Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தமிழக பகுதிகளுக்கு கூடுதல் நீர் திறப்பு”….. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்தது….!!!!!!

தமிழக பகுதிகளுக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டதன் எதிரொளியாக முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. தமிழக-கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை இருக்கின்றது. இந்த அணையை நம்பித்தான் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக இருக்கின்றது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் சென்ற சில வாரங்களாக மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது. மேலும் தமிழக பகுதிக்கு கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…. மக்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. அதனால் தமிழகத்தில் காவிரி ஆற்றில் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில்  கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிரடியாக அதிகரித்துள்ளது. நேற்று வரை 44,955கன அடியாக இருந்த நீர் வரத்தை இன்று வினாடிக்கு 67 ஆயிரத்து 911 கனஅடியாக அதிகரித்துள்ளது. நான்கு பிரதான வாய்க்கால்களில் 1120 அடி நீரும் காவிரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பருவமழை எதிரொலி…. 141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை….!!!!

152 அடி கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டமாணனது 141 அடியை எட்டியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு அணைகள் நிரம்பி வருகின்றன. அண்மையில் முல்லைப் பெரியாறு அணையில் 138 அடி இருக்கும்போதே தண்ணீர் திறக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் 141 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியுள்ளது. 152 அடி கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்கி […]

Categories
மாநில செய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை…. நீர் திறப்பு 40,000 கன அடியாக அதிகரிப்பு…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மேட்டூர் அணையில்  கடந்த சில வாரங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனால் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு மிகவும் குறைக்கப்பட்டது. அதாவது வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த 9ஆம் தேதி 119 அடியை எட்டியது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

8,000 கனஅடி நீர் திறப்பு…. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பவானிசாகர் […]

Categories

Tech |