Categories
பல்சுவை

வேற லெவல் நீங்க!…. தன் உயிரை பணையும் வைத்து…. நாயை காப்பாற்றிய சூப்பர் ஹீரோ….. நெஞ்சை உருக வைத்த வீடியோ…..!!!!!

தன் நலம் கருதாமல் செய்யப்படும் உதவி தான் மனிதநேயத்தின் மிகப் பெரிய சான்றாக இருக்கிறது. இதனை எடுத்துக்காட்டும் பல்வேறு வீடியோக்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதுபோன்ற ஒரு வீடியோ அண்மையில் இணையத்தில் வெளியாகியது . அந்த வீடியோவில் நிரம்பி வழியும் நீர்த்தேக்கத்தில் ஒரு நாய் ஒன்று சிக்கித்தவிக்கிறது. அப்போது அந்த நாயை காப்பாற்ற ஒரு நபர் தன் உயிரை பணையும் வைத்து செய்யும் முயற்சியை வீடியோவில் காண முடிகிறது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்… 90இல் 90% தாண்டிய தண்ணீர்… வேகமாக நிரம்பும் நீத்தேக்கம்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வரக்கூடிய நிலையிலே தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான நீர்த்தேக்கங்களில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் நீர் கொள்ளளவை எட்டிருப்பதாக நீர்வளத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக தொடங்கியதில் இருந்து தொடர்ச்சியாக மழை கிடைத்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு மாவட்டம் என்று இல்லாமல் தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சுமார் 90 நீர்த்தேக்கங்களில் சராசரியாக 90.22 சதவீத கொள்ளளவை எட்டிருப்பதாக நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது. சென்னையை […]

Categories
மாநில செய்திகள்

செம மழையால் அடடே…! 1இல்ல 2இல்ல 962ஏரிகள்… தண்ணீரால் நிரம்பிய தமிழ்நாடு …!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் பாலாறு வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட 1,022 ஏரிகளில் 962 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன. தொடர் கனமழை காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பாலாறு வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட ஏரிகள், கனமழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள 344 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 506 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 ஏரிகளும், சென்னையில் 16 ஏரிகளும் அதன் முழு கொள்ளளவை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கனமழையால் நிரம்பிய ஏரி…. வெளியேற்றப்படும் உபரி நீர்…. ஆய்வு நடத்திய நீர்வளத்துறை அமைச்சர்….!!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகன் ஆய்வு நடத்தினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பொழிந்து வருகிறது. மேலும் இந்த தொடர் கனமழையினால் நீர்த்தேக்கங்கள் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் நீர் வளத்துறை அமைச்சரான துரைமுருகன் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று ஆய்வு நடத்தினார். அதிலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால்  அதன் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்து பொதுப்பணித்துறை […]

Categories
மாநில செய்திகள்

அணை இல்லா மாவட்டங்களில் நீர்த்தேக்கம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றது திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு அவ்வப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக நீர்த்தேக்கங்களை அமைப்பதற்கான ஆய்வு பணிகளை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

800 ஆண்டுகளுக்கு முன்பு… சிதம்பரம் கோயிலில்… வெளியான சிதம்பர ரகசியம்..!!

சிதம்பரம் நடராஜர் கோயில் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகின்றது. தற்போது மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சுரங்க கால்வாய் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடந்தது. இதற்கு புரேவி புயல் என்று பெயரிடப்பட்டது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. தற்போது கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கடலூரில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் […]

Categories

Tech |