு சிறப்பான அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதி மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செயற்கைக்கோள் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக கூறி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதை தொடர்ந்து அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து ட்ரோன் மூலமும், ஜிபிஎஸ் மூலமும் படங்கள் எடுக்கப்பட்டதுடன் நீர்நிலைகளின் அளவுகளை துல்லியமாக கணக்கிட வேண்டும் என்று நீதிபதி […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே கடும் எச்சரிக்கை… இனிமே குழந்தைகளை உஷாரா பார்த்துக்கங்க…!!!

தமிழகத்தில் தொடர் மழையால் ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிவதால் குழந்தைகளை அங்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 11ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக மற்றும் ஏரிகளில் நீர் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் தேவகோட்டை அருகே பூண்டி கிராமத்தில் கண்மாயில் குளித்த மூன்று […]

Categories

Tech |